காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 71

“என்னை முழுசாவே கட்டி தான் போட்டு வச்சி இருந்தாங்க” கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.

“ஐ க்னோ அழாதே”

“பாலன் மாமா எங்கே”

“சங்கர் பாலன் உன்னை ரேப் பண்ணி கொலை பண்ணின மாதிரி மாத்திட்டான். நாளைக்கு காலையிலே தீர்ப்பு. நாம இப்போ உடனே போகணும்”

“பாலன் மாமா எந்த தப்பும் பண்ணல, எந்த தப்பும் பண்ணல” மீண்டும் ஓலமிட்டு அழுதாள்.

“ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போட்டு அழாதே அர்ச்சனா, ஷேக் முழிச்சுட போறான்”

“ஷேக்கா, யாரு”

“உன்னை சங்கர் ஒரு ஷேக் கிட்ட வித்துட்டான். இப்போ அவனோட ரூம்ல தான் இருக்கோம். அவனுக்கு நிறைய ஆல்கஹால் ஊத்தி கொடுத்து இருக்கேன்”

“சரி அக்கா, அவங்க எனக்கு எப்போவுமே மயக்க மருந்து கொடுத்துகிட்டே இருப்பாங்க. நான் எப்போ இங்கே வந்தேன்னு கூட தெரியாது”

“டோன்ட் ஒர்ரி அர்ச்சனா. இனி எந்த கவலையும் இல்லை. வா போகலாம்” அவளை கூட்டி கொண்டு அந்த ரூமின் கதவை திறந்த உடன் கதவருகே நின்று கொண்டு இருந்த ஷேக் எனக்கு பளார் என்று ஒரு அறைவிட நான் தூரமாக போய் விழுந்தேன்.

அர்ச்சனா அவனை இறுக்கி பிடித்தாள் அவன் ரொம்பே சுலபமாக அதில் இருந்து விலகினான்.

நான் உதவி கேட்கலாம் என்று நினைத்து வேகமாக அரை கதவை நோக்கி “ஹெல்ப்” என்று கத்தி கொண்டே ஓடினேன்.

“வித்யா ஸ்டாப்”

அரை கதவு கிட்டே நெருங்கிவிட்டேன்.