பூ பூக்குதே – Part 2 93

“சாப்பிட வரீங்களா… ” மோகன் கேட்க….அவள் மவுனமாக… அவன் நினப்பில் இருக்க….

மீண்டும் ஒரு முறை “அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்…..” ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி….என்றா…அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது… இனித்தது….அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க.கைகள் பதறின….முனகலாய்…

“ம்ம் வரன்… இப்படியேவா….”
“ஏன் நல்லா தான் இருக்குது….இந்த டிரஸ்க்கு என்ன…” சங்கடமானாள்… ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை….உன்னுடன் வரும் போது சரி நல்லா இருக்கு அங்க ரெஸ்டாரண்ட் எப்படி வரது…..

“ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க… ”

“என்ன சொன்னீங்க..” முன்னால் நடந்தவன் பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத…. வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா….முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய…அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்…

பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்…மோதிய வேகத்தில் அவன் தோள் பட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி…உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்…மெல்ல திரும்பினான்….

அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்…ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க….தன்னை மறந்தான் மோகன்…தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்.. அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா…

மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்… “சாரி அகிலா..”. என்றான்….

“எதுக்கு….” குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை…
“இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது…..”
“ம்ம்ம்…பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்….”
( உன்னயே பார்த்துகிட்டு வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்…பாவி….அதிருது கூசுது… சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல…பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர )

தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளுக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்.. அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்..

இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்…ரூமை நோக்கி..
…..

ரெஸ்டாரண்ட்…இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்…மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா… பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான்

நல்லா இருக்கா “அகிலா கேட்டாள்
“ம்ம் நல்லாத்தான் இருக்கு” அவளை பார்த்துக் கொன்டே..
“ம்ம் நான் இட்லிய கேட்டேன்”

“நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச” பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்..

“இல்லை ஒன்னும் இல்லை ” தடுமாறியது வார்த்தைகள்
“என்ன ஒன்னும் இல்லை”
“ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்” சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாயில் இருந்து)

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.