காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 70

கடைசியாக நான் நம்பி இருந்த காமெராவும் உதவாமல் போக எனக்கு சங்கரிடம் கெஞ்சுவதை தவிர வேறு வழியில்லை. பாலனை காப்பாற்ற எதுவும் செய்ய துணிந்தேன்.

“ஹாஹாஹா நான் பாட்டுக்கு பணத்தை மட்டும் அடிச்சிட்டு விட்டு போய் இருப்பேன். உன்னோட புருஷன் என்னை ஜெயில்ல போட ட்ரை பண்ணினான் அதுக்குதான் அவனை நான் போட்டுட்டேன்”

“சீ அதுக்குனு அர்ச்சனாவை கொன்னு..” சொல்லிமுடிப்பதற்குள்இடைமறித்தான்.

“அதுக்கும் பாலன் தான் காரணம். அவ நான் காட்டி யார்கூடவாச்சும் படுத்து இருந்தா பரவாயில்ல எனக்கு தெரியாம பாலனுக்கு காலை விரிக்க நினைச்சா அதனாலே தான்..”

“….”

“அவ நல்ல தள தளன்னு இருந்தா, வயசும் வேறே கம்மி. உன்னை வச்சி சம்பாதிச்ச மாதிரி அவளையும் வச்சு ஒரு10,15 வருஷம் நல்லா சம்பாதிச்சு இருக்கலாம்.”

“சீ நீயெல்லாம் ஒரு மனுசனா, எப்படிடா உன்னால மட்டும் எப்போ பார்த்தாலும் பணம் பணம்னு இருக்க முடியுது”

“ஹாஹாஹா, உனக்கு எல்லாம் பணம் கஷ்டம்னா என்னன்னு தெரியாது. தெரிஞ்சா இந்த கேள்வி என்னை கேட்க மாட்டே.”

“…”

கொஞ்சநேரம்மௌனமாகஇருந்துவிட்டுஅவனேதொடர்ந்தான் “சரி இனி உன்னை எல்லாம் எப்போ பார்க்க போறேன் அதனாலே சொல்லுறேன்.” என்று அவன் சொல்ல தொடங்கினான்.

“…” நான் மௌனமாக சங்கர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்.