ஸ்ருதி Part 15 35

ஐயா சாமி நீங்க தான் என்னை காப்பாத்தனும் என்று ஷெட்டி ஓடி சென்று சித்த மருத்துவர் காலில் விழுந்தான்.

யோவ் எந்திரியா,இப்போ எதுக்கு என் காலில் விழுகிற?

ஷெட்டியை மேலும் கீழும் பார்த்த சித்த மருத்துவர் “பரவாயில்லையே மருந்து நல்லா வேலை செய்ஞ்சு இருக்கே!.என்ன இன்னொரு டப்பா கேட்டு வந்து இருக்கியா,அதெல்லாம் அடிக்கடி போட கூடாது.ஒரு வருஷம் கழித்து தான் மீண்டும் சாப்பிடணும்.பேராசை பெரு நஷ்டம் ஆகி விடும் பார்த்துக்க”

அய்யோ”நான் அதுக்காக வரல சாமி,என் பொண்டாட்டியை பார்த்தால் அப்படியே என் சுன்னி விறைக்குது சாமி.தற்காலிகமாக இந்த ஆண்மையை நீக்குகிற மாதிரி ஏதாவது மாத்திரை இருக்கா சாமி?”

என்னய்யா உளற,உன் பொண்டாட்டி தானே அப்புறம் என்ன உனக்கு பிரச்சினை.

உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சாமி,இப்போ ரெண்டாவதாக ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.முதல் பொண்டாட்டி வந்து இந்த திருமணத்தை ஒத்து கொள்கிற வரை இவ கூட உடலுறவு வைத்து கொள்ள கூடாது.ஆனா இவளை பார்த்தாலே மூடு கன்னா பின்னா வென்று ஆகுது.அதுக்குதான் கொஞ்சம் கனெக்சனை தற்காலிகமாக கட் பண்ணி விட்டா போதும்.அதுக்கு தான் சாமி வந்து இருக்கேன்.

அடப்பாவி,உனக்கே இது நல்லா இருக்கா.

நல்லா தான் சாமி அவ இருக்கா,அதனாலே தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.ஷெட்டி சொல்ல

ம்ஹூம் உன்னை திருத்தவே முடியாது.இங்கப்பாரு தற்காலிகமாக எல்லாம் உன் ஆண்மையை நீக்க முடியாது.நிரந்தரமாக வேண்டுமானால் நீக்கலாம்.

அய்யோ சாமி அப்படி வேண்டாம்.

நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான்.ஆண்மையை பெருக்க மாத்திரை சாப்பிடுவது எல்லாம் சுத்த அம்பக்.வெறும் ஊட்டச்சத்து மாத்திரை கொடுத்து சாப்பிட சொல்லி ,இத்தனை நாள் உடல் உறவு வைத்து கொள்ள கூடாது என்று சொல்வார்கள்.அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவரவர் உடம்பே தானாக விந்தணுவை உற்பத்தி பண்ணி இருக்கும்.மற்றபடி எந்த ரகசியமும் இதில் இல்லை.சாப்பிட்ட மாத்திரை வெறும் சத்து மாத்திரை தான்.அது எதுவும் விந்தணுவை பெருக்க உதவாது.

அப்போ இதுக்கு என்ன தான் வழி சாமி?

இதுக்கு மன உறுதி இருந்தால் மட்டும் தான் காமத்தை அடக்க முடியும்.நீ non veg சாப்பிடுவியா?

அது இல்லாம எப்படி சாமி.தினமும் non veg கண்டிப்பா சாப்பிடுவேன்.

அதை முதலில் நிப்பாட்டு,ஏன்னா அசைவம் தான் காமத்தை அதிகமாக தூண்டும்.

அய்யோ முதலுக்கே வேட்டு வைச்சா எப்படி சாமி,நீங்க கொடுத்த மாத்திரை சாப்பிடும் போது அசைவம் சாப்பிட கூடாது என்று சொன்னீர்கள்.அப்பவே நான் சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.இப்பவும் சாப்பிட கூடாது என்று சொன்னால் எப்படி சாமி?..