நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 6 35

”தேங்க்ஸ்..” என்று சிரித்தான்.

அவன் பக்கத்தில் வந்து.. அவனருகே உட்கார்ந்தாள்.
”சரவணன் உனக்கு க்ளோஸ் பிரெண்டா.. தாமு..?”

”ம்..ம்.! ஆமா..!!”

”அவன் பேமிலி பத்தி.. தெரியுமில்ல..?”

”ம்..” தலையசைத்தான்.

”அவங்கம்மா.. போதை ஊசி.. போதை மாத்திரையெல்லாம் போட்டுக்குவாங்கனு சொல்றாங்க..! உண்மையா.. தாமு..?” என்று சந்தேகம் கேட்பவள் போலக் கேட்டாள்.

”ம்..!!” தயக்கத்துடன் தலையாட்டினான்.

”என்ன பொம்பளை..? ஒரு அம்மாவே இப்படி இருந்தா.. அந்த வீட்ல பொறந்ததுங்க எப்படி இருக்கும்..? உன் பிரெண்டு சரவணனுக்கு இப்பவே ஒரு வெப்பாட்டி…!” என்றாள்.

இளிக்க மட்டுமே செய்தான் தாமு.

”ஆனா. .. அவ ஒரு பக்கா பிராடு தெரியுமா.?” என்றாள்.

”ம்..”

” பாவம் சரவணன்..! அவ விரிச்ச வலைல விழுந்துட்டான். அவளுக்கு சரவணனை விட மூனு வயசு அதிகம்..! புருஷனும் இருக்கான்..! அவனுக்கு ரெண்டு கொழந்தைங்களையும் பெத்துட்டு.. எப்படித்தான் இப்படி புதுசா இன்னொருத்தன் கூட படுக்க முடியுதோ..?” என்றாள் கீர்த்தனா.

தாமு ஒன்றுமே பேசவில்லை. இதெல்லாம் ஊரரிந்த விசயம். அதில் அவன் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை.
ஆனால் அடுத்து அவள் சொன்ன விசயம்தான் அவனைத் திகைக்க வைத்தது..!

”அதெல்லாம் விடு..! இந்தப்புள்ள சரண்யா… அவளுக்கு இப்ப என்ன வயசு..? இப்பதான ப்ளஸ் டூ படிக்கறா..? ஆனா இப்பவே.. ஸ்கூல கட்டடிச்சிட்டு.. அவ ஆளுகூட அடிக்கடி சினிமா போறா..! அதும் இங்கில்ல…கோயமுத்தூர்…!!” என்று அவள் சொன்னதைக் கேட்ட தாமு திகைத்து.. அவளைப் பார்த்தான்.

”என்னது… சரண்யா லவ் பண்றாளா..? ”

”ஹா..! லவ் பண்றாளாவா..? ஹேய் லூசு.. ஒன்னுமேதெரியாதா உனக்கு..? இபபால நாலு பேர லவ் பண்ணி முடிச்சிட்டு.. இப்ப அவ பண்றது அஞசாவது ஆளு..! இது தெரியாதா…?” என்று கேலியாகச் சிரித்தாள்.

”ம்கூம்..! சத்தியமா இது.. எதுவும் தெரியாது எனக்கு..”

”நெஜமாவே நீ ஒரு லூசுதான் தாம…”

”யார.. லவ் பண்றா.. அவ..?”

”அவஙககூட இவ்ளோ பழகற.. இதுகூடவா தெரியல..? உன் பிரெண்டு சரவணனோட கீப்பூ…இருக்காளே.. கல்பனா..! அவளோட தம்பியத்தான்.. இப்ப அவ லவ் பண்ணிட்டு இருக்கா..”

”கல்பனாவோட தம்பியா..? நெஜமாவா சொல்ற..?” இது அவனுக்கு இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது.

”நான் ஏன் தாமு பொய் சொல்றேன்..? எனக்கும்.. அவளுக்கும் என்ன வேண்டிக்கெடக்கு..? டவுட்டா இருந்தா.. நீயே வேனா அவள கேட்டுப்பாரு…”

”இது… சரவணனுக்கு தெரியுமா…?”

”தெரியாம இருக்குமா..? ஊருபூரா தெரிஞ்சிருக்கு…”

”சரி.. உனக்கெப்படி தெரியும்… இதெல்லாம்…?”

அவன் தோளில் கை வைத்துச் சிரித்தாள்.
”தெரியும்…! என் பிரெண்ட்ஸ் சொன்னாளுக..! கூடவே இன்னொன்னும் சொன்னாளுக..”

” என்ன..?”

”அது… கொசுரு செய்தி…”

”சொல்லு…”

”கல்பனாவோட தம்பி… சரண்யாள மேட்டர் பண்ணிருப்பான்னு பேசிக்கறாளுங்க…”

இதை அவனால் ஏற்க முடியவில்லை.
”சே… இருக்காது…” என்றான்.

”ஏய்… லூசு..! நீ ஒரு அப்பாவிடா..! அதனாலதான் உனக்கு நெறைய விசயங்கள் புரியல..! பாரு.. அவகூட நீ இவ்ளோ பழகியும்.. இந்த விசயமே உனக்கு.. இப்ப நான் சொல்லித்தான் தெரியும்..! அப்படி இருக்கப்ப அவ மேட்டர் முடிச்சிருக்க மாட்டானு.. எப்படி சொல்ல முடியும்..?”

தாமு ஒருவித மன அதிர்ச்சிக்கு ஆளானான்.!
சரண்யா கன்னி கழிந்திருப்பாளா..? காதலன்கள் ஒருவனல்ல… நான்கு பேர் முடிந்து இப்போது ஐந்தாவது ஆள..? நிஜம்தானா இது..? இதை சரவணன் எப்படி ஆமோதித்தான்..? அப்படியிருந்தால் என்னிடம் சொல்லியிருப்பானே..?
அவனது கள்ளக்காதலியாக இருக்கும் கல்பனாவின் தம்பி தனசேகரன்.. ஒரளவு நல்ல பையன்தான்…! ஆனால் இது.. எப்படி.. சாத்தியம்..?’

அவன் தலையைத் தடவினாள்.. ககீர்த்தனா.
”என்ன ஷாக்காய்ட்டியா…?”

வெறுமனே அர்த்தம் புரியாதவாறு தலையசைத்தான்..! பெருமூச்செறிந்தான்..!