தலையனையைத் தூக்கி அவன் மேல் எரிந்தாள்.
” மூடிட்டு தூங்குடா..”
சிரித்துவாறு எழுந்து பாத்ரூம் போனான்.
உமாவுக்கு கண்கள் நிறைய தூக்கம் இருந்தது. ஆனால் மனசு தூங்கவிடாமல் அலைக்கழித்தது.
தாமு திரும்ப வந்து படுத்தான்.
”என்னாச்சு .?” என்று கேட்டான்.
அவனைப் பார்த்து மண்டையைக் குறுக்காக ஆட்டினாள்.
மறுபடி ”உன்னத்தான்.. உமா..” என்றான்.
முறைத்து விட்டு ”உன்றத இருக்கிகட்டிட்டு தூங்கற..! என் எரிச்சலை கெளப்பாத..” எஎன்று தலையனைமீது தலைசாய்த்தாள்.
தாமுவும்.. உமாவை மறந்தான்.
அவனது நினைவுகளில் கீர்த்தனா வந்தாள்.
அவன் முதன் முதலாக முத்தமிட்ட பெண்..! ஒரு பெண்ணுக்கே உரித்தான மெண்மையான உதடுகள்..! அதன் கரிப்புச்சுவை மிகுந்த.. உமிழ்நீர்.. முத்தங்கள்..!! ஆழ்ந்த முத்தங்கள்.. இருகின அணைப்பு..!! அப்போது உடம்பில் உண்டான பரவசம்..!! ஜுரம் போண்ற வெப்பம்..!!
பெண்மையின் அழகை பறைசாற்றும்.. மெல்லியதும்.. நுட்பமானதுமான.. காதலுணர்வுகளைக் கொண்ட… மிருதுவான… வடிவான… சிறிய முலைகள்..!! அவளது கன்னி முலைகள்தான் எத்தனை குழைவு..? எத்தனை மெதுமெதுப்பு..?
அதைத்தொடும்போது.. உண்டாகும் எல்லையில்லா பரவசம்..!! ஆனந்தம்..!!
கைக்கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டு.. அதில் மிக நெருக்கம்க முகத்தைக் கொண்டு போய்… முகத்தில் இருந்த பருக்களை விரல் நகத்தால் நிமிண்டிக்கொண்டிருந்தான் தாமு.
அவன் பக்கத்தில் வந்து நின்றாள் உமா.
”என்னடா பண்ற..?”
”ஏன். .?” கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தான்.
”டெய்லர்கடை வரை போய்ட்டு வர்ரியா கொஞ்சம்..” என்றாள்.
”எதுக்கு..?”
” பிளவுஸ் ஒன்னு தெக்க குடுக்கனும்..! போய்ட்டு வாடா..?”
மறுத்தான் ”நா..போகல..! நீயே போய்க்க…”
” போய்ட்டு வாடா..! பத்தே நிமிசம்..”
”ஸாரி..! ஐ ம் பிஸி..!!”
லொட்டென அவன் தலையில் தட்டினாள்.
”பெரிய புடுங்கி… பிஸியாம்..பிஸி…?”
”ஆமா.. நான் புடுங்கிதான்.. போ..” என்றான் கோபமாக.
”பரதேசிக்கு பொறந்த பன்னாடை…” என்று அவனைத் திட்டிக்கொண்டே ஒரு கவரை எடுத்துக் கொண்டு போனாள் உமா.
போன பத்து நிமிசத்தில் திரும்பி வந்து விட்டாள்..!!
அவள் உதட்டுக்கு மேல்.. வியர்வை அரும்பியிருந்தது.
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த.. தாமுவைப் பார்த்துக் கேட்டாள்.
”ஏன்டா… என்னைப் பாத்தா எப்படி தெரியுது..?”
”ஏன்..?” அவளைப் பார்த்தான்.
”சொல்லேன்..?”
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து.. ”ம்..ம்.. லூசு மாதிரிதான் தெரியுது.. எனி டவுட்..?” என்றான்.
சிரித்தாள் ”பரதேசி..! அதில்லடா.. என்னைப் பாத்தா.. மலையாளத்துக்காரி மாதிரி ஏதாவது தெரியுதா..?” என்று கேட்டாள்.
நன்றாகப் பார்த்து.. ”சான்ஸே இல்ல…!! மலையாள பிகர் எங்க… நீ எங்க..?” என்க.
அவன் தோளில் அடித்தாள். ”பரதேசி..”
” ஆமா.. உனக்கு ஏன்.. இப்படி ஒரு சந்தேகம்.. இப்ப போயி..?”
” இல்ல… அந்த டெய்லர் கடைல.. ஒருத்தன் கேட்டான்..” என்றாள்.
”என்ன கேட்டான்..?”
”நீங்க மலையாளமானு..”
”அப்படியா கேட்டான்.. மடையன்..! கபோதி..!!”
”ஆமாடா.. என்னை பாத்தா மலையாளப் பிகரு மாதிரி இருக்குன்னான்..” என்று சிரித்தவாறு சொன்னாள்.
அவளையே பார்த்தான். ”மலையாள பிகரா…?”