காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 72

“என்னடி, குண்டியை காட்டியாச்சும் புருஷனை காப்பாத்த பாக்குறியா பத்தினி. அட்ரஸ் கூட தரேன் எங்கே போனாலும் உன்னோட புருஷனை காப்பாத்த முடியாது. நீ குண்டியை காட்டி என்னை மயக்கி என்கிட்டே விஷயத்தை எல்லாம் வாங்கினதா நினைக்காதே நானே தான் உன்கிட்ட சொல்லுறேன். ஏன் சொல்லு”

“ஏன்..”

“நீ இதை போய் யார்கிட்ட சொன்னாலும் இதை நம்ப மாட்டாங்க. உன் புருஷன் எந்த தப்பும் பண்ணல அப்படின்னு உனக்கு தெரிஞ்சும் உன்னோட கையாலாகாத தனத்தை நினைச்சி நீ சாகனும் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சு அவன் சாகணும். உனக்கு அப்புறம் அர்ச்சனாவை வச்சி சம்பாதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருந்த என்னை அவளை கொல்ல வச்சதுக்கு தண்டனை இது தான்”

“உனக்கு பணம் தானே வேணும், நீ அடிச்ச பணம் போக எங்ககிட்ட மீதி இருக்க பணம் பாக்டரி, வீடு முழுக்க உன் கிட்ட கொடுத்திடுறேன். அவரை மட்டும் இதுல இருந்து எப்படியாவது தப்பிக்க வை”

“ஹாஹாஹா பிச்சை போடுறியா”

“ப்ளீஸ் அது எல்லாம் பத்தலைனா அந்த துபாய் ஷைக் கிட்ட கூட வைப்பாட்டியா போறேன். அவன் எனக்கு தருவதா சொன்ன எல்லா எண்ணெய் கிணறும் உனக்கு தரேன். நீயே என்கிட்டே சொல்லி இருக்கே அவளோ கிணறு இருந்தா தலைமுறைக்கு உக்கார்ந்து சாப்பிடலாம்னு. எனக்கு பாலனை காப்பாத்த வேறு வழி தெரியல”

“அதுக்கும் டூ லேட்” இடத்தை விட்டு கிளம்பு. சங்கர் எதற்குமே பிடிகொடுக்காமல் என்னை அங்கே இருந்து கிளப்பினான்.