வாசமான ஜாதிமல்லி End 22

அவள் முன்மொழிவுக்கு சரவணனின் எதிர்ப்பை உடைக்க முக்கிய வாதம் கண்டுபிடித்ததாக கோமதியும் உணர்ந்தாள். அவள் வாதங்களில் அந்த விதத்தலையே ஆர்வத்துடன் பின்தொடர்வது போல் பார்க்கும் மீராவுக்கு தோன்றியது. சரவணன் இப்போது அதிகம் பேசவில்லை, மேலும் உன்னிப்பாக கோமதி சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொன்ன கருத்தை பற்றி ஆழமாக யோசிப்பதாகத் தோன்றியது. சரவணன் அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்வதற்கும், வாதத்தின் பொருத்தத்தை சீராய்வு செய்ய நேரம் கொடுப்பது போல் கோமதி சில வினாடிகள் அமைதியாக இருப்பாள். பின்னர் மேலும் அவள் வாதத்தை வலியுறுத்த எதோ சொல்லி அதை பற்றியும் அவன் சிந்திக்கும் மாறு பேசுவாள். சரவணனின் உடல் மொழி தோல்வியை ஒப்புக்கொள்வது போல் தோன்றியது. அவன் இன்னும் சில வாதங்களை முன்வைத்ததாகத் தோன்றினாலும், அது இப்போது அரை மனதுடன் இருப்பதாகத் தோன்றியது. கடைசியாக அவன் கேட்டதுக்கு தலை அசைத்து கோமதி சொல்வதைக் ஒப்புக்கொண்டு கேட்பது போல் தெரிந்தது. சரவணன் ஒரு ஆழ்ந்த மூச்சு இதுதான். பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, கோமதியிடம் எதோ ஒன்று சொன்னான். இந்த முறை கோமதி தான் அதை ஏற்றுக்கொண்டாள் என்றபடி தலையை ஆட்டினாள், ஆனால் அவள் முகத்தில் தெரிந்த திருப்தி தோற்றத்தால் இருந்து அவள் வாதத்தில் வெற்றி பெற்றாள் என்பது தெளிவாகத் காட்டியது.

பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் ஹாலுக்கு நடந்தார்கள். கோமதியின் நடை நம்பிக்கையுடனும் உறுதியாகவும் இருந்தன அனால் சரவணன் தயக்கத்துடன் திரும்பி நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் அவனுக்குள் இன்னும் இருந்த சங்கடத்தை பிரதிபலித்தது. முதல் முறையாக அவன் மீராவை பார்ப்பதை தவிர்த்தான். அதைச் செய்வதில் அவனுக்கு சங்கடமாக இருப்பதாகத் தோன்றியது. அது மட்டும் இல்லை, அவன் பிரபுவையும் பார்க்கவில்லை. கோமதி நேராக அவள் கணவனிடம் சென்று பிறருக்கு கேட்காதபடி ஏதோ சொன்னாள். அவன் பதில் எதோ சொல்ல வாய் திறந்தான், ஆனால் பயன் இல்லை என்று தெரிந்து அதை மீண்டும் மூடிவிட்டு கோமதியிடம் தலையசைத்தான். மீராவின் இதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது. அவள் கணவனுக்கும் பிரபுவின் மனைவிக்கும் இடையிலான வாக்குவாதத்தின் முடிவு என்னவென்று அவளுக்கு இப்போது யூகிக்க முடிந்தது. ஒரே நேரத்தில் அவள் உணர்ந்த இரண்டு நேர் எதிரான உணர்ச்சிகலால் மீராவால் அவளுடைய சொந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளது கணவர் இறுதியாக நீதி பெறுகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. மற்றவர்கள் தவறுச் செய்வதில் எப்போதும் அவர் மட்டும் பலியாகாமல் இப்போது அவருக்கும் வெற்றி கிடைத்தது போல அவள் இதயத்தில் உணர்ந்தாள்.

ஒரு பெரிய வேதனையின் வலி அவள் இதயத்திலிருந்து தணிந்தது. கணவருக்கு ஏற்பட்ட வேதனைக்கு ஈடாக அவளும் பிரபுவும் வலியை உணருவார்கள், தண்டனை அடைவார்கள் என்பது அவளுக்கு ஒரு பெரிய ஆறுதல். குற்றம் இன்னும் இருந்தது, ஆனால் அது அவ்வளவு முன்பு போல புண்படுத்தவில்லை. இருப்பினும், அதே நேரத்தில் அவள் மற்றொரு வகையான வலியை உணர்ந்தாள். அவள் இதற்கு முன்பு அனுபவிக்காத ஒன்று. எப்போதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்ததை பகிர்ந்துகொள்வதில் வேறொருவர் மீது பொறாமை உணர்வை முதன்முறையாக அவள் உணர்ந்தாள். அந்த உணர்வு வலித்தது, அவளுக்கு அமைதி தரவில்லை.

சரவணன் ஹாலின் நடுவில் வந்து நின்றான், என்ன செய்வது என்று புரியாமல், எதோ அவன் சொந்த வீட்டில் அவன் காண போனது போல. கோமதி தன் கணவனை விட்டு விலகி சரவணனிடம் நடந்தாள். கோமதி அவன்னை அர்த்தத்துடன் பார்த்தாள். சரவணன் சிறிது நேரம் திகைத்துப் போவது போல் தோன்றியது, பின்னர் அவன் நினைவுக்கு வந்து கோமதியிடம் தலையசைத்து அவன் படுக்கையறைக்கு நடந்தான். அறையில் வேறு யாரையும் பார்ப்பதை அவன் கவனமாக தவிர்த்தான். அவனது மனைவிக்கு துரோகம் செய்வது அவனுக்கு மிகவும் வேதனையான ஒரு நடவடிக்கையாக இருந்தது, ஆனால் அந்த வார்த்தையின் உண்மை புரிதலில் பார்த்தால் அவன் ஒன்னும் துரோகம் செய்யவில்லை. இந்த மாதிரி வெளிப்படையா நடந்தால் கூட இது போன்ற செயல் அவனோடேயே இயல்புக்கு அந்நியமானது.

இருப்பினும், கோமதியை ஊக்குவிப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் செய்கையில் அவள் மகிழ்கிறாள் என்று தெரிந்தது. உண்மையில் அவளை இவ்வளவு கடுமையாக நடப்பதும் தூண்டுவது என்ன. முதல் முறையாக அவள் தன் வயற்றில் குழந்தை சுமந்து தாய் ஆகா போகிறாள் என்பதுக்காகவா? அல்லது பிரபு அவளுக்கு துரோகம் செய்தது அவள் வெளிய காட்டிக்கொண்டதை விட அதிகமாக காய படுத்தியதோ? சரவணனைப் போலல்லாமல், பழிவாங்கும் நோக்கம் அவளை இப்படி செய்ய தூண்டுகிறது? அல்லது இது இந்த இரண்டு காரணங்களின் கலவையாக இருக்கலாம். வேற யாரும் எண்ணாத காரியமாக கூட இருக்கலாம். அவள் கணவன் செயலால் சரவணன் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டார் என்று அரித்த போது அவள் மனசாட்சியை அது மிகவும் பாதித்து இருக்கலாம். சரவண நிலைமைக்கு அவளுக்கு அதிகமான அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம்.

கோமதி சரவணனின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். பிரபு அவளைப் பார்த்தான், ஆனால் என்ன நடக்குது என்ற தாங்க முடியாமல் வேகமாக அவன் தலையைத் திருப்பி கொண்டான். சரவணனின் மனைவியுடன் புணர அவன் அந்த அறைக்கு பல முறை சென்றிருக்கிறான். இப்போது ஒரு முறை அவன் மனைவி சரவணனுடன் காட்டில் சுகம் அனுபவிக்க போவதை அவனால் தாங்க முடியவில்லை. அவனது நண்பரின் மனைவி அவள் சிற்றின்பகரமான உடலை அவனுக்கு கொடுக்க படுக்கையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருப்பாள் என்று அவனது முகத்தில் ஒரு திமிர்பிடித்த புன்னகையுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் எப்போதும் உள்ளே போவான். அனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. அவனது மனைவி அதே படுக்கையறைக்குள் நடந்து கொண்டிருந்தாள். விரைவில் அவளும் அவனது நண்பன் அவளுடன் இன்பம் அனுபவிக்க நிர்வாணமாக அதே மெத்தையில் படுத்து இருப்பாள். அதே நினைக்கும் போதே உள்ளம் நோய்பட்ட நிலைக்கு ஆனது.

இங்கே ஒரு கூடுதல் விஷயம் இருந்தது. அவர்கள் புணர்ந்து இன்பம் மட்டும் அனுபவிக்க போவதில்லை. அவன் நண்பன் அவன் மனைவியை கர்பம் ஆக்க போகிறான். அவனால் முடியாத ஒன்றை அவன் நண்பன் செய்ய போகிறான். அதை அவன் தடுக்க எதுவும் செய்யாத முடியாத செயலற்றவன்னாக ஆகிவிட்டான். ஒருவேளை இது அவனது ஒழுக்கமின்மைக்கான கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கலாம்.

பாதுகாப்பைப் பயன்படுத்தாமல் மீராவுடன் பலமுறை உடலுறவு கொண்டான். அவன் அதை தன்னால் முடிந்தவரை தவிர்த்துவிட்டான், ஏனென்றால் இன்ப உணர்வைக் குறைக்கும் பாதுகாப்பு ரப்பரைக் காட்டிலும் தோலும் தோலும் உரசும் கூடுதல் இன்பத்தை அவன் விரும்பினான். எந்தவொரு பாலியல் நோயையும் பாதிக்கும் என்ற பயம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அந்த நேரத்தில் மீராவைத் தவிர வேறு யாருடனும் அவன் உடலுறவு கொள்ளாததால் மற்றும் அவளும் பல ஆண்களுடன் படுக்கும் கீழ் குணம் கொண்ட பெண் இல்லை. அவள் கணவருக்குப் பிறகு அவன் தான் அவளுடைய இரண்டாவது ஆண். மேலும் சரவணன் ஒரு விசுவாசமான கணவன், அவன் தனது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளவில்லை.

மீராவும் அவன் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தவில்லை. உணர்ச்சி பொங்கும் தருணங்களில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். பிரபு தனது நண்பனின் மனைவியை மயக்கியதற்காக நட்பின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அவன் உள்ளத்தில் அவளை கர்பம் ஆகா விரும்பி இருக்கான். அப்போது தான் அவன் ஆண்மையை முழுதாக நிலைநிறுத்திவிட்டான் எண்டு ஆகி இருக்கும். மீரா கர்ப்பமடையவில்லை என்பது அதிர்ஷ்டத்தால் மட்டுமே என்று அவன் நினைத்திருந்தான். அவன் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகும் தகுதி இல்லாதவன் என்று பிற்காலத்தில் தான் தெரியவரும். அந்த உண்மையை அறிந்தபோது முதலில் அது அவனை மிகவும் வருத்தப்படுத்தியது, ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாததால் அவன் விரைவில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டான். ஒரு குழந்தையைப் தகப்பன் ஆவது முடியாது தவிர, ஒரு பெண்ணை கட்டிலில் முழுமையாக திருப்திப்படுத்துவதில் அவன் திறன் கொண்டவன் என்று ஆறுதல் அடைந்துகொண்டான்.

அவன் மீராவைப் பார்த்தான், அவள் தன் மனைவி அவள் கணவனுடன் படுக்கையறைக்குள் செல்வதைப் பார்த்த அவள் முகத்தில் சோகம் தெரிந்தது. அவளும் அவனைப் போலவே உணர்கிறாள, பிரபு யோசித்தான். அவள் அவனை முற்றிலும் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் நிறைய எடை இழந்து மோசமாக இருந்தாள். ஒரு காலத்தில் மிகவும் மென்மையாக இருந்த தோல் வரிசையாகவும் சுருக்கமாகவும் தெரிந்தது. ஒரு காலத்தில் இருந்த அடிப்படை அழகை இப்போது தேட வேண்டியிருந்தது. இப்போது அவளை பார்க்கும் போது அது தெளிவாகத் தெரியவில்லை. இந்த மீராவை பிரபு முதலில் பார்த்திருந்தால் அவளை அடையும் முற்சியில் ஒரு காலமும் இறங்கி இருக்க மாட்டான்.

மீரா முடிந்தவரை அவன்னிடமிருந்து முடிந்த அளவு தூரமாக உட்கார்ந்து பிரபு கவனித்தான். அவர்கள் இடையே இனி எந்த தொடர்பும் இருப்பது அவள் தெளிவாக விரும்பவில்லை. இது போன்ற உறவுகல் முடிந்தபோது நேரிய நேரங்களில் இது போன்ற முரண்பாடு இருக்கும். எப்படி முன்பு தன்னை வசைப்படுத்தி கவர்ந்த அதே ஆணின் மீது பிறகு மனக்கசப்பு ஏற்படும். மிக குறைவான சமயங்களில் தான் கள்ள காதலர்கள் சுமுகமாக பிரிவார்கள். தன்னை பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற கோபமும் மற்றும் தானும் அதுக்கு இணங்கிவிட்டார்கள் என்று தன மேலே இருக்கும் கோபம் இருப்பதால். அப்போது தான் அவர்கள் மோகத்தின் மாயையில் இருந்து விடுபட்டு உண்மை புரிந்துகொள்வார்கள். அவர்கள் மயக்கியவரின் ஒரே நோக்கும், அவர்களை அனுபவிப்பது மட்டுமே, அவர்கள் வாழ்க்கையை பார்கிர்ந்து கொல்வதுக்கு இல்லை. இதனால் அவர்கள் வாழ்கை சீரழிந்தாலும் அவர்கள் கவலை படமாட்டார்கள்.

அந்த கள்ள காதலன் திறமையாக உடலுறவு கொண்டால் அந்த பெண்ணுக்கும் இன்பம் கிடைத்தால் கூட அவர்கள் செய்கை வெளிப்படும் போது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். வெறும் உடல் சுகத்துக்காக பண்பை இழந்தார்கள் என்று தன மேல் வெறுப்பு வரு. இதற்க்கு காரணமான ஆண் மீதும் அந்த வெறுப்பு போகும். பிரபு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை சோபாவில் வைத்து எழுந்தான். அவன் மெதுவாக மீராவை நோக்கி நடந்தான். அவள் கணவன் நிச்சயமாக அவன் மனைவியுடன் உடலுறவு கொள்ளப் போவதால், பழிவாங்க எண்ணத்தில் அவளுடன் இன்னும் ஏதாவது செய்ய அவன் விரும்பி இருக்கலாம். இது தன்னுடைய சுயநலத்தில் ஏற்பட்ட விளைவு , இது பழிவாங்கல் பற்றி எதுவும் இருக்கக்கூடாது என்பதை அவன் உணரவில்லை. அவன் தான் நட்பின் தூய்மையை சீரழித்ததுக்கு இது பதில் அடி என்று தெரிந்துகொள்ளும் தன்மை இல்லை.