பூ பூக்குதே – Part 2 92

“இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு ” வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன்.
“இல்லைடா ஒன்னும் இல்லை”

இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க…ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க….எல்லாம் உள்ளுக்குள் தான்..

இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவள காய்ச்சி எடுத்திடுவாங்க… நடக்கிறது.. இன்னும்.. இப்படி..

அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது…

இது வரை தான் நான் எடுத்து வைத்திருந்தேன மற்றவை.. இனி தொடருவது நான்… ( இது வரை என்னது இல்லை )

இந்த கதையின் நாயகன் நாயகி பெயர் மட்டும் என் விருப்பப் படி மாற்றி உள்ளேன்…….இனி….
நாயகன் பெயர்: மாதவன்.. நாயகி: பிரியா…..

மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது… மீண்டும் அவனுடன் இணந்து நடக்க இப்போது எப்போதும் இல்லாத மாதிரி அவனிடம் கொஞ்சம் நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள் பிரியா.அவள் நடக்கும் போது மெல்ல குலுங்கிய அவள் மார்பகம் அப்பப்ப அவன் தின்னமான கைகளின் மோதியபடி அவள் பிரா கூர்மை அவன் கைகளில் மெல்ல உரசியபடி இதமாய் உணர்ந்தான் மாதவன்

அவளின் அன்மை அவனைப் படுத்தியது…தொங்கிய கரங்கள் மெல்ல ஒன்றுடன் ஒன்று உரசியபடி.. அவன் சுண்டு விரல் அவள் கட்டை விரல்களைத்தொட உரசி விலகிய அந்த விரல்கள் மெல்ல ஒன்ருடன் தொட்டுப் பிடித்து விளையாடின.. சின்ன் சீண்டல் தான் ஆனால் இருவருக்கும் அது அப்போது சுகமாக இருந்தது.. பிரியா அவன் விரல் படும் போது கைய விலக்குவதும் பின்னர் மீண்டும் தொடுவதுமாய்..

ஏகாந்தமான அந்த இரவில் அந்த தனிமை கொடுத்த தைரியம், இப்ப மெல்ல இரு கைகளும் மெல்ல இணைய அவன் விரல்கள் அவள் விரல்களை மெல்ல தேடிப் பிடித்து ஒன்றுடன் ஒன்று மெல்ல கோர்க்க.. மோகன் மென்மையா அவள் விரல்களை மெல்ல அழுத்த அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.. மெல்லிய குளிர்ந்த காற்று… திடீரென சட சடவென மழை தூவானமாய் அடிக்க…

இருவரும் அதை ரசித்தவாறு அந்த மெல்லிய சாரலில் நனந்தவாறு நடக்க.. சாரலில் குளிர்ந்த உடல் அவன் தொடலில் சூடாக..அவள் இன்னும் இறுக்க பிடித்தாள் அவன் விரல்களை தன் விரல்களுடன்…

பிரியா. மெல்ல அழைத்தான் மாதவன்

ம்ம்ம்.. மெல்லிய குரலில் பதில் அவளுக்கே கேட்காமல் ஒரு பதில்… அவளுக்கு புரியவில்ல கை விலக்க மனமில்லை…கோர்த்த விரல்களை பிரிக்க மனமில்லை..இது தான் இன்பமா…தான் விரும்பும் ஆண்மகன் தன்னை தொடும்போது மறுப்பேதும் சொல்லாமல் அடங்கும் பெண்மையயை அங்கு கண்டான் மோகன்..மெல்ல அவளுடன் கோர்த்த கையயை மெல்ல தூக்கி தன் உதட்டின் அருகில் கொண்டு வந்து அவள் புறங்கைய தன் இதழுக்காய் திருப்பி மெல்ல முத்தமிட்டு…

“ப்ரியா.. பிரியாஆஆ நான் நான்…. உன்னை விரும்புறேன், . என்னை கல்யாணம் செய்துக்கிடுவாயா…..ஐ லவ் யூ பிரியா .என்னை விரும்புகிறாயா பிரி,,,,யா… ” தட்டுத் தடுமாறி முதலில் மவுனத்தை உடைத்தான் மாதவன்…

ம்ம் ம்ம்ம்ம் மெல்லிய முனகல் தான் பதில்..

“சொல்லு …

“இல்லேன்னு சொன்னா…..”

“:………….” அதிந்தான் மாதவன் மெல்ல அவள் கைய விலக்கினான்.. பட்டென்று அவளை விட்டு விலகினான் முகத்தில் ஒரு குழப்பம்..அவளைப்பார்த்தான் சின்ன சாரல் இருந்தாலும் அவர்கள் இருவரும் நன்றாக நனைந்து.. அவள் டீசர்ட் நனந்து பிரா நனந்து.. அவள் முலை அழகு பளிச்சசென.. இரு சிறு குன்றுகளாய்.. நடுவில் அந்த ஆழமான பள்ளம்…பார்க்கத் துடித்த தன் பார்வைய மெல்ல விலக்கினான் மாதவன்.

“சாரி.. பிரியா மனசுல பட்டது சொல்லிட்டேன்.. தப்புன்னா மன்னிச்சிருங்க ” அவன் தலை மெல்ல நிலம் பார்த்தது.. அந்த ஒரு நிமிடம் அவன் மனசு கல்லானது மாதிரி உணர்ந்தான் உடல் தளர்ந்தது….கண்கள் அவளை கூர்மையாக பார்க்க.. அவள் முகத்தில் எதையோ தேடினான். பிரியா அவன் முகமாறுதல்களை கவனித்தாள், தன்னை விட்டு உடனே விலகியதையும் கவனித்தாள்..

என்னடா.. இன்னுமா என் மனசு உனக்கு புரியலை.. என்பது மாதிரி..உன்னை பிடிக்கலைன்னா இப்படி இந்த இரவில் உன்னுடன் தனியாக உன்னை நம்பி வருவேனாடா.. ஏன் அதை யோசனையே பண்ண மாட்டியா… ம்ம்ம்.. எப்படி போயிடுச்சு உன் முகம் ஒரு வினாடியில் என்னை விட்டு உடனே விலகி…நீ ஆண்பிள்ளைன்னு காட்டிட்ட…

மனசு தவிக்க….

அவன் முகத்தைப் பார்த்தாள்.. பின்னர் மெல்லிய குரலில் அவன் கைய மறுபடி பிடிச்சுக்கிட்டு

“ம்ம்ம் விரும்பாமல் தான் இவ்வளவு நேரம் உங்க கைய பிடிச்சுக்கிட்டு வரரேனா….ம்ம் சொல்லுங்க” வெட்கச் சிரிப்புடன்…அவள் மனம் பறந்தது

” அப்ப பிரியா…. நீங்களும் என்னை…. விரும்…… ” அவன் சொல்லிமுடிக்கு முன்….சின்னதாய் தூறல் போட சாரல் மழை…இங்கும் குற்றாலத்தின் தாக்கம்….

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.