“உள்ளே வா அர்ச்சனா, தனியாவே வந்தே”
“ஆமா மாமா, உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்”
“என்ன விஷயம்”
“அன்னைக்கு ராத்திரி சொன்னேன்ல சங்கருக்கு தண்டனை வாங்கி கொடுத்த உடனே என்னை முழுசா எடுத்துக்கோங்க அப்படின்னு. இப்போ என்னை முழுசா எடுத்துக்க கொடுக்க தான் வந்தேன் மாமா” சொல்லிவிட்டு அவள் ட்ரெஸ்ஸின் ஸ்ட்ராப்பை இறக்கி விட அது அப்படியே கீழே விழுந்து நிர்வாணமாக நின்றாள்.
“அர்ச்சனா என்ன இது” எனக்கு அதிர்ச்சியாக நின்றேன்.
“என்னை உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கோங்க மாமா”
“நோ அர்ச்சனா”
“ஏன் மாமா என்னை புடிக்கலயா” கண்களில் ஒரு துளி தண்ணீர் வழிந்தது.
“உன்னை பிடிக்காம வேணாம்னு சொல்லல. உன்னை நிர்வாணமா பார்க்கணும்னு நான் எவளோ நாளா ஏங்கி இருக்கேன் தெரியுமா. அதுக்குன்னு காமெரா எல்லாம் கூட வச்சி இருக்கேன். நான் நீ நிர்வாணமா இருக்கப்போ எப்படி எல்லாம் இருப்பேன்னு நினைச்சி இருந்தேனோ அதை எல்லாம் விட ரொம்ப அழகா இருக்க.”
“..” இதழின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.
“உனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னை மாமா மாமான்னு கூப்பிட்டே. அதனாலே வித்யாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தா என்ன செய்வேனோ அதை தான் நானும் செய்ய போறேன். உனக்கு ஒரு நல்ல மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன். ஏற்கனவே வேலை வேலைன்னு சுத்தி 10 வருஷம் வித்யாவோட வாழ்க்கையை வீணாக்கிட்டேன், இனி அவளை தான் பார்த்துக்கணும்”
“எனக்கு புரியுது மாமா, உண்மையிலே அக்கா அந்த விசயத்துல லக்கி.”
என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
“அர்ச்சனா, அர்ச்சனா”