கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“கொடுத்தாப் போச்சு அவ்வளவுதானே…இது புது ட்ரெஸ்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” சுகன்யா அவனை பார்த்து இதமாக தன் உதட்டை சுழித்து முறுவலித்தாள்.
“இது வரைக்கும் உங்களை நான் இந்த புடவையில் பார்த்தது இல்ல”, அவன் சொல்லியபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான். அவன் எதிர்ப்பார்த்தபடியே சுகன்யா அடுத்தக் கேள்வியை கேட்டாள்.
“So…நீங்க தினமும் நான் என்ன ட்ரெஸ்ல ஆபீசுக்கு வரேன்னு நோட் பன்றீங்க…அப்படித்தானே” அவள் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது.
“இதுக்கு என்ன பதில் சொல்லறதுன்னு எனக்கு தெரியல…O.K. you won” அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். அவன் இவ்வளவு நாட்களாக தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
“போகலாமா”, அவன் தன் கருப்பு நிற பல்சரின் ஸ்டாண்டை தள்ளி உட்க்கார்ந்தான்.
“கொஞ்சம் மெதுவாவே போங்க”, சரியா…சுகன்யா அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

“தைரியமா உட்காருங்க, நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன், என்னை நம்பி வந்திருக்கீங்க, உங்களை பத்திரமா கொண்டு சேர்க்கவேண்டியது என் பொறுப்பு”, சொல்லிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தான். செல்வா, இன்றுவரை தனது பைக்கில் அவன் அம்மாவையும், தங்கையையும் தவிர வேறு யாரையும் ஏற்றிக்கொண்டு சென்றதில்லை. அவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை அவன் பார்ப்பதும், அவனருகில் ஒரு பெண் உட்க்காருவதும் இதுதான் முதல் தடவை… சுகன்யாவின் ரோஜா நிற உதடுகள் லேசான ஈரத்துடன் தன் அருகில் பளபளத்தது கண்ட அவன் கண்களில், காத்திருந்ததின் பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது. டேய், சீனு நான் ஜாக்பாட் அடிக்கப்போறேண்டா…அவன் மனம் ஆனந்த கூச்சலிட்டது.

சங்கர், இரண்டு கப்களில் காபியை எடுத்துக்கொண்டு பெட்ரூமில் நுழைந்தபோது, வேணி மெல்லிய போர்வை ஒன்றை தன் மீது போர்த்திக் கொண்டு, அந்தஅறையின் சன்னலை மூடி ஏர்கண்டீஷனரை ஓடவிட்டிருந்தாள்.
“மேடம் காஃபி ரெடி, பக்கத்தில் இருந்த செண்டர் டேபிளின் மேல் காஃபி கோப்பைகளையும், வரும் போது ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த போண்டாக்களையும் வைத்தான். கட்டிலில் உட்க்கார்ந்து போர்வையினுள் தன் கையை நுழைத்து வேணியை தன்புறமாக இழுத்தான். போர்வை அவள் உடலிலிருந்து நழுவியது.
“வாவ்”, சங்கர் ஒரு நிமிடம் திகைத்துப்போனான், அவன் இதை எதிர்பார்க்கவில்லை. வேணி, தன் லெக்கிங்ஸையும், மேல் சட்டையும் கழட்டிவிட்டு பிறந்த மேனியில் இருந்தாள். வேணி தன் அக்குள்களையும், தன் பெண்மையும் சுத்தமாக மழித்திருந்தாள், அவள் உடலில் கூந்தலைத் தவிர வேறெங்கும் மருந்துக்குகூட முடி என்பதே இல்லை.