வாசமான ஜாதிமல்லி End 22

பிரபுவின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சத்தத்தைக் கேட்டு எழுந்து அழ ஆரம்பித்தது.

“உனக்கு பைத்தியமா,” என்று சரவணன் அவள் சொன்னதில் எரிச்சல் அடைந்து மீண்டும் சொன்னான். ” “நீ வேற எங்கேயாவது போகலாமே, நான் எதுர்க்கு,” என்று கோபம் அடைந்தான்.

“நீங்களா ஏன் இருக்க கூடாது,” கோமதி ஆத்திரம் அடையாமல் நிதானமாக சொன்னாள், “உங்க மனைவியும் மற்றும் என் கணவரை பற்றி எல்லாம் எனக்கு தெரியும்.”

ப்போது மீரா மற்றும் சரவணன் இருவரும், அதிர்ச்சியில் வாய் அடைந்துபோனார்கள். பிரபுவின் முகம் ஒரு சோகமான, உதவியற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்று காட்டியது.

கோமதி கூறியதைக் கேட்டு மீரா தனது கணவர் அதிர்ச்சியிலும், கோபத்திலும் எழுந்து நின்றதை பார்த்தாள். அவள் கணவர் தொடர்ந்து அவளை ஆச்சரியப்படுத்தினார். இதே சூழ்நிலையில் வேறு எவரும் இருந்திருந்தால், நிலைமை இவ்வாறு மாறியதற்கு மகிழ்ச்சியைக் காட்டியிருப்பார்கள். அவனது சொந்த மனைவியை மயக்கிய நபரின் மனைவி இப்போது பதிலுக்கு அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அழைக்கிறாள், இதுதான் பழிதீர்க்க தக்க வாய்ப்பு என்று மகிழாமல் அவர் உடனடியாக அதை நிராகரிக்கிறார். தனது சொந்த குடும்ப வாழ்க்கைக்கு பெரும் தீங்கு செய்த நபருக்கு எதிராக பழிவாங்க வேண்டிய நேரம் இது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. குறைந்த பட்சம், தனது நம்பிக்கையை சீரழித்த நபர் விதியால் தண்டிக்கப்பட்டார், அவன் ஒரு தகப்பன் ஆகா முடியாது, என்பதில் ஓரளவு திருப்தியாவது அவர் அடைய வேண்டும், அனால் இங்கேயும் அவர் அதில் மகிழ்ச்சியடைந்து போல தெரியவில்லை.

“என்ன… எப்படி… உனக்கு எப்படித் தெரியும்?” சரவணன் கேட்டான்.

“அவர்களின் கள்ள உறவு நிரந்தரமாக முடிந்த அந்தநாளில் இருந்து நான் இதை அறிந்தேன்,” கோமதி கூறினாள்.

அழுகிற குழந்தையை பிரபு மீண்டும் தூங்க போடா பிரபு அதை தட்டிக்கொடுத்து கொண்டு இருந்தான், அது விரைவில் மீண்டும் தூங்கியது. பிரபு அவர்கள் பக்கம் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் தனது குழந்தையை கவனித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் இருப்பதுபோல காட்டினான், ஆனால் அவன் காதுகள் அவன் மனைவி பேசுவதை உன்னிப்பாக கேட்பது தெளிவாகத் தெரிந்தது.

“என் கணவர் அன்று அந்த நாளில் சென்னையில் இருந்து எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்பே வந்தார், ஆனால் அவர் காலையில் எப்போதும் பஸ் வந்து சேரும் நேரத்தில் வரவில்லை, ரொம்ப நேரம் சென்று தான் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் இங்கு திரும்பி வரும் பஸ் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும், அதனால் அவர் தாமதமாக வந்த காரணத்தைக் கேட்டேன். அன்று பஸ் இங்கு வர தாமதமாகிவிட்டது என்று அவர் சொன்னார்.”

அவர்கள் இருவரும் இன்னும் குழப்பத்தில் இருந்ததை பார்த்தாள். பிரபு தாமதமாக வந்தது மட்டுமே எப்படி அந்த கள்ள உறவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது என்று அவர்கள் நினைப்பதை அவளுக்கு புரிந்தது.

“இப்படி நடந்ததற்கு எப்படி பெரும் சந்தேகம் வரும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நினைப்பது சரிதான். நான் அதைப் பற்றி பெருசா அப்போது எடுத்துக்கிள, அதை அப்போதே மறந்துவிட்டேன். ”

பிரபு அவன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் தட்டெடுத்த குளத்தை தட்டிக்கொண்டு இருப்பதை கோமதி பார்த்தாள்.

“என் கணவருக்கும் மீராவுக்கும் இடையில் எவ்வளவோ நடந்துவிட்டது, அது பற்றி உங்களுக்கும் தெரியும்,” என்று சரவணனை பார்த்து பேசினாள். அதனால் அன்று பிற்பகல் எனக்கும் என் கணவருக்கும் இடையில் என்ன நடந்தது என்று சொல்வதற்கு நான் வெட்கப்பட தேவை இல்லை என்று நினைக்கிறேன்.” கோமதி ஆழ்ந்த மூச்சை எடுத்த பின்பு தொடர்ந்தாரள், ”அன்று மதியம் என் கணவருடன் உடலுறவு கொள்ள விரும்பினேன். அப்போதுதான் எனது சந்தேகங்களை எழுப்பிய மற்றொரு விஷயத்தை நான் கண்டுபிடித்தேன். ”

கோமதிக்கு சந்தேகத்தை எழுப்பிய விஷயம் அநேகமாக அவளை சம்மந்த படுத்தியதாக இருக்கும் என்று அஞ்சிய மீரா இப்போது சங்கடமாக உணர துவங்கினாள்.

“என் கணவரும் நானும் அன்று உடலுறவு கொள்ளும்போது நான் அவரது பிட்டத்தை பிடித்தேன்,” கணவன் மனைவி இடையே நடந்த இவ்வளவு அந்தரங்க விஷயத்தை உணர்வு எதுவும் இல்லாமல், கோமதி இதை ஒரு சாதாரண விஷயமாக சொன்னாள்.

“அப்போது அங்குள்ள அவரது சதை மீது ஒருவித வீக்கம் இருப்பதை நான் உணர்ந்தேன். உடலுறவுக்குப் பிறகு, என் கணவர் தனது வேஷ்டியை இடுப்பில் சீக்கிரமா காட்டி மறைத்தாள் கூட, நான் ஒருசில வினாடிகள் அங்கே பார்க்க முடிந்தது. அவரது பிட்டம் சதைகளில் மூன்று சிவப்பு நிற கோடுகள் போன்றதை கண்டேன். ”

மீராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் மீண்டும் எப்போதும்மே நினைக்க விரும்பாத ஒன்றை பற்றி இப்போது கோமதி மீண்டும் நினைவூட்டுகிறாள். அவள் மனதில் அவமானத்தில் துடித்தாள். இது தனது கணவனை மீண்டும் எப்படி மோசமாக காயப்படுத்தும் என்று அவள் பயந்தாள், ஏனென்றால் அவருக்கும் தெரியும் இது அவளுடைய விரல் நகங்களே அவள் இன்பத்தில் துடிக்கும் போது ஏற்படுத்திய காயங்கள். அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது என்று பிரபுவின் உடல் மீது அவள் இன்ப கோடுகள் எதுவும் செய்ய கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள், அதனால் தான் அவள் உச்சம் அடையும் போது அவள் பிரபு உடலில் வேறு எங்கும் பிறாண்டாமல் அவன் பிட்டத்தைப் பிடித்தாள். அதுதான் அவன் உடலில் எப்போது வெளியே தெரியாத பகுதியாக இருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆயினும், பிரபுவின் மனைவியும் அவர்கள் உடலுறவின் போது அவனை அங்கேயே தாதுவிட நேரிடும் என்பது அவளுக்கு தோன்றவில்லை.

“இது என் சந்தேகங்களை எழுப்பியது, ஆனால் அந்த நேரத்தில் என் கணவர் சென்னையில் தனியாக இருந்தபோது ஏதாவது தவறு செய்திருக்கலாம் என்று நினைத்தேன். அல்லது அந்த குறிகளுக்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம், நான் தான் வீணாக சந்தேகப்படுகிறேன் என்று கூட நினைத்தேன், ”கோமதி தொடர்ந்தாள்.

“அடுத்த நாள் நீங்கள் அவரை அழைத்தபோதுதான்,” கோமதி இதைச் சொல்லும்போது சரவணனைப் பார்த்தாள், “அவரது முகம் மாறுவதை நான் கண்டேன், ஏதோ தவறு இருப்பதாக நான் நினைத்தேன். அப்போது தான் ஞாபகம் வந்தது, அதற்கு முந்தைய நாள் கூட நீங்கள் என் மாமியாரை அழைத்து, நீங்கள் என் கணவரைப் பற்றி விசாரித்தபோது என் மாமியார் எவ்வளவு பதற்றம் அடைந்தார்கள் என்று ஞாபத்துக்கு வந்தது. ”

வெவ்வேறு நிகழ்வுகள் அனைத்தும் மெதுவாக பிரபுவின் மனைவியின் சந்தேகங்களை எவ்வாறு எழுப்பின என்பதை சரவணன் பார்க்க முடிந்தது. அவர் ஒரு புத்திசாலித்தனமான பெண், அவளை குறைவாக மதிப்பிட்டதில் தவறு. அவள் உள்ளுணர்வு சரியாக வேலைசெய்திருக்கு. இந்த நிகழ்வுகள் ஒன்று ஒன்றாக கோர்த்து சரியான முடிவை கண்டுபிடித்திருக்காள்.