28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

ஹேய் வாவ்… நீ புடவையை கட்டு நான் போறேன் என்று அவள் தொப்புளில் ஒரு கேரம் ஸ்ட்ரைக் அடித்து, சிரித்துக்கொண்டே அவன் நடக்க…. அவ்வ்… என்று முனகிய காமினி, புடவையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று… கைகளால் பாவாடையை இருபுறமும் லேசாக தூக்கிப் பிடித்தவாறு பாத்ரூமுக்குள் ஓடிவிட்டாள்.

ஏய்…. காமினி… அவசரம்டி… வெளில வா

வர்றேன் வர்றேன் வெயிட் பண்ணு

அவன் கதவை தட்டினான். போதும்டி வெளில வா

அவன் அவளை டி போட்டு பேசுவது அவளுக்கு பிடித்திருந்தது. வம்புக்கென்றே ப்ரஷ் பண்ணிக்கொண்டு… உள்ளே கதவருகில் நின்றாள்.

காமினி.. வாடி….

இங்கே இவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு நின்றாள்.

நான் என் ரூமுக்கு போறேன்…. என்று சொல்லிக்கொண்டே சீனு திரும்ப முயற்சிக்க.. கதவை திறந்துகொண்டு காமினி டூத் ப்ரஷோடு வெளியே வந்தாள். தொப்புளை காட்டிக்கொண்டு…. அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டே நடந்துபோனாள்.

ரொம்பத்தாண்டி திமிரு உனக்கு என்று சொல்லிக்கொண்டே சீனு அவளது இடது குண்டியில் ஓங்கி ஒரு அடி கொடுக்க…. காமினி ஏய்… என்று துள்ளினாள். ஓங்கி அடித்துவிட்டதால் சுரீரென்று வலிக்க…. பொறுக்கி என்று முணுமுணுத்துக்கொண்டே அவனைப் பார்த்து முறைத்தாள். அவனோ சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்துவிட… அவள் குண்டியை தடவிவிட்டுக்கொண்டே வந்து அங்கு கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

ஹ்ம்… நேத்துவரை மேம் மேம்னு சொல்லிட்டிருந்தவன்… இப்போ வாடீ போடீங்கறான்! உரிமையா என் குண்டில தட்டுறான்!

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி, வாங்க போங்க என்பான். கேட்டா நீங்க என்னோட மேம். மஹாராணிம்பான். காமினிக்கு சுகமாக இருந்தது. புடவையை எடுத்து உடுத்தினாள். அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். நேரத்தைப் பார்த்தான்.

நாலு மணிதான் ஆகுதா…. வா படுக்கலாம்

காமினி நாணத்தில் கையை நெற்றியில் வைத்துக்கொண்டாள். பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறான்! ஒரு நாளில் காட்சி இப்படி மாறுமா?

விடியப்போகுது. இனிமேல் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு? என்றாள்.

சீனு எழுந்து கீழே கிடந்த தன் டீ ஷர்ட்டை எடுத்து விரித்துப் பார்த்தான். டேய்… அதை கீழ போட்டுடு. உடுத்திக்க வேணாம்.. என்றாள்.

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.