பூ பூக்குதே 382

மடமடவென்று குளித்து கிளம்பி… நேராக… அகிலா தங்கியிருந்த அறைக் கதவை தட்டினான்….

அந்த குண்டு பெண் அகிலாவுடன் வந்தவள் தான் கதவை திறந்தாள்.. தலைய நீட்டி என்ன.. என்றாள்….

“அகிலா இல்லையா….. ம்ம்ம் ”

“இரு வராங்க…”. சொன்னவள் கதவை மெள்ள மூட எத்தனிக்க… மூடும் முன் கவனித்தான்… ம்ம்ம்ம்ம்ம் அற்புதமான அருமையான காட்சி…….ம்ம்ம் அகிலா பெட்டிகோட்டுடன்…. பிரா மட்டும் போட்டு… எல்லாம் அளவாய்.. ஓன்றும் மித மிஞ்சி இல்லாமல்….அழகு பதுமையாய்… 32 28 32 ….. ம்ம்ம் மயக்கும் அழகு துவும் பிரா பெட்டிக் கோட்டில்… ஒரு வினாடி தரிசனம் .. கதவு மூடியது….

இந்த காமிரா…. இருக்குள்ள… அதனுடைய ஷ்ட்டர் திறந்து மூடுமுன்.. காட்சிகளை பதிவு செய்யுமே அது மாதிரி அந்த கோலம் அந்த நிலை… அவன் இதயத்திற்குள் அப்படியே கண் என்கிற காமிரா… மூலம்.. என்ன இமை என்ற அந்த ஷ்ட்டர் மூட மறந்தது நிஜம்….பதிவு பண்ணி உள்ளே நிரந்தரமாக பிரிண்ட் போட்டு.. படமாய்….வைத்துக் கொண்டது….

ரூமுக்குள்… அகிலா.. அவளை கேட்டாள்.. யார்பா….

உன் மோகன் தான்….. அந்த உன் அதை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள் அவள்…..

அகிலா..”. ஏண்டி அறிவு இருக்கா.. நான் கண்னாடி முன்னால இப்படி நிக்கிறேன்.. கதவ திறக்க போறியே…”

“இல்லைடி அவன் பார்க்க வாய்ப்பில்லை…”

அகிலா.. மனசுக்குள்… பார்த்திருப்பானோ… எனது இந்த கோலத்தை பார்திருப்பானோ…. மடச்சி நான் இப்படியா அவுத்து போட்டுக்கிட்டு மீண்டும் அங்கிருந்து அவள் வாசல் கதவைப் பார்த்தாள்.. அவள் நின்றிருந்தது அறையின் இடபுறம்… அவள் கதவு இரண்டு கதவுகள் கொண்டது..முதலில் திறப்பது இடது புற கதவு தான்…. ச்ச்ச்ச்ச்சீ… அங்கிருந்து பார்த்தால்…. கதவைப் பார்த்தாள்… உடல் ஒரு கணம் ஆடியது கதவைத் திறக்கும் போது என்ன தான் மறைத்து நின்றாலும் அவன் உயரத்திற்கு வெகு சுலப்மாக அவளை பார்த்திருப்பான்… உடல் ஒரு கணம் கூசியது… மறுகணம்… உச்சங்காலில் இருந்து ஒரு பரவச உணர்வு மெள்ள ஏறி… அவள் உச்சந்தலையில் அறைந்தது… பார்த்திருப்பான்… பார்த்திருக்கிறான்… ம்ம்ம்ம்.. பார்த்திருக்கனும்… பாக்கனும்… இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவளுக்கே கேட்டது…

“என்னடி அப்படியே நிக்கிற.. ம்ம் கிளம்பு அவன் வேற வெளிய நிக்கிறான்….”

மோகன் வெளியே நிற்கிறான்.. பார்த்தும் பார்காதது மாதிரி… அவன் வெளியே நிற்பதே … அவளுக்கு உடல் முழுவதும் கூசியது…சுவற்றை கிழித்து அவன் கண்கள் அவளை பார்பது மாதிரி…..மள மளவென்று புடவை கட்டினாள்… தலையை வாரி பொட்டு வைத்து…5 நிமிட்ங்களில் ரெடியாகி… கொஞ்சம் அக்கரையாய் கண்ணாடியில் சரி பர்ர்த்து….

வெளியே வந்தவளை… கண் விழுங்க பார்த்தான்… மோகன்….. 5 நிமிடம் முன் பார்த்த அந்த அரைகுறை கோலம் அவன் கண்களில்..வந்து இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தது… மனது….. ஒரு உஷ்ண மூச்சு விட்டான்.. மோகன்…..

“வா மோகன்..” அவனை பார்த்தாள்.. அவன் விழுங்கும் பார்வையை பார்த்தாள்… புரிந்து விட்டது அவளுக்கு.. மனசு சிலிர்த்தது… உடல் ப்றப்பது போல்… பார்த்திருக்கிறான்.. திருடன்.. முழிக்கும் முழிய் பாத்தாலே நல்லா தெரியுது….படவா.. ரசிக்கிறாயா…
ம்ம்ம்ம்ம்ம்ம்… என்னை அப்படி பார்த்தாயா… மனசு அவன் மனசுடன் பேசியது… நான் நல்லா இருக்கேனா.. ம்ம்ம்ம் .. சொல்லுடாஆஆ…..மனம் ஆர்பரித்தது…

“வாவ்.. அகி… ம்ம்ம்ம்ம் சான்ஸே இல்லை… என்ன இப்படி… ம்ம்ம் போங்க….நீங்க தான் இன்னிக்கு ஹால் ஆப் ஃபேம் ஆக போறீங்க….” அவன் பாராட்டு சொற்கள் அவள் மனதில் புகுந்து.. வெளியே வந்தது… புன்னகையாக….

“ஈஸ்.. இட்… தாங்க்ஸ்.. மோகன்… ” அவள் கண்களாலும் நன்றி சொல்ல…

ரெஸ்டாரண்ட் நோக்கி இருவரும் இணையாக நடந்தனர்….

அப்சரஸ் மாதிரி அகிலா நடந்து வர அவள் அருகில் மோகன் இணையாக…..

ரெஸ்டாரண்டில் நுழைந்தவுடன்… அங்கிருந்த கூட்டம் எல்லாம் அவங்க ஸ்டாஃப் தான்… ஒரு முறை அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்து விலகியது…. சில ம்ம்ம்ம் பெருமூச்சு… சில பொறாமை… சில பையன் மடக்கிட்டான்… சில… இவளை இப்படியே சுவத்துல சாத்தி…..ம்ம்ம்ம்.. பார்வைகளின் கூர்மையை தாங்க முடியாமல் … அகிலா.. கொஞ்சம் சங்கடமாய் நெளிய.. மோகன்.. உடனே ஒரு சீட்ட புடிச்சு அவளை உட்கார வைத்தான்.. இரண்டு பேர் எதிர் எதிரே அமரக்கூடிய அதில் ஒரு வெளி நாட்டு காரன் உட்கார்ந்திருந்தான்.. ஒரு சீட் காலி… அதில் அவளை உட்கார வைத்தான்.. மற்றவர்கள் பார்வையில் அவள் படாதவாறு அவளை மறைத்து நின்று கொண்டான்….

1 Comment

  1. Lovable story…

Comments are closed.