காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

எ… என்னை மன்னிச்சீட்டில்ல? இன்னமும் அவனிடத்தில் குற்றவுணர்ச்சி இருந்தது! அவன் குரல் நடுங்கியது.

மெல்ல பெருமூச்சு விட்டேன்! மெல்ல அவனது கன்னத்தை தொட்டேன்! ஹரீஸை நெருங்கினேன்! மன்னிப்புல்லாம் பெரிய வார்த்தைப்பா! நீங்களா தப்பு பண்ணீங்க? ம்? போதும் விடுங்க!

நீ, சொன்னதை நான் காது கொடுத்து கேக்கலியேம்மா! எனது வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலைத் தந்தாலும், குற்றம் செய்த மனது அவனை விடவில்லை!

நீங்க கேக்காதது எனக்கு வருத்தம்தான். அதுக்காக? நீங்க தப்பு பண்ணலியே? தகுதியில்லாதவங்க மேல அன்பை வெச்சீங்க, அவ்ளோதானே? ம்ம்? விடுங்கப்பா! இப்போது என் இரு கைகளும் ஹாரீஸீன் கன்னத்தை ஏந்தியிருந்தன. அவனது கை, என் கையைப் பற்றியது!

இப்பிடிப் பட்டவங்கன்னு கனவுல கூட நினைச்சுப் பாக்கலைம்மா! அவன் இன்னமும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்! எனக்கு சொல்வதை விட, அவனுக்கு அவனே, சொல்லிக் கொள்கிறான் போலும்! அவனுக்கும் இது அதிர்ச்சிதானே?! என் அன்னை, தந்தை பற்றிய உண்மை தெரிய வந்த போது, எனக்கு இருந்த அதிர்ச்சி இவனுக்கும் இருக்கும்தானே? இப்பொழுது இவனை சமாதானப்படுத்துவது மிக முக்கியம்!

மெல்ல அவனை அணைத்தேன்! விட்டுத் தாள்ளுங்க! அந்தத் தகுதி இல்லாதவங்களைப் பாத்தி பேசக் கூட இனி எனக்கு விருப்பமில்லை! உங்களேயே ஏமாத்த எப்புடி மனசு வந்துச்சு? நீங்களும் இனி அதைப் பத்தி பேச மட்டுமில்லை, நினைக்கக் கூட கூடாது! ஓகே?! இனி நம்ம வாழ்க்கைல எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு! இதுவும் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோங்க! ஓகே???

ஹரீஸ் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்! எனது வார்த்தைகள், அன்பு, மன்னிப்பு எல்லாம், அவனுக்கு பெரிய ஆறுதலைத் தந்தது! அவன், ஆவேசமடைந்தான். என்னை இறுக்கி அணைத்து, என் முகமெங்கும் முத்தங்களை வாரியிறைத்தான். முத்தங்களுக்கு நடுவே, தாங்ஸ்டா என்று சொன்னான்! பின், மிக அழுத்தமாக, என் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான்.

பின் என் கண்களைப் பார்த்துச் சொன்னான்! தாங்ஸ்டா! ஐ லவ் யூ சோ மச்! இட் மீன்ஸ் அ லாட்!

என் கண்களிலேயே மெல்லிய கண்ணீர் வந்தது! கண்களில் கண்ணீரும், உதட்டில் சிரிப்புடன் அவனையே பார்த்தேன்.

மீண்டும் என் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன் பதறினான்! ஹேய், என்று அதை துடைக்க வந்தான்!

அவனைத் தடுத்தேன். இது சந்தோஷம்! எனக்கு இது இருக்கட்டும்! விடுங்க என்றேன்! அவன் மீண்டும் என்னை இறுக்கத் தழுவிக் கொண்டான்! நான் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உச்சத்தில் இருந்தேன்.
இந்தத் தருணத்தில் வெளிப்படும் கண்ணீர்த்துளி சொல்லும் உணர்வுகள் ஓராயிரம்!

ஒரு சில கணவன், மனைவிகள் இது போன்றதொரு சூழ்நிலையைச் சந்திருப்பார்கள்! ஓரளவேனும் குற்ற உணர்ச்சி உள்ள, நல்ல தன்மை கொண்ட, ஆணையோ, பெண்ணையோ, அவர்கள் அறியாமல் செய்து வருந்தும் ஒரு பெருந்தவறுக்காக, அவர்கள் வருந்தும் சமயத்தில், வழங்கப்படும் மன்னிப்பும், ஆறுதலும், அவர்கள் மனதிற்குள் தங்களது துணைக்கு ஒரு தனி உயர்ந்த இடத்தைக் கொடுத்து விடும்!

அது முதல், அவர்கள், தங்கள் துணை சொல்வதை தட்ட மாட்டார்கள். அவர்களது முதன்மை நோக்கம், தனது துணையின் மகிழ்ச்சியாக மாறிவிடும்! அப்படி ஒரு தருணத்தில், மிகச் சரியாக செயல்படும், ஆணும், பெண்ணும், மிகுந்த புத்திசாலிகள்!

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.