இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

அனைத்தையும் அலசி பார்த்த போது விக்ரம் ஆலோசனை தான் என் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். காலையில் எழுந்து விக்ரம் வந்ததும் என் முடிவை தெரிவித்தேன் சில நிபந்தனைகளுடன். ஒன்று சத்தியமாக யாருக்கும் நான் சென்னையில் இருப்பது தெரிய கூடாது. வேண்டும் என்றால் வழக்கு நடக்கும் போது நான் பெங்களூரில் இருப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்கிறேன். ரெண்டு விக்ரம் இந்த நிமிடம் முதல் நவீன் பற்றியோ ரோஷன் பற்றியோ என்னிடம் எந்த காரணத்திற்காகவும் விவாதிக்க கூடாது. இப்போ எனக்கு விக்ரம் அளித்திருக்கிற வேலை ஏற்று கொண்டாலும் இதை நிரந்திரமாக ஏற்று கொள்ள மாட்டேன். வேறு வேலை தேடுவது தான் என் முதல் முயற்சி.

விக்ரம் என் முடிவை என் நிபந்தனைகளை முழு மனதாக வரவேற்று அன்றே விவாகரத்திற்க்கான வேலைகளை துவக்க சொல்லுவதாக சொல்லி விட்டு சென்றான். கிளம்பியவனிடம் என்னை எதாவது ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு அழைத்து போக சொன்னேன். அவனும் குளித்து ரெடியாக இரு என்று புறப்பட்டான். கோவிலுக்கு சென்று சன்னதியில் தனியாக அமர்ந்து நான் செய்த செய்து கொண்டிருக்கிற பாவங்களுக்கு மனதார அழுது தீர்த்தேன். விக்ரம் என் அழுகையை நிறுத்தவோ தடுக்கவோ முயலாமல் அருகே அமர்ந்து இருந்தான். கோவில் நடை அடைக்க போவதாக குருக்கள் சொன்ன போது தான் இருவரும் எழுந்து கோவில் வெளியே வந்தோம்.

கோவில் விட்டு வெளியே வந்த பிறகு என் மனத்திரையில் இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே ஏன் மீண்டும் ஒரு முறை அவனிடமே திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாமே என்று எண்ணம் வந்தது. சரி அறைக்கு சென்று பேசி பார்ப்போம் என்று முடிவு செய்தேன்,அறையை அடைந்ததும் விக்ரம் வாசலிலேயே சரி நித்தியா நான் கிளம்பறேன் என்று சொல்ல அவன் கையை பிடித்து இழுக்காதா குறையாக அறைக்குள் அழைத்து இன்னைக்கு இங்கே இரு என்றேன். விக்ரம் சாக்கு போக்கு சொல்லாமல் சரி இருக்கேன் என்று ஒத்து கொண்டான். இருவரும் கொஞ்ச நேரம் என்னுடைய விவாகரத்து பற்றி பேசி கொண்டு இருந்தோம். மெதுவாக அவனை ஒட்டி உட்கார்ந்து விக்ரம் கடைசி முறையா கேட்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்ள நீ ஏன் மறுக்கிறாய் என்னை ஏற்கனவே ரெண்டு பேர் அதுவும் உனக்கு நன்கு தெரிந்த ரெண்டு பேர் உறவு வைத்திருந்தார்கள் என்பதாலா என்றதும் விக்ரம் அவனுடைய வலது ஆள் காட்டி விரலால் என் முகத்தை பட்டும் படாமலும் உரசி இந்த முகம் இந்த உடலமைப்பு எல்லாவற்றையும் விட நீ ஒரு ஆணை கலவியில் கையாளும் விதம் எல்லாம் தெரிந்த எவனும் இன்னொரு முறை கிடைக்காதா என்று தான் ஏங்குவான் என்றான். அவன் பேச பேச என் மனதில் இருந்த திருமண கேள்வி மறைந்து போய் இப்போ கைல கிடைச்சு இருக்கிற விக்ரம் அளிக்க போகிற சொர்கத்தை அனுபவிப்போம் என்று இறங்கி விட்டேன்.

விக்ரம் மல்லாந்து படுத்திருந்தான் அவனை என் பக்கம் திருப்பி விக்ரம் என் உடம்பை இவ்வளவு ரசித்து பேசறே ஆனா பக்கத்தில் இருந்தாலும் ஏன் தள்ளியே இருக்கிற மாதிரி நடந்துக்கிறே என்றதும் விக்ரம் அவன் கையை என்னை சுற்றி போட்டு நித்தியா என்னிடம் விடை கிடைக்காமல் விட மாட்டியா ப்ளீஸ் கேள்விகள் வேண்டாமே என்றான். அப்போ என்ன வேணும் சொல்லு என்று கேட்க என் உதடுகளை தொட்டு ஒரு உம்மா என்று சொல்ல நான் உனக்கு வேணும்னா நீ தான் எடுத்தக்கணும் என்றதும் அவன் உதடுகள் வேகமாக என் உதடுகளை தாக்கின உதடுகள் தொடும் போதே அதன் ஈரத்தின் தாக்கம் என் உடல் எங்கும் பரவ அவன் உதடுகளை இன்னமும் ஈரமாக்க என் நாக்கினால் என் உமிழ்நீரை உதடுகள் மேலே பரப்பினேன். என் வாய்க்குள் சில்லென்று இருந்த உமிழ்நீர் அவன் உதடுகள் மேலே படர்ந்ததும் சூடாகி விட்டது போல தோன்றியது. அந்த அனலும் இதமாகதான் இருந்தது பற்களால் உதடுகளை கவ்வி கொள்ள விக்ரம் தனது பிடிவாதத்தை தளர்த்தினான். என்னை சுற்றி இருந்த கைகள் என்னை அவன் பக்கமாக இழுக்க அவன் இழுக்காமலே நானே அவனுடன் ஒட்டி இருப்பேன் இழுத்ததும் இன்னும் வேகமாக சென்று அவனுடன் இணைந்தேன்.