28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

ம்… எனக்கு படிக்கத்தான் பிடிக்காது. கேட்க பிடிக்கும்.

காமினி அவன் மீசையில் கோடு போட்டுக்கொண்டே கேட்டாள். எந்தக் கதை படிக்கணும்?

ஏதாவது. உனக்கு பிடிச்சது. – சீனு அவளது ஜிமிக்கியை தட்டிவிட்டுக்கொண்டே சொன்னான்.

காமினி எழுந்து தனது மொபைலை எடுத்தாள். அப்போது சைடு போஸில்… ப்ளவுசுக்குள்… அவளது முலையழகு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவள் மொபைலை அவனது வெற்று மார்பில் வைத்துவிட்டு, அவனை ஒட்டிக்கொண்டு சரிந்து படுத்துக்கொண்டாள். மார்புகள் கண்டபடி அவன் உடம்பில் அழுந்தி கசங்குவதை அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே தலையை அவன் புஜத்தில் வைத்துக்கொண்டாள். தன் அழகான உதடுகளைப் பிரித்து…. படிக்க ஆரம்பித்தாள்.

வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வெளிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

சீனு அவளையே கண்கொட்டாமல் ரசித்துப் பார்த்தான். அவளை நன்றாக அணைத்துக்கொண்டான்.

இப்போது அவள். போனை அவனது தலையணையில் வைத்து பிடித்துக்கொண்டு, அவனது கண்ணத்தை தனது கண்ணத்தால் உரசிக்கொண்டு கிடந்தாள். சிறிது நேரம் வாசித்துவிட்டு, அவன் ஆர்வமாக கேட்கிறானா என்று பார்த்தாள். அவன் ஆண்மை துடிக்க… கண்கள் விரிய இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

என் உதட்டையே பார்த்துட்டிருக்காதே. கவனி – காமினி ஸ்ட்ரிக்ட்டாக சொன்னாள்

பவழ இதழ்கள்… என்று அவள் உதட்டில் விரலால் தட்டினான். அவள் அதைக் கண்டுகொள்ளாமல் மேலும் படிக்க ஆரம்பித்தாள்.

ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தாயிருக்கிறீர். அது எனக்குப் பிடிப்பதேயில்லை

அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?

முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்

அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு உட்காருங்கள்

எதற்காக?

முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக்கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?

நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.