ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

“படுக்க வேண்டாங்களா?” நீ மெல்லிய குரலில் கேட்டாய்.
“அவசியமில்ல..”
“…… ”
“உன் கால நல்லா விரி..”
உன் முதுகை லேசாக பின்னால் சாய்த்து தொடைகளை விரித்துக் காட்டினாய். உன் தொடை நடுவில் என் இடுப்பை வைத்து நின்றேன். நீண்டிருந்த என் உறுப்பை பிடித்து உன் உறுப்பின் பிளவில் வைத்து தேய்த்தேன்.
“இன்னும் விரி தாமரை..” சொல்லிவிட்டு என் உறுப்பை உன் யோனிக்குள் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். நீ… உன் தொடைகளை இன்னும் அகட்டி விரித்துக் கொடுத்து… என் நேந்திரத்தை உள் வாங்கிக் கொண்டாய்…!!
உன் இடுப்பை என் இரு கைகளிலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு நான் இயங்க…. நீ.. உன் ஒரு காலைத் தூக்கி.. என் தொடையில் போட்டுப் பின்னிக் கொண்டாய். உன் தலையை அன்னாந்தவாறு. .. பின்னால் சாய்த்துக் கொள்ள… உன் கழுத்தில் முத்தமிட்டவாறு.. என் வேகத்தை நான்.. அதிகரித்தேன்..!!
எனக்கு லேசாக.. மூச்சிறைக்க.. என் ரத்தம் விரைவாகப் பாய்ந்தது.! என் உடல் வியர்க்கத் தொடங்கியது..! என் இன்ப அலை.. தீவிரமாகத் தீவிரமாக… எனக்கு உச்ச நிலை நெருங்கியது..!
எபிடிடைம்ஸ்… விந்து நாளங்கள்… பிராஸ்டேட்…எல்லாம் ஏக காலத்தில் சுருங்கி… சிறுநீர் குழாயில் இணையும்.. பிராஸ்டேட் நாளத்தை…குபீரெனத் தாக்க… விந்து.. வெகு வேகமாக.. என் குறியிலிருந்து பீய்ச்சியடிக்கப்பட்டது..!!
பெல்விக் தசைகளின் வலிமையால் பிராஸ்டேட்… ஆற்றல் வாய்ந்த.. அழுத்தங்களை.. ஏற்படுத்த.. ஏழெட்டு முறை.. குபீர் குபீரென… என் உறுப்பில் இருந்த விந்து… உன் யோனிக் குழலில் சீறிப் பாய்ந்தது….. !!!!

நீ விலகி பாத்ரூம் சென்று வந்தாய். நான் மீண்டும் லுங்கி கட்டி களைப்புடன் உட்கார்ந்தேன்.
“காபி கொண்டு வரதுங்களா?”
“ம்ம்.. ஊத்திட்டு வா..”
நீ காபி ஊற்றி அதை சூடாற்றி எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாய்.
“தாமரை…”
”என்னங்க..?”
” யாரந்த.. தீபா..?”
” ஓ..! அவளுங்களா..? பக்கத்து வீடுதான்..! ஏங்க..?”
” இல்ல… உனக்கு க்ளோஸ் பிரெண்டா..?”
”ஆமாங்க..!! அவ மட்டும்தாங்க என்கூட நல்லா பழகுவா..!!”
”உன் வயசுதானா… அவளுக்கும்..?”
”இல்லீங்க..! என்னைவிட அவ.. ரெண்டு வருசம் சின்னவங்க..!!”
” அவ.. எப்படி…?”
” எப்படின்னாங்க..?”
” இல்ல… அவளும் உன்ன மாதிரிதானா..?”
” ஐயோ… இல்லீங்க..!! அவள்ளாம்.. அப்படி இல்லீங்க..”
”ம்.. சரி..! அவ ஏதோ லவ் பண்றதா சொன்னாளே..?”
” ஆமாங்க…! பண்றாங்க..?”
” யார…?”
”அங்கயேதாங்க… பக்கத்துல.. ஒரு பையன்..!!”
இருவரும் பேசிக்கொண்டே காபி குடித்தோம்..!
”ஆனா.. ஆள் கருப்பாருந்தாலும்… நல்லாருக்கா..!!” என நான் சொல்ல… நீ.. என்னைப் புரிந்து கொண்ட.. அர்த்தத்துடன் சிரித்தாய்..!
காபி குடித்த பின்..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..” என்றேன்.
”உங்களுக்கு.. ஏதாவது செய்யடட்டுங்களா..?” என்னைக் கேட்டாய்.
”என்ன..?”
”டிப்பன்…?”
” செஞ்சர்ரியா..?”
”செரிங்க..!”
”சரி.. செஞ்சுரு..! நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு.. நான் குளிக்கப் போனேன்.
மனசே லேசானது போல இருந்தது. காலையிலேயே நீ வந்து என்னை.. உற்சாகப் படுத்திவிட்டாய்..! நான் குளித்து முடித்து… புத்துணர்ச்சியோடு வந்த போது…நீ சிற்றுண்டி.. வேலையை முடித்திருந்தாய்..! நான் கண்ணாடி முன்பாக நின்று… உடம்பை வாசணைத் திரவியங்களால் பதப்படுத்திக் கொண்டிருக்க… நீ என் பின்னால் வந்து நின்றாய்.!
”எத்தனை மணிக்குங்க.. போகனும்..?” என்று கேட்டாய்.
”எங்க..?”
”வேலைக்குங்க…?”
” ஒம்பது மணிக்கு…”
” ஒம்பது மணிக்குத்தானுங்களா..?”
” ம்..ம்..! ஒம்பது மணிக்குத்தான் கடையே தெறப்பாங்க..!!”
” செரிங்க..!!”
”சரி.. சாப்பிடலாமா..?”
” நா.. சாப்பிட்டங்க..! உக்காருங்க.. எடுத்துட்டு வர்றேன்..!” என்று உள்ளே போய்.. எடுத்து வந்து… எனக்குப் பரிமாறினாய்..! என்னுடன் சேர்த்து.. உன்னையும் கொஞ்சம் சாப்பிட வைத்தேன்..!!

1 Comment

Comments are closed.