மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

சீ பாவிப்பய கொஞ்ச நேரத்துல என்ன பண்ணிட்டான் என்னை என்ன நினைச்சான்

இவன்கூட சினிமாவுக்கு வந்தா இப்டி பண்ணுவானா ?

இப்ப எழுந்து வீட்டுக்கு போனா என்னாகும் ….

இவனுங்கள நம்பி நாம எப்டி … எனக்கு நல்லா தெரியுது இவனுங்க ரெண்டு

பேரும் தப்பானவங்கன்னு ஆனா என்னால எதையும் தடுக்க முடியலை ….

நான் நினைச்சா இந்த வேலைய இந்த நிமிஷம் விட்ரலாம் ஆனா ஏன் விடமுடியலை ….

என் கண்கள் கலங்க நடந்த நிகழ்வை ஜீரணிக்க முடியாமல் உக்கார்ந்திருக்க ….

கதிர் கையில் ஐஸ்கிரீம் பாப்கானோடு கூலா வந்தான் …

எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வர …

என்ன ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தா நான் கூல் ஆகிடுவேனா ?

ச்ச எவளோ கேவலமா நினைசிட்டான் ….

அவன் என்னருகில் வர நான் எழுந்து வெளியில் செல்ல புறப்பட …

எங்க ரெஸ்ட் ரூமுக்கா ?

ஆமாம் !

அங்க லெப்ட்ல இருக்குன்னு கைய காட்ட ….

நான் வேகவேகமாக சென்று அங்கிருந்து ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வெளியில் வர
அங்கே கதிர் கையில் ஐஸ்கிரீமுடன் காத்திருந்தான் !

ம் ம் சீக்கிரம் வா ஐஸ் கிரீம் உருகுது பாரு !

ஏன் இங்க வந்த நானே வந்துருப்பேன் …

வழி தெரியாம போயிட்டா ? வா வா …

நானும் அவனை பின் தொடர ….

அதே சீட்டில் சென்று அமர …. மல்லி ஒழுங்கா இரு ஒழுங்கா இரு ஒழுங்கா இரு
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் !

அவன் ஐஸ் கிரீமை என்னிடம் நீட்ட நான் அதை வாங்கி ருசிக்க … அது என்
தொண்டைக்குள் இறங்க அனலாக கொத்தித என் உடல் சற்றே குளிர்ந்தது என்றே
சொல்லலாம் !

இதுக்குத்தான் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்தானோ ….

மெல்ல ஐஸ் கிரீமை சாப்பிட்ட படி அவனை பார்க்க அவன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் !

என்ன பாக்குற ?

எனக்கு ஐஸ்கிரீம் ?

கதிர் நாம ஒன்னும் லவ்வர்ஸ் கிடையாது …

அப்புறம் எதுக்கு என்ன கிஸ் பண்ண ?

அடப்பாவி நானா கிஸ் பண்ணேன் !

லிப்லாக்ல எப்படி சொல்ல முடியும் ?

உன்கிட்ட பேச முடியாது …

ஒரே ஒரு டவுட்டு அதுக்குத்தான் அந்த ஐஸ்கிரீமை கேக்குறேன் !

என்ன டவுட்டு ?

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.