28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

நீ வயசுப்பையன் மாதிரியா பேசுற? வயசானவர் மாதிரி பேசுற

என்னைப் பார்த்தா வயசானவன் மாதிரி இருக்கா உங்களுக்கு? என்று கேட்டுக்கொண்டே சீனு அவளது இடுப்பு மடிப்பைப் பிடித்துக் கிள்ள…. ஸ்ஸ்ஸ்ஆஆ என்று துள்ளினாள் காமினி. பொறுக்கி.. வலிக்குதுடா என்று அவன் கிள்ளிய இடத்தைத் தடவிக்கொடுத்தாள்.

உங்களுக்கு மடிப்பு இருக்கறதே இப்போதான் தெரியுது என்று சொல்லிக்கொண்டே அவன் மறுபடியும் அவள் மடிப்பை நன்றாகப் பிடித்துத் திருக…. பொறுக்கி… சும்மா இரு.. என்று சிணுங்கிக்கொண்டே காமினி செக்சியாக இடுப்பை அசைத்துக்கொண்டு எழ…. அப்போது அவளுடைய முழங்கை இடித்து அவளுடைய க்ளாஸ், சீனுவின் க்ளாஸ் இரண்டுமே சீனுவின்மேல் சரிந்துவிட… அவன் டீ ஷர்ட்டெல்லாம் ஒயினானது.

வாவ்… எக்ஸலண்ட்… உனக்கு வேணும்… என்று காமினி கைதட்டிக்கொண்டு சிரிக்க… அவன் அவளது இடுப்பை மறுபடியும் பிடிக்க பாய்ந்து வர…. அவள் சிரித்துக்கொண்டே விலகி ஓடினாள்.

நீ கிள்ளுனதுக்கும் நான் சிந்தினதுக்கும் சரியாப்போச்சு… என்று சொல்லிக்கொண்டே காமினி ஓடி பெட்டில் ஏற… இவன் பின்னாலேயே ஓட… அவள் ஒரு தலையணையை எடுத்து இவன்மேல் எறிந்தாள்.

மகளே என்கிட்டயிருந்து தப்பிச்சு ஓடுறியா என்று கேட்டுக்கொண்டே சீனு பதிலுக்கு அந்தத் தலையணையை எடுத்து அவள்மேல் எறிந்துகொண்டே பெட்டில் ஏற…. டேய் பக்கத்துல வராத… என்று சொல்லிக்கொண்டே காமினி கிடந்த தலையணை அனைத்தையும் தூக்கி அவன்மேல் ஏறிய… சீனுவுக்கு செம அடி வாங்கிய மாதிரி இருந்தது.

தலையணை சண்டை சூடு பிடித்தது. இப்போது தலையணையை தூக்கிப்போடாமல் காமினி அதைவைத்து நேரடியாக அவனை அடிக்க….. சீனுவும் அவள் மண்டையிலேயே ஒரு போடு போட்டான். காமினிக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தலையணை பிய்ந்து பிஞ்சுகள் வெளிவரும்வரை அவனை அடித்து துவைத்துவிட்டாள்.

ஏய்.. காமினி… போதும்…. நோ.. நோ…. என்ன விட்டுடு… விட்டுடு….

அவன் கத்தக் கத்த… அவனுக்கு அடி விழுந்துகொண்டே இருந்தது. ஓ மை காட்! பயங்கர கோவக்காரியா இருக்காளே!

நான் சரண்டர்…. சரண்டர்… என்று சீனு அடங்கிவிட…. அவள் அடிப்பதை நிறுத்தினாள். அவர்களைச்சுற்றிலும் பஞ்சு பறந்துகொண்டிருந்தது. காமினி அப்போதுதான் தான் அவனது வயிற்றில்… இருபக்கமும் காலைப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். ஐயோ என்ன இது இப்படி உட்கார்ந்திருக்கிறேன்… ஓ மை காட்… புடவையை எங்கே?

சீனு காமினியை ரசித்துப் பார்த்தான். அவள் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள். பிளவுசுக்குள் அவள் மாங்கனிகள் அழகாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. முந்தானை கீழே சரிந்து இடுப்புக்கு கீழே பெட்ஷீட்டோடு கலைந்து கிடந்தது. சீனு அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து அவளை தன்மேல் போட்டுக்கொண்டான்.

ஏய்….

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.