ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

”மனசால கூட.. அந்த தொழில இனிமே செய்யனும்னு நெனைக்க மாட்டங்க..!!”
” ம்..ம்..!! அப்ப நானும் வரவேண்டாமா…? ஜாலிக்கு..?”
”ஐயோ… நீங்க வாங்க… நீங்க வாங்க..!! உங்களப் போயி….” என்று பதறினாய்.
சிரித்து.. உன் தொடையில் தட்டினேன். ”அப்ப.. வரலாங்கற..?”
”வாங்க.. வாங்க..!! உங்களுக்காக நான் எப்பவும் தயாரா இருப்பங்க…!! நீங்க எப்ப வேனா வாங்க… எங்கவேனா கூப்பிடுங்க.. வரேன்..!!”
”என்ன சொல்ற..?”
” ஆனா தொழில் பண்ண மாட்டங்க..! இது சத்தியம்..!!”
” ஏய்… என்ன ஒளர்ற..?”
” ஒளரலீங்க..! உங்க ஒருத்தர தவற வேற யாருகூடவும் நான் படுக்க மாட்டங்க..!! நீங்க எனக்கு சொந்தமில்லாம இருக்கலாம்.. என்னை நீங்க எப்படி வேனா நெனைக்கலாம்..! ஆனா நான் உங்களுக்கு மட்டும்தாங்க சொந்தம்…!!”
”ஓ…!!” வியக்காமல் இருக்க முடியவில்லை என்னால்..!!
உன்னுடைய குடிசைப் பகுதியில் நிறைய.. ஆடு.. மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில நிர்வாணக் குழந்தைகளும்… அரை நிர்வாணக் குழந்தைகளும்… மண் புளுதியில் விளையாடிக் கொண்டிருந்தன.! காரைக் கண்டவுடன் குழந்தைகள் எல்லாம் ஓடிவந்து காரைச் சூழ்ந்து கொண்டன..!! சில தொட்டுப்பார்த்தது…! இன்னும் சில தொடவே பயந்தது..!! அந்த ஏரியாப் பெண்களில் சிலர் உன்னை வியப்போடு பார்த்தனர். இளவயது பெண்ணொருத்தி… ரவிக்கையிலிருந்து.. அவளது பாலூட்டும் பாகம் வெளித்தெரிவது பற்றின பிரக்ஞை இல்லாமல்… இடுப்பில் குழந்தையுடன்..’ ஆ.’ வென காரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்..!!
”தாமரை…”
” என்னங்க..?”
” உன் சாமான்லாம் வெச்சுட்டு வா… கோயிலுக்கு போலாம்..”
”செரிங்க…!!”
உன் வீட்டுக் கதவைத் திறந்து.. உள்ளே போய்விட்டு.. உடனே வந்தாய்.! நான் கார்க் கதவைத் திறந்து விட.. உட்கார்ந்து
”போலாங்க..” என்றாய்.!

1 Comment

Comments are closed.