இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

வெட்கத்தை விட்டு சொல்லறேன் கல்யாணம் ஆன புது பெண் இரவு நேரத்திலாவது கணவன் தனக்கு இன்பம் குடுக்க மாட்டானா என்று ஏங்குவது நியாயமே அபப்டி தான் நான் பலக் இரவுகள் ஏங்கி இருக்கிறேன். அந்த உடலின் பசி அறிந்து ரோஷன் ஒரு நாள் என்னை அழைக்க கண் மூடி தனமாக பின்தொடர்ந்து சென்று விட்டேன் மாலையில் வீட்டிற்கு வந்து விடலாம் என்ற நினைப்பில் ஆனால் அந்த இரவு அவனோடு தங்க வேண்டிய நிலை இது என் உறவினர் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அப்புறம் நான் எப்படி என் உறவினர் முகத்தில் முழிப்பேன் நவீனை பற்றி தவறாக பேசுவேன்.

பேசி முடித்து விக்ரம் முகத்தை பார்க்க விக்ரம் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு நித்தியா எனக்கும நவீனை் நன்றாகவே தெரியும் சொல்ல போனால் ரெண்டு மூன்று முறை என்னுடைய அறையில் அந்த பெண்ணுடன் தங்கி இருக்கிறார் வரும் போதெல்லாம் இருவரும் சுய நினைவில் இருக்க மாட்டார்கள் அவர்களுடைய டிரைவர் தான் கூட்டி வந்து விட்டு செல்வார். அந்த நாட்களில் நான் என் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவேன் ஒண்ணு சொன்னா கோபித்து கொள்ள கூடாது அந்த பெண் மராத்தி பெண் நல்லா கட்டு மஸ்தா எல்லா தமிழ் இளைஞர்களின் கனவாக இருக்குமே அதை முழுமையா பிரதிபலித்தால் அவள் கணவன் ஒரு ஆண்மை இல்லாதவன் அவனுடைய பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டாள் அவனும் தனக்கு ஒரு மனைவி என்று இருந்தால் ஊரில் எல்லோரும் தன்னை ஆண் என்று ஏற்று கொள்வார்கள் என்ற முடிவில் திருமணம் செய்து கொண்டு அவளை அவள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான்.

விக்ரம் சொன்ன விவரங்கள் ஓரளவு ரோஷன் சொல்லி இருந்தாலும் விக்ரம் சொன்னதில் உண்மை இருப்பதாக உணர்ந்தேன். விக்ரம் இவ்வளவு தெரிந்த நீ ஏன் என்னிடம் இந்த ஒரு வாரமா ஒண்ணுமே சொல்லவில்லை என்று கேட்க அவன் நித்தியா நீயே மனம் உடைந்து இருக்கே அதுவும் இல்லாமல் ரோஷன் அழைத்து வந்தான் அவனை பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும் அவன் கூட ஒரு பெண் தனியாக வருகிறாள் என்றால் கண்டிப்பாக அவன் உபயோகித்து இருப்பான் அப்படி இருக்க நானும் உன் கணவரை பற்றி சொல்லி நீ என்னையும் ரோஷன் போல உபயோகிக்க தான் நவீன் பற்றி சொல்வதாக நினைக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் சொல்லவில்லை. இன்று கூட நீயாக ஆரம்பித்ததால் பேசினேன். விக்ரம் என் பார்வையில் இன்னும் பல படிகள் உயர்வாக தெரிந்தான். மீண்டும் விக்ரமிடம் விக்ரம் நீ உன் மனைவியாக வருபவள் கைபடாதவளாக இருக்கணும் என்று கண்டிப்பாக எதிர்பார்ப்பாய் இருந்தும் ஒரு முயற்சியில் கேட்கிறேன் என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதம் இல்லையா ப்ளீஸ் யோசித்து பாரு என்றேன். விக்ரம் பதில் சொல்லாமல் என்னை அணைத்து கொண்டு நீ கொஞ்சம் அமைதியாய் இரு என்று ஆறுதல் சொன்னான்.