ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

முனுமுனுவென.. தனியாகப் பேசிக்கொண்டு விளையாடும்… ஒரு மழலையின்.. குழறல்போல… அர்த்தம் விளங்காத பாவணையில்… கற்களிடையே புரண்டு.. ஓடும் ஆறு… தன் பாட்டுக்கு எதையோ… பேசிக்கொண்டு ஓடியது..!!
குளிர்ந்த காற்றின் இதமான தழுவலில்… உடம்பின் உப்பு நீர்… உலர்ந்து கொண்டிருந்தது..!! உடலுறவு முடிந்து… விலகிப் படுத்து சிறிது நேர.. ஓய்வுக்குப் பின்.. உன்னைப் பார்த்தேன்..! உன் இதழ்கள் விரியப் புன்னகைத்தாய்..!!
” குளிச்சிட்டு கெளம்பலாமா..தாமரை..?” நான் கேட்டேன்.
”ம்.. செரிங்க…” மெதுவாகத் தலையாட்டினாய்.
”இன்னொரு நாள்… ஜாலியா வரலாம்..”
”நீங்க.. எப்ப வந்தாலும் செரிதாங்க…”
உன்னை இழுத்து அணைத்து.. அழுத்தமாக முத்தமிட்டேன். நீயும்.. என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாய். என் மார்பைத் தடவினாய்..! உன் கன்னங்களை வருடியவாறு..
”ஏரியா.. ரொம்ப நல்லாருக்கு..” என்றேன்.
”ஆமாங்க..!”
” ஆனா.. இப்ப ரொம்ப நேரம் இருக்க முடியாது.. போலாமா..?”
”ம்.. போலாங்க..!” என்று நீ.. மெதுவாக விலகினாய்.
இடத்தை விட்டு எழுந்து.. சுற்றிலும் பார்த்துவிட்டு… இருவரும் ஆற்றில் போய் இறங்கிக் குளித்தோம்..!! நன்றாக நீரில்.. ஆடிவிட்டு… கரையேறி நான்… உடை அணிய… நீ ஈர.. உடையுடனே வந்தாய்.!!
காருக்குள்.. நீ தயங்கி.. உட்கார…
”பரவால்ல… நல்லா உக்காரு..” என்றேன்.
”சீட்டெல்லாம்.. ஈரமாகிருங்க..” என்று சிரித்தாய.
” அது… பரவால்ல..! உக்காந்துக்க..!!” என்று விட்டுக் காரைக் கிளப்பினேன்..!
இடையில் வேறு எங்கும் நிற்கவில்லை. நேராக உன் வீட்டின் முன்பாகக் கொண்டு போய் காரை நிறுத்தினேன். கார் சத்தம் கேட்டு.. பக்கத்துக் குடிசையிலிருந்து.. ஒரு பெண் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.
காரை விட்டு இறங்கிய… உன்னைப் பார்த்துச் சிரித்தாள். உன் தோழியாக இருக்க வேண்டுமெனத் தோன்றியது.!
நீ காரைவிட்டு இறங்கி.. ”வீட்டுக்கு வாங்க..” என்று என்னைக் கூப்பிட்டாய்.
”இல்ல… பரவால்ல தாமரை.! நான் கெளம்பறேன்..! காலைல வந்துரு..!!”
”செரிங்க..!!”
பக்கத்து வீட்டிலிருந்த.. அந்தப் பெண் உன்னிடம் வந்தாள்.
”கார்ல எல்லாம் வர்ற…? வெளியூர் போனியா..?” என்று.. என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
சிரித்த நீ..!
”ம்.. நீ.. எப்ப வந்த. .?” என்று அவளைக் கேட்டாய்.
” நேத்து…”
”புதுசா…?”
”ச்சீ… சும்மாரு…!!” என்று அவளை அடக்கினாய்.
நான்.. என் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து.. உன்னிடம் நீட்டினேன்.
”இந்தா..தாமரை..!!”
”ஐயோ.. என்னங்க.. நீங்க..?” என்று தயங்கினாய்.
அந்தப் பெண் குறுக்கிட்டு.. ”பணத்த வேண்டாம்னு சொல்ற… அறிவிருக்கா.. உனக்கு..? வாங்கிக்க.. எருமை..!!” என்றாள். பின் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு..”அவ அபபடித்தான் சொல்லுவா..! நீங்க குடுங்க..!!” என்று கையை நீட்டினாள்.
ஆனால் நீயே என்னிடம் இருந்து பணத்தை வாங்கினாய்..!!
கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள் அந்தப் பெண்.! மூக்கும்.. முழியுமாக.. நல்ல… ஊட்டமாக இருந்தாள்..! பாவாடை.. சட்டையில்.. அவளது பருவத்திமிரு… செழிப்பாகப் புடைத்திருந்தது..!! அவளது முகத்தில்.. உன் சாயல் தெரிந்தது..!
”யாரு…தாமரை இது..? உன் தங்கச்சியா…?” என நான்.. உன்னிடம் வினவ…
நீ..”இல்லீங்க… பக்கத்து…” என்று முடிக்கும் முன்.. குறுக்கிட்டாள் அந்தப் பெண்.
”பிரெண்டு…!!”
” ஓ..! ஆனா ரெண்டு பேரும் ஒரே ஜாடைல இருக்கீங்க..?”
”ஆமா..” என்றாள் ”எங்கப்பன் மோசமான ஆளு..! இவங்கம்மா கூட வெளையாடிட்டாரு.. அதான் இப்படி…! நான் எங்கப்பா ஜாடைனு எல்லாரும் சொல்லுவாங்க..!!”
” ஓ..!! அப்ப..தங்கச்சிதான்..?” நான் சிரிக்க…

1 Comment

Comments are closed.