28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

என்னாச்சு? – தன்னை அடஜஸ்ட் செய்துகொண்டு அவளை முழுவதுமாக தன்மேல் போட்டுக்கொண்டே கேட்டான்.

ஈரமாயிருக்கு…. மெதுவாகச் சொன்னாள்.

என்னாச்சு? – தன்னை அடஜஸ்ட் செய்துகொண்டு அவளை முழுவதுமாக தன்மேல் போட்டுக்கொண்டே கேட்டான்.

ஈரமாயிருக்கு…. மெதுவாகச் சொன்னாள்.

காமினி கையை ஊன்றி எழ…. அவளது மார்புகள் அவனுக்கு முன்னே….. ப்ளவுசுக்குள் படு செக்சியாக தொங்கிக்கொண்டிருந்தன. க்ளீவேஜ் என்ற லெவலையெல்லாம் தாண்டி காமினியின் பாதி முலைகள் அவனுக்கு விருந்து வைத்தன.

வெய்ட் வெய்ட் என்றபடியே சீனு வேகவேகமாக ஷர்ட்டை கழட்டி தூர எறிந்தான். அவளை மறுபடி தன்மேல் போட்டுக்கொண்டான். முலைகள் நசுங்க… காமினி அவன்மேல் விழுந்தாள். ம்ம்ம்ம்ம்…. என்று முனகினாள். சீனு அவளது வெற்று முதுகை தடவிக்கொடுத்துக்கொண்டே முன்னால் விழுந்து கிடந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். காமினி இன்னும் மூச்சுவாங்கிக்கொண்டுதான் இருந்தாள்.

என்மேல உனக்கு இவ்வளவு கோவமா ம்ம்? – சீனு அவளது உதடுகளில் விரலால் கோடுபோட்டுக்கொண்டே கேட்க… அவள் வாயை திறந்து பட்டென்று அவன் விரலை கடித்தாள்.

ஆஆஆ…..

சீனு கத்த… காமினி சிரித்துக்கொண்டே அவன் விரலை விட்டாள். சரியான சண்டைக்கோழிடி நீ… என்று சொல்லிக்கொண்டே சீனு அவள் மூக்கைப் பிடித்து இடதும் வலதுமாக ஆட்ட…. அவள் ம்ம்ம்ம்….என்று சிணுங்கினாள்.

சீனு போர்வையை இழுத்து தங்கள்மேல் போட்டுக்கொள்ள இப்போது இருவரும் ஒரு போர்வைக்குள், ஒருவர்மேல் ஒருவர் கிடந்தனர். காமினிக்கு இப்படி அவன்மேல் கிடப்பது பிடித்திருந்தது. மண்டபத்தில் ஒன்றிரண்டு செகண்ட் இப்படிக் கிடந்தாள். இப்போது…

இருவருக்குமே இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. இருவரின் உதடுகளும் துடித்தன. காமினி, அவனது கண்களை பார்க்க முடியாமல்.. அவன் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். சீனு இடதுகையால் அவளை நன்றாக அணைத்துப் பிடித்துக்கொண்டு…. வலது கையால் அவளது பின்னழகுகளை இதமாகத் தடவிக்கொடுத்தான். காமினிக்கு அவன்மேல் படுத்திருப்பது பிடித்திருந்தது. அவன் காதலோடு தடவிக்கொடுப்பது பிடித்திருந்தது. எழுந்திரிக்க மனமில்லாமல் கிடந்தாள்.

இருவருக்குமே போதை நன்றாக ஏறியிருந்தது. எந்த போதையென்றுதான் தெரியவில்லை. காமினி தலையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். டேய்… எனக்கு முன்னாடி நீ தூங்குன… கொன்னுடுவேன்!

சீனு அவளது கீழுதட்டைப் பிடித்து இழுத்து ரசித்துக்கொண்டே சொன்னான். நான் தூங்கக்கூடாதுன்னா நீ ஏதாவது பண்ணு…

என்ன பண்ணனும்?

ம்… எனக்கு கதை படிச்சிக் காட்டு

ஹேய் ரியலி?

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.