” டீப்.. லவ்வா..?”
” அய்யோ.. உசுருக்கு உசுரான லவ்வுடா..!” என்று சிரிக்காமல் சொன்னாள்.
சிரித்துவிட்டான் தாமு. ”அடிப்பாவி..! சரி.. அவன்கூட சினிமாக்கெல்லாம் போனியா.?”
”இதெல்லாம் எப்படி தெரியும்.. உனக்கு..?”
” எப்படியோ..! மொதல்ல.. நீ சொல்லு..?
கொஞ்சம் தயக்கம் காட்டிவிட்டு பின்.. ஒப்புக்கொண்டாள்.
”ஆமா..”
”ஆமா..” என்று சிரித்த முகத்துடன் ஒப்புக்கொண்ட சரண்யாவை கொஞ்சம் வெறித்துப் பார்த்தான் தாமு.
”எத்தனை தடவ.. போன..?”
” என்னடா மச்சான்.. இதெல்லாம் கேக்கற..?” என்றாள்.
”ஏன்.. சொல்ல மாட்டியா..?”
”ம்.ம் .. ஒரு அஞ்சாறு தடவ.. இருக்கும்..” என அவள் சொன்னதைக் கேட்டதும் சட்டென அவன் மனசு சுணங்கியது.
”உன்னை.. ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சேன்..! ஆனா.. நீ…”
”ஏ… லவ் பண்ணா.. கெட்ட பொண்ணாடா..?”
”லவ்.. பண்ணா கெட்ட பொண்ணு.. இல்ல..! ஆனா.. ” என இழுத்தான்.
”என்ன இழுக்கற…?”
” இல்ல..! நீ.. மொத்தமா எத்தனை பேர லவ் பண்ணிருப்ப..?”
” ஏன்..? யாராவது… ஏதாவது சொன்னாங்களா..?”
” ம்..ம்..! உன்னை பத்தி.. தப்பு..தப்பா கேள்விப்பட்டேன்..! அதான்.. மனசு கேக்கல..”
”என்ன கேள்விப்பட்டே..?”
” நீ.. இதோட.. மூனு நாலு பேர லவ் பண்ணிட்டேனு…”
சிரித்தாள் ”அடபபாவிகளா.! இப்படியெல்லாமா பேசினாங்க..? யாரு..?”
” யாரோ..? அது.. உண்மையா.. பொய்யா..?”
அவன் கையைப் பிடித்தாள் ”உன்கிட்ட சொல்றதுக்கு என்ன தாமு..? இதுக்கு முன்ன ஒருத்தன பண்ணேன்..! அதுக்கப்பறம்.. இவன பண்றேன்..! அவ்வளவுதான்..! இதுக்கு மேல.. உன்கிட்ட யாரு என்ன சொல்லிருந்தாலும்.. அது பொய்தான்..! எதையும் நம்பாத..!”
அவள் முகத்தையே பார்த்தான். அவள் சொல்வதில் பொய் இருப்பது போல.. அவனுக்குத் தோண்றவில்லை.
”சரி..! நம்பறேன்..!” என்று பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
”தேங்க்ஸ்..மச்சான்..” என்று வாங்கினாள் ”ஆமா.. யாரு சொன்னது.. இதெல்லாம்..?”
”இ..இல்ல.. கேள்விப்பட்டேன்..”
”சரி.. என்னை பத்தி.. இவ்ளோ கேட்ட இல்ல..? நீ.. லவ் பண்றத மட்டும் ஏன் என்கிட்ட.. சொல்லல..?” என்று கேட்டாள்.
” சொல்லக்கூடாதுனெல்லாம் இல்ல..! நான் இப்பத்தான்… லவ் பண்ணவே ஆரம்பிச்சிருக்கேன்..!”
”கீர்த்தனாவத்தான.. லவ்வற..?”
”ம்..ம்..!!”
” ஆனா.. எனக்கு என்ன தோணுச்சுன்னா..! நீ கீர்த்தனாவ லவ் பண்ணதவிட.. அவ தங்கச்சிய லவ் பண்ணிருக்கலாம்..! அவதான் சூப்பர் பீசு..!!”
” பீசா..?”
கண்சிமிட்டி.. ”லவ் பண்றது வேற எதுக்கு மச்சான்..? அதுக்குத்தான.?” என்று சிரித்தாள்.
”ஏய்.. அப்ப.. நீ.. அதுக்குத்தான் பண்றியா..?”
” தப்பா.. மச்சான்..? கல்யாணம் பண்றது.. வேற எதுக்குனு நெனைக்கற..?”
”ஓ..!! அப்ப நீ.. அந்த இதுலதான்.. இருக்கியா..?”
”எந்த… இதுல..?”
”சொன்னியே..?”
”நா… என்ன சொன்னேன்..?”
”இதான.. வேனான்றது..”
சிரித்தாள் ”சரி.. விடு மச்சான்..! கீர்த்தனா.. எப்படி..?”
”எப்படின்னா..?”
”ஜாலியா.. பழகுவாளா..?”
” செம ஜாலி…”
” அப்ப..’ மே.. மே..’ எல்லாம் பண்ணிட்டியா..?”
”மே..மே..வா..?”
”என்ன மச்சான்..நீ..? மேற்படி மேட்டர்… டா..?”
”ச்ச..! நீ வேற..!”
”அய்யே… என்னடா.. இப்படி வெக்கப்படற..? இன்னும் ஒரு கிஸ்கூட அடிச்சதில்லையா..?”
கூச்சம் வந்தது. ”ம்கூம்..”
” போடா… ” என்று சிரித்தாள்.
தயங்கிவிட்டு மெதுவாகக் கேட்டான்.
”சரி.. நீ எப்படி..?”
”என்னது…?”