ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

”ம்ம்..! என்ன வெளில நின்னுட்டிங்க..?” ஆர்வத்துடன் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.
” அந்த மனுசன.. இன்னும் காணம்..! எங்காவது பாத்திங்களா..?” என்று ஒரு விதக் கவலையான குரலில் கேட்டாள்.
”இல்லையே…!!”
”காலைல போன.. ஆளு..! இன்னும் வல்ல..! மத்யாணமும் வல்ல..!!”
” ஓ..! எங்க போனாரு.. அப்படி..?”
”தெரியல… எதுவுமே.. சொல்லாம போய்ட்டாரு..! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை.. சரி தண்ணியடிச்சுட்டு வந்துருவாருனுதான் நெனச்சிட்டிருந்தேன்..! இவ்ளோ நேரமாச்சு… இன்னும் காணம்..!!”
”போன் இருக்கில்ல… அவருகிட்ட..?”
” இல்ல..! அத வீட்லயே வெச்சுட்டு போயிட்டாரு..!!”
”ஓ..!!”
” கொஞ்சம் கூட.. பொருப்பில்லாத ஆம்பளை..!! ச்ச… என்ன மனுஷன்..?” லேசான எரிச்சலுடன் தன் கணவனைத் திட்டினாள்.
”யாரு… என்னைவா.. சொல்றீங்க..?” என்று கிண்டலாகக் கேட்டேன்.
என்னை.. உற்றுப் பார்த்துவிட்டு..
”நீங்க என்ன.. எனக்கு மாமனா… மச்சானா..?” என்று சிரித்தாள்.
”அது..சரி..!!” நானும் சிரித்தேன்.
அவள் புடவையில் இருந்தாள். பொதுவாக… அவள் எப்போதுமே… புடவையில்தான் இருப்பாள்..! அந்தப் புடவைத் தலைப்பை எடுத்து…உடம்பைச் சுற்றிப் போர்த்தி.. வளைத்திருந்தாள்..!
”சாப்டாச்சா..?” கொஞ்சமாக நெருங்கி வந்து நின்றுகொண்டு… என்னைக் கேட்டாள்.
”ஓ..!! நீங்க..?”
”ம்கூம்..! இன்னும் இல்ல…!! அவரு வந்தா.. அப்பறம் சாப்பிட்டுக்கலாம்னு…பாத்துட்டிருக்கேன்..!!”
” பசங்கள்ளாம்..?”
”அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க..!!”
” நீங்களும் போய்.. சாப்பிட்டு தூங்குங்க..! அவரு வந்துருவாரு..!!” என்று.. அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசினேன்..!
”ம்..ம்..!! எப்பவோ… வரட்டும்…!! நீங்க.. கடை சாப்பாடா..?” என்று கேட்டாள்.
”இல்ல….அக்கா வீட்ல.. சாப்பிட்டேன்…!!”
” அக்கா வீட்ல… என்ன மட்டனா..?” அவள் உதடுகள் குறும்பாக நகைத்தன..!
”மீன்..!! உங்க வீட்ல..?”
”சிககன்..!! எடுத்துக் குடுத்துட்டு போன ஆளுதான்..!! எங்க போனாருன்னே தெரியல..!!” மீண்டும் கவலையானது அவளது குரல்.
” பிரெண்டுக யாருகூடயாவது..? போயிருப்பாரு..!!”
”அப்படித்தான் இருக்கனும்..!”என்றுவிட்டு.. என்னைப் பார்த்துக் கேட்டாள் ”ஒரு கல்யாணத்த பண்ணிக்க வேண்டியதுதான..?”
” ஆ..!!” சிரித்தேன் ”ஆசைதான்…!!”
”அப்றம்.. என்னவாம்..? பண்ணலாமில்ல..?”
” பொண்ணு.. யாரு தராங்கனு வேண்டாமா..? டிரைவர் தொழில்னா… சொல்லவே வேண்டியதில்ல…!!”
”குடுத்தெல்லாம் யாரு இப்ப பண்றாங்க..? லவ்வு…கிவ்வுனு பண்ணி.. ஒரு கல்யாணத்த பண்ண வேண்டியதுதான…?”
”அது..சரிதான்..! ஆனா லவ் பண்ணவும் ஒரு… முகராசி வேனுமில்ல..?”
” ஏன்… உங்க முகராசிக்கு.. என்ன கொறைச்சல்..?”
” அதான தெரியல..! ஆனா எதும்.. அமையலையே..!!” என்றேன்.
சிரித்துவிட்டு… ”அப்பறம்.. உங்க வீட்ல.. அடிக்கடி ஒரு பொண்ண பாக்கறேனே… அது யாரு..?” என்று கேட்டாள்.
நான் திடுக்கிட்டேன்..!
”அடிக்கடி ஒரு பொண்ணா..?”
” ம்..ஆமா..! லீனா..? கொஞ்சம் ஒசரமா இருக்குமே..?”
அடிப்பாதகி.. இதெல்லாம் கவனித்து வைத்திருக்கிறாயா..? இதை எப்படியாவது.. சமாளித்தாக வேண்டும்..!!
”ஓ… அதுவா..?” சிரித்தேன்.
சட்டென எதுவும் தோன்றவில்லை..! உன்னை யாரெனச் சொல்வது..? ‘தங்கை ‘ முறை.. என்றால்..? சே…! முட்டாள்..!! இவள் நம்பவும் வேண்டுமே..???
மேகலா.. துப்பறியும் கண்களுடன்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.!! வசமாக மாட்டிக்கொண்டோமோ..? வேறு வழியில்லை..!!
சட்டென பேச்சை மாற்றினேன்.
”உங்கள மாதிரி… அழகான ஒரு பொண்ணு கெடைச்சா.. நாளைக்கே நான்.. கல்யாணம் பண்ணிக்குவேன்..! அப்படி யாராவது இருந்தா… சொல்லுங்க…?”
அவள் என்னை முறைத்துப் பார்ப்பது… என் வீட்டில் இருந்து..ஜன்னல் வழியாக..அவள் மீது விழுந்த.. வெளிச்சத்தில்… மிக நன்றாகத் தெரிந்தது…!!
”ம்..ம். ! நல்லா சமாளிக்கறீங்க..?” என்றாள்.
”இல்ல..! நெஜமாத்தாங்க சொல்றேன்..!!”
”டபாய்க்காதிங்க..! அந்தப் பொண்ணு…யாருனு நான் கேட்டா… அப்படியே டாபிக்கை மாத்தி… பேசறீங்க..!!”
”அத விடுங்க..! அதுக்கு வேற ஒரு பிரச்னை.! அதனாலதான்… அடிக்கடி வருது..!! உங்களுக்கு தங்கச்சி ஏதாவது இருக்கா..?” என்று இயல்பாகப் பேசுவது போலக் கேட்டேன்.
”ம்கூம்… ஒரேயொரு.. அண்ணன் மட்டும்தான்…!!”
”ச்ச.!”
அவள் சிரித்தாள்.
”ஏன்..?”
”இல்ல… உங்கள மாதிரி.. ஒரு அழகான… அம்சமான… ஹோம்லி பிகருக்கு… நா வேற எங்க போறது..?”
”அலோ..! போதும்..! ரொம்ப ஓட்டாதிங்க..!!” என்றாள்.
” ஐயோ..! என்ன நீங்க.. இப்படி தப்பா புரிஞ்சிட்டு…? நா ஓட்டலைங்க..! உண்மையாத்தான் சொன்னேன்…!! உங்க அழகுக்கு நிகர்… நீங்கதான்..!!”
” ரொம்ப.. புளுகாதிங்க..!!” என்று… ஒருவித.. வெட்கத்துடன் சொன்னாள்.
என் பேச்சு அவள் மனதில் ஏதோ செய்கிறது என்பதை அவளின் உடல் அசைவுகளில் புரிந்து கொள்ள முடிந்தது. இவளை இப்படியே பேசி சமாளிக்க முடிவு செய்தேன்.
”என்ன.. இப்படி பேசிட்டிங்க..? உங்கள மாதிரி.. ஒரு அழகான.. குடும்பப்பாங்கான பொண்ணுக்கு.. புருஷனா… இருக்கறதே… ஒரு அதிர்ஷ்டம்தாங்க..!!” என்று நான் எடுத்து விட…
”ஆமா..! நீங்கதான் சொல்லிக்கனும்..! அவரு என்னடான்னா… என் மூஞ்சியப் பாத்தாலே… எரிஞ்சு.. எரிஞ்சு விழறாரு..!!” என்று சலிப்புத் தண்மை மிகுந்த குரலில் சொன்னாள் மேகலா….!!!!!!

“உங்க ஆத்துக்காரர்.. அந்தளவுக்கு ரசனை இல்லாதவரா…என்ன..? என்னால நம்ப முடியலியே..!!” என்று மேகலாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னேன்..!
”அப்ப..நா.. என்ன.. பொய் சொல்றனா.. உங்ககிட்ட வந்து..?” என்றாள் மேகலா..!
” சே..சே..! நான் அப்படி சொல்லல..! அவரு… டென்ஷனாகறதுக்கு வேற.. காரணம் ஏதாவது இருந்தாலும் இருக்கும்..!!”
”க்கும்..! வேற என்ன காரணம் இருக்கப்போகுது..?”
”எனக்கென்ன தெரியும்..? உங்களுக்குத்தான.. தெரிஞ்சுருக்கும்..?”
அவளின் பூரித்த மார்புகள் எழுந்து அடங்க.. ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்.
”என்னமோ..போங்க..”
” ஆனா.. ஒன்னு மட்டும் உண்மை…!!”
”என்ன..?”
”நெழலோட அருமை… வெயில்லதான் தெரியும்..? நெழல்லயே இருக்கறவங்களுக்கு தெரியாது..!! அது மாதிரிதான் உங்க அழகும்..!!”
” அப்படின்னா…?” என்று என்னையே பார்த்தாள்.
”உங்களுக்கு.. கல்யாணமாகி எத்தனை வருசம் ஆச்சு..?”
”பன்னெண்டு வருசமாகுது..!!”
”அதான்..! பன்னெண்டு வருசமா.. டெய்லி உங்கள பாத்துட்டே இருக்காரில்ல… அதான்.. உங்க.. உடம்போட அழகு.. அவரு கண்ணுக்கு தெரியல..!!”
” க்கும்..!!” என முக்கிவிட்டு.. சன்னமான குரலில் கேட்டாள். ”உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்..??”
”நீங்க மட்டும்.. இப்ப.. ‘ம்.’னு சொல்லிப்பாருங்க…..”
” ஆ..! சொன்னா…?”
”இல்ல…” சிரித்து ”உங்களக் கட்டிக்க…நா.. நீ.. னு போட்டி போடுவாங்க..!!”
முகம் தூக்கிச் சிரித்தாள்.
”பொல்லாத ஆளுதான்..!!”
”ஏன்…?”
”பின்ன..! என்ன.. ? புளுகறதுக்கும் ஒரு அளவு வேண்டாம்..?”
”ச்ச…! இது புளுகு இல்லங்க..!! உண்மை..!!”
”ரொம்ப.. வழியாதிங்க…!! போதும்..!! மொதவே… குளிர் காத்து வீசுது..!! இதுல… நீங்க வேற…??”
”அட.. என்னங்க..நீங்க….”
” போதும்… போதும்..!! இதுக்கு மேல பேசினா… வம்புதான்..!! விடுங்க…!!” ”ஐயோ..!! நீங்க வெக்கப்படறப்ப… ரொம்ப அழகா இருக்கீங்க..!! நீங்க என்ன வெக்கப் பட்டாலும் நான் சொனன்னதுதான் உண்மை..!!”
”போதும்..! போதும்..!! ஒரு கல்யாணமான மனுஷிய ரொம்ப ஓட்டாதிங்க..!! பின்னால குடும்பத்துல நெறைய சிக்கலாகிரும்..!!” என்றாள்.
”சிக்கலா…? குடும்பத்துலயா..? என்ன சொல்றீங்க..?”
”ஆஹா..! ஒன்னுமே தெரியாத பாப்பா..? என்ன சொல்றாங்களாம்..!! போங்க.. போய்…நேரங்காலமா படுத்து தூங்குங்க…!!” என்றாள்.
”ஏங்க… தப்பா ஏதாவது.. பேசிட்டனா..?” என்று நான்.. அப்பாவி போலக் கேட்டேன்.
”யாரு… நீங்களா..?”
”ம்ம்…!!”
” ரொம்ப நல்ல… ஆளுதான்..!! நான் போறேன்ப்பா…!!” என்றுவிட்டு…நகர்ந்து போனாள்..!
பின்னாலிருந்து நான்.
”தப்பா ஏதாவது பேசிருந்தா… மன்னிச்சுருங்க..!!” என்றேன்.
நின்று திரும்பிப் பார்த்து… ”பரவால்ல…!!” என்று விட்டுப் போய்விட்டாள்.
நானும் புன்னகையுடன் ஜன்னல் கதவைச் சாத்தினேன்.. !!

1 Comment

Comments are closed.