நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 6 35

தாமு அமைதியாக நடந்தான்.

சரவணன் ” இப்ப.. மறுபடி.. எங்கம்மா ஊட்டிக்கு வேற அடிக்கடி போயிர்றா..” என்றான்.

”ஊட்டிக்கு எதுக்கு..?”

”வேற எதுக்கு..? அவ லவ்வர பாக்கத்தான்…”

அதிர்ந்தான் தாமு ”என்னடா சொல்ற..?”

”ஹா..! அது ஒரு பெரிய கூத்துடா..! அவன் எங்கம்மாளோட பழைய லவ்வராம்..! மறுபடி.. இப்ப ஜாயிண்டாகியிருக்காங்க..! போன மாசத்துல ஒரு தடவ வீட்டுக்கே கூட வந்தான்..!! ஒரு தேவடியாளுக்கு மகனா பொறந்தது என்னோட விதிடா..” என மனம் கசந்து சொன்னான் சரவணன்.

”ச்ச.! என்னடா.. கொடுமை இது..?” என்றான் தாமு.

” போன ஜென்மத்துல நாம பண்ண புண்ணியம்டா..! இந்த ஜென்மத்துல இப்படி நம்மள வாட்டுது..! உனக்காவது பரவால்ல.. அக்காதான் தேவடியா.. ஆனா எனக்கு அம்மாளே தேவடியா…!!” என்றான்.

தாமுவை நேராக பாருக்குத்தான் கூட்டிப்போனான் சரவணன்.
ஆளுக்கொரு பீர் வாங்கிக்கொண்டு போய்.. காலியாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.
பாதி பீர் குடித்த பின் கேட்டான் சரவணன்.
”கீர்த்தனாவ சினிமா ஏதாவது கூட்டிட்டு போனியாடா..?”

”ம்கூம்..! இன்னும் இல்லடா..”

”த..பாரு மச்சான்..! சினிமா கூட்டிட்டு போ..! எப்படி பழகறானு பாரு. .! இயல்பா போடறமாதிரி கைய மேல போடு..! கட்டிப்புடி.. கிஸ்ஸடி..! ஆரம்பத்துலதான் அப்படி..இப்படினு பிகு பண்ணுவாளுக..! ட்ரை பண்ணி ஒரு தடவ மடக்கிட்டேனு வெய்… அப்றம் ஈஸி… நீ தொட்டா போதும்… சுருண்டுருவாளுக..!!”

”எனக்கு.. அனுபவமில்லடா…”

”நா.. எதுக்குடா இருக்கேன்..? நான் சொல்லித்தரேன்..இல்ல…! ரொம்ப நல்லவனா நடிக்காத.. லவ்ல என்ன செஞ்சாலும் தப்பே இல்ல.! எதுன்னாலும் யோசிக்காம செஞ்சிரு..! கச்சிதமா மேட்டர முடி..!!”

”மேட்டரா…?”

”போட்டர்றா..! சான்ஸ் கெடைச்சா விட்றாத..! விட்டுட்டா… அப்றம் கெடைக்காது..!!”

”அப்படிங்கறியா..?”

”ஆமாடா…! அவள்ளாம் ஹோம்லி பீஸ்டா..! அப்படியே கல்யாணம் பண்ணிட்டாலும் நீ நல்லாத்தான் இருப்ப..! எங்கம்மா மாதிரியோ… உங்கக்கா மாதிரியோ… குடிகேடிகளா மாறவே மாட்டா..!! ” என்று போதையில் நிறையவே விளக்கம் கொடுத்து… தாமுவின் மனதில்.. ஆசையை விதைத்தான் சரவணன்….!!!!