வாசமான ஜாதிமல்லி End 22

“ஆமாம், அம்மா இப்போது வீட்டில் இருக்கிறாங்க. இந்த முறை அவுங்கள வந்து எங்களுடன் நிரந்தரமாக சென்னையில் தங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவுங்களுக்கு தான் இதில் விரும்பவில்லை. ”

“உன் தாயை நீ கவனித்துக் கொள்ள முடிந்தால் அது நல்லது பிரபு. அவுங்களுக்கு வயதாகிறாது, உன் தந்தை இல்லாமல் அவுங்க ரொம்ப தனிமையாக உணருவங்க. ”

சரவணன் பிரபுவின் தந்தையை மிகவும் அன்பாக நினைத்தான். அவர் நேர்மையாகவும், மானம் பெரிதென்று கருதும் மனிதர். அதனால்தான் தன் மகன் செய்த மோசமான துரோகத்தை அவரது மனசாட்சியை எளிதாக்க எடுத்துக் கொல்லாவோ மன்னிக்கவோ முடியவில்லை. அது இறுதியாக அவரை விரைவான மரணத்துக்கு அழைத்து சென்றுவிட்டது.

“அதைத்தான் நான் அவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்,” கோமதி இப்போது உரையாடலில் குறுக்கிட்டாள்.

“நான் தயாராக தான் இருந்தேன், ஆனால் என் அம்மா தான் வர விரும்பவில்லை. நான் என்ன செய்ய முடியும், ”என்று பிரபு புலம்பினான், தனது முயற்சியின்மையை நியாயப்படுத்தினான்.

அப்படியானால், இப்போது நிலைமை என்ன?” சரவணன் விசாரித்தான்.

“அம்மா இறுதியாக வர ஒப்புக்கொண்டாங்க, நிரந்தரமாக இல்லாவிட்டாலும் குறைந்தது சில மாதங்களாவது, பின்னர் அங்கு தங்குவதைப் பற்றி அவுங்களுக்கு எப்படி இருக்கு என்று பார்ப்போம்,” என்று பிரபு பதிலளித்தான்.

தங்களுக்கு இடையேயான மூன்று வழி உறவின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலை அங்குள்ள மூன்று பேருக்குத் தெரியும். இது இப்போதும் பெரும் உள் உணர்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நாகரிகமான உரையாடலில் ஈடுபட முயன்றனர். சாதாரணமாக பேசுவது, ஆனால் அதே நேரத்தில் அவர்களின் உணர்ச்சிகளைக் காண்பிப்பதை மறைப்பது கடினமான ஒன்றாக இருந்தது. அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீரா மட்டும் தனது பார்வையை தரையில் வைத்திருந்தாள்.

“நல்லது பிரபு. இன்னும் எவ்வளவு நாள் இங்கு இருப்பீங்க? ” சரவணன் கேட்டான்.

“நாங்க இங்கு மூன்று நாட்கள் இருக்கிறோம், நாங்க நாலாவது நாளில் தான் புறப்பிடுறோம்” என்று இந்த முறை பதிலளித்தவர் கோமதி.

“இங்கே பாருங்க, உங்களுக்கு காபி டி எதுவும் ஒப்பார் பண்ணாமல் பேசிக்கொண்டு இருக்கேன். உங்களுக்கு காபி ஓகே வா.”

அவர்கள் தலை அசைக்க,” மீரா எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வரியா.”

அதிர்ச்சி அடைந்த மீரா சடாரென்று மேலே நிமிர்ந்து பார்த்தாள். சீக்கிரம் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நல்ல இருக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டு இருந்தாள், ஆனால் அவளுடைய கணவன் அவர்களுக்கு காபி கொடுக்குமாறு சொல்லுறார். விருந்தாளிகளை உபசரிப்பது நல்ல பண்பாடு என்று மீராவுக்கு தெரிந்தும் கூட அவளுக்கு இங்கே பிரபு இருப்பது பிடிக்கவில்லை. அவன் எப்போது இங்கு இருந்து போவான் என்று காத்திருந்தாள்.

அந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இருக்கும் நிலை மிகவும் வித்தியாசமானது. முன்பு பிரபு வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவள் எதிர்பார்புதன் இருப்பாள். கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் இதுபோன்ற அவன் வருகைகள் மிக விரைவாக அவர்களுக்கு இடையேயான காதல் மற்றும் காம பாலியல் இன்ப விளையாட்டாக மாறும். அந்த வருகைகள் அவளுடைய பிரியேட்ஸ் நேரத்தில் இருந்தபோதும் கூட அது அவர்கள் பாலியல் இன்பத்துக்கு தடையாக இருந்ததில்லை. அவள் கைகளால் அல்லது வாயால் அவன் ஆசைகளை பூர்த்தி செய்வாள். இப்போது இங்கே உட்கார்ந்து இருந்தது ரொம்ப வேதனையாக இருந்தது எண்னணில் அவளும் பிரபுவும் இணைந்திருந்த அதே சோபாவில் அவர்கள் இப்போது அமர்ந்திருந்ததால் அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது முன்பு போன்ற இனிமையான நினைவுகளை ஏற்படுத்தவில்லை, மாறாக அவளது வெட்கக்கேடான நடத்தையை நினைவூட்டுயாது.

சென்று அவர்களுக்கு காபி செய்ய வேண்டியது அவளுக்கு மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. ஏனென்றால், அவளிடம் காபி கேட்பத்தின் மூலமேக தானே பிரபு முதலில் அவளது நனவில் தன்னை நுழைத்துக் கொண்டான். ஆயினும், அவர்களின் திடீர் எதிர்பாராத வருகையான கேட்ட கனவு முடியும் வரை அவள் இப்போது ஒரு நல்ல விருந்தளிப்பவராக செயல்பட வேண்டியிருந்தது. மீரா மெதுவாக ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சமையலறைக்கு நடக்க ஆரம்பித்தாள். ஹாலில் இருந்து சமையலறைக்குள் அவர்கள் டைனிங் ஹால் வழியாக நடந்து செல்லும்போது அவள் உடலின் பின்புறத்தில் ஒருவரின் பார்வை இருப்பதுபோல அவளால் உணர முடிந்தது. இது பிரபுவின் பார்வையாக இருக்க கூடாது என்று மட்டும் விரும்பினாள். முன்பு போல் கிளுகிளுப்பாக இல்லாமல் இப்போது அவனது பார்வை ஒரு அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும்.

மீரா அவர்கள் மூன்று பேருக்கும் இடைய உரையாடல் நடப்பதை கேட்க முடிந்தது. வார்த்தைகளின் ஒலி மட்டும் காதுகளுக்கு லேசாக கேட்டது தவிர அவர்கள் என்ன பேசுறார்கள் என்று தெளிவாக கேட்கவில்லை. அவள் அடுப்புக்கு முன்னால் நின்றபோது அவள் சில ஆழமான சுவாசங்களை எடுக்க ஆரம்பித்தாள். அவள் தன்னை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. அவள் மெதுவாக தன் உணர்வுகளைப் பற்றிய நிலை அறிய வேண்டாம் என்று சிந்திக்க துவங்கினாள். அவள் மெதுவாக கொஞ்சம் அமைதியாகவும், எண்ணங்கள் கொஞ்சம் தெளிவாகவும் மாறியது. அவள் மனதில் வந்த அந்த எண்ணங்களின் முடிவு அவளுக்கு நிம்மதி மிகுந்த உணர்வு ஏற்படுத்தியது.

பிரபுவுடனான தனது கள்ள உறவு முடிவுக்கு வர வேண்டும் என்று அவள் திட்டவட்டமாக முடிவு செய்திருந்தாலும், கணவருக்கு ஏற்பட்ட வேதனையால் அவளும் மிகுந்த வேதனையை அனுபவித்திருந்தாலும், பிரபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளது ஆழ்ந்த மறைந்த உள் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு உண்மையில் தெரியாது. அவள் மீண்டும் பிரபுவுடன் உண்மையில் எந்தவித தொடர்பும் கொள்ள விரும்பவில்லையா அல்லது அப்படி அப்படி செய்வது தான் சரியானது என்று அவள் நினைத்தாள் அவள் உண்மையான உணர்வுகளை அடைக்கிக் கொண்டாளா. இது அவளுக்கு தெளிவாக தெரிவது முக்கியம்.

அவள் எப்போதாவது பிரபுவை மீண்டும் பார்த்தால் மட்டுமே அவள் உண்மையில் பிரபுவை மறந்துவில்லாலா இல்லையா என்ற அந்த சோதனை வரும். இன்று வரை அது ஒருபோதும் நடக்காது என்று அவள் நம்பினாள் அனால் இப்போது அது எதிர்பாராத விதமாக நடந்ததால் அவளுக்கு வேண்டிய பதில்கள் கிடைத்துவிட்டது. அவளுக்கு கிளிர்ச்சியான உணர்வுகள் இல்லை, ஏக்கத்தின் உணர்வுகள் இல்லை, ஆசையின் உணர்வுகள் இல்லை. எதுவுமே இல்லை. வெறுப்பு உணர்வுகளும் கூட இல்லை. இது முக்கியமானது, அன்பும் வெறுப்பும் சில சமயங்களில் இது போன்ற உறவுகளில் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கலாம், இது காதல் வெறுப்பாகவும், அல்லது வெறுப்பு காதலாக எளிதில் மாறலாம். இப்போது அவள் பிரபு நினைத்து அல்லது பார்த்து எதுவுமே உணரவில்லை. அவன் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவன் எங்கே இருக்கிறான், அவன் என்ன செய்கிறான் அல்லது அவனின் நிலை என்ன என்பதைப் பற்றி அவளால் உண்மையில் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவள் நல்ல இருக்கணும் என்று எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் தன் கணவரின் மகிழ்ச்சி மட்டுமே அவளுடைய ஒரே கவலை.

அடுப்பில் ஒரு கேட்டல் தண்ணீர் வைத்தபோது, சமையலறைக்குள் யாரோ நுழைவது போல அவள் உணர்ந்தாள். அவள் திரும்பி பார்த்தால், சரவணன் வந்துகொண்டு இருந்தான். பிரபு அங்கு வரத் துணிய மாட்டான் என்று அவளுக்குத் தெரியும், ஆனால்கோமதியாக இருந்தால் ஆவலுடன் உரையாடலை மேற்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. சரவணன் முகத்தில் அக்கறை கலந்த கவலை தெரிந்தது.

“மீரா உனக்கு ஒன்னும் இல்லையே? உன்னால் சமாளிக்க முடியும் தானே? காபி போடா நான் உனக்கு உதவவா? ”

அவள் கண்கள் அவள் கணவனின் அக்கறையை கண்டு மென்மையானது. அவள் கணவனை அப்படியே அனைத்துக் கொள்ளனும் என்று துடித்தாள். அவள் தலையை அவர் மார்பில் புதைத்து அழு வேண்டும் போல இருந்தது. ஆனாலும் இப்போதும், ச்ச, நான் அதற்க்கு தகுதியானவள்ளா என்றே எண்ணம் குறுக்கிட்டு அவளை தடுத்தது.

“பரவாயில்லை, அவர்களுடன் பேசிக்கொண்டு இருங்க. நான் காபி செய்து சீக்கிரம் வறேன். ”

“நிச்சயமாகவே சொல்லுற மீரா. நான் எதுவும் செய்யணும் என்றால் தயங்காம சொல்லு, ” சரவணன் முகத்தில் இன்னும் அந்த அக்கறை மாறாமல் இருந்தது.

மீரா முகத்தில் ஒரு சிறிய நடுங்கும் புன்னகை தோன்றியது. அவள் முகத்தில் அவன் மிக நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்த அவனுக்கான முதல் புன்னகை. இது சரவணனை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

“இல்ல, நான் சமாளிச்சிக்கிறேன், நீங்க போங்க. நீங்களும் இங்கே வந்திட்டிங்க, அவுங்க அங்கே தனியாக இருக்காங்கங்க .. ஆனால் அவர்கள் ஏன் திடீரென்று வந்தாங்க என்று எனக்கு புரியல, ”மீரா அவர்கள் இருவரின் மனதிலும் ஏற்பட்ட கேள்விக்கு குரல் கொடுத்தாள்.

“எனக்கும் அதே கேள்வி தான், ஒன்னும் புரியில.”

இந்த வருகை ஒரு சாதாரண நட்ப்புக்கான வருகை இல்லாமல் வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும் என்று சரவணனுக்கு ஒரு சிறிய உணர்வு இருந்தது. இது அவனது வாழ்க்கையில் இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்துமா .. அவன் மனதில் ஆச்சரியப்பட்டான். அவன் மீண்டும் ஹாலுக்கு நடந்து சென்றான். கோமதியும் பிரபுவும் ஒரு தீவிரமான கிசுகிசு உரையாடலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவன் உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அதை நிறுத்தினார்கள். இதை பார்த்த போது, இந்த வருகை கண்ணுக்கு வெளிப்படையாக தெரிந்ததை விட வேறு ஏதேனும் ஒன்று இருப்பதை சரவணனுக்கு மேலும் உறுதிப்படுத்தியது.