கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 21

“அதை நேரா உங்கக்கிட்ட சொல்ல நினைக்கிறேன், போன்ல வேண்டாமே, நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே, உங்களை நான் மீட் பண்ணலாமா” அவன் குரலில் ஒரு கெஞ்சல் இருந்தது.
“ஸாரி செல்வா, நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, துணியெல்லாம் துவைக்கணும், அப்புறம் ஒரு ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன், அடுத்த வாரம் மீட் பண்ணலாம் சரியா?, செல்வாவுக்கு அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது போல் இருந்தது.
“O.K. சுகன்யா, goodnight”
“Thank you selva, goodnight”, அவள் சிரித்தவாறே சொன்னாள்.
“என்ன கோபம் வந்திடுச்சா அவனுக்கு?, டக்குன்னு காலை கட் பண்ணிட்டானே, கொஞ்சம் மெண்மையா சொல்லியிருந்திருக்கலாமோ? ரொம்பத்தான் டென்ஷன் குடுத்துட்டனா என்ன? நாளைக்கு அவன் சொன்ன மாதிரி லீவு தானே, ஜாலியா அவன் கூட வெளியில போனா என்ன? மனதில் ஆசை துளிர் விட்டது. என் மேல காதலும், அக்கறையும் இருக்கவே தானே, வெக்கம் கூட பாக்காமே வெகுளி மாதிரி, சீனு சொன்னான், நான் கூப்பிட்டேன்னு உண்மையை சொன்னானே? சரி நாளைக்கு காலையில கால் பண்ணி பேசிக்கிடலாம் என்று நினைத்தாள் சுகன்யா.

“எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இருக்காளுங்க, நான் எதுக்கு ஒரு லெவலுக்கு மேல அவளை கெஞ்சறது…அவளுங்க கூப்பிட்டா நாம உடனே யெஸ்ன்னு சொல்லனும், அவளா சொன்னா யெஸ்ஸுன்னு சொல்ல சொல்லி, நான் ஒடினேன்… நாம கூப்பிட்டா ரொம்பத்தான் பிகு பண்றாளுங்க… நான் எதுக்கு என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கனும்?” ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லிட்டாளாம்…பாய் ப்ரெண்டா, இல்ல கேர்ள் ஃப்ரெண்டா, யாராயிருந்தா எனக்கென்னா, அப்ப நான் அவளுக்கு என்ன? செல்வா தனக்குள் லேசாக பொருமிக்கொண்டான், மனதுக்குள் லேசாக கோபம் முளையிட்டது.

நடராஜனை மணந்து, முதலிரவு அறைக்குள் நுழைந்த அன்று மல்லிகாவின் மாமியார் அவள் காதில் கிசுகிசுத்தாள்,
“மல்லிகா, படுக்கையறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடம்பு சுத்தம் மிகவும் முக்கியம், உன்னைப் பாத்ததும் உன் புருஷனுக்கு உன்னை கட்டி புடிச்சு சுவைக்கணுங்கற ஆசை வரணும், உன் கைலேருந்து கொழம்பு, ரச வாசனை வந்தா அவன் சுவத்தை பாத்து திரும்பி படுத்துடுவான்”. பாத்ரூமுக்கு சென்று தன்னைத் தளர்த்திக் கொண்ட மல்லிகா, பல் துலக்கி, சந்தன சோப்பால் முகம், கை கால்களையும் சுத்தமாக கழுவிய பின், படுக்கையறைக்குள் வந்தாள். சீக்கிரமே தூங்கிவிடும் தன் கணவன், அன்று கட்டிலில் படுத்தவாறே புத்தகம் எதையோ புரட்டிக் கொண்டிருந்ததை பார்த்து மல்லிகா ஆச்சரியமானாள். மல்லிகா அணிந்திருந்த கொலுசின் ஒலி கேட்டு நடராஜன் நிமிர்ந்தார்.
“மல்லிகா சித்த இங்க வாயேன்” கிசுகிசுத்த நடராஜனின் குரலில் கூடலுக்கான அழைப்பிருந்தது.
“தூங்கலையா நீங்க இன்னைக்கு, என்ன பண்ணிகிட்டீருக்கீங்க” கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து தன் முந்தானையை எடுத்து உதறி முகத்தை, பின் கழுத்தை துடைக்க ஆரம்பித்தாள்.

“என்னன்னு தெரியலடி, உடம்பு நம நமன்னு இருக்கு தூக்கம் வரலே…உனக்காகத்தான் தூங்காம காத்துகிட்டிருக்கேன்”, நடராஜன், அவள் சேலையினுள் தன் இடக்கையை விட்டு மல்லிகாவின் அடிவயிற்றை தடவிக்கொண்டே அவளை தன் புறம் இழுத்தார். இழுத்த அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, விரல்களால் அவள் தொப்புளை சுற்றி வருடத் தொடங்க, தொப்புளில் நடராஜனின் கைகள் செய்த விஷமத்தில் மல்லிகாவின் மேனி சிலிர்த்து அவளின் சுவாசம் நீளமாகி மூச்சு சூடாகியது.
“நான் வந்தா தூக்கம் வந்துடுமா உங்களுக்கு, இது என்ன புது கதை?”
“எல்லாம் பழைய கதைதாண்டி, உடம்பு அலுத்தா, தூக்கம் தன்னாலே வரும், பொம்பளை நீ நினைச்சா நிமிசத்துல என் துடிப்பை அடக்கிடலாம், துடிப்பு அடங்கினா, நான் தூங்கிடுவேன், முந்தானையை உதறி சிக்னல் குடுத்தல்ல, அப்புறம் கேள்வி என்ன கேக்கறே?”
“நம நமன்னு இருந்தா நான் என்ன பண்ண?” ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் மீது சாய்ந்திருந்த அவள் தன் முதுகால் அவர் மார்பை உரசியவாறே, அவள் தொப்புளில் விளையாடிக்கொண்டிருந்த தன் கணவனின் வலது கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்துக்கொண்டாள்.
“என்ன பண்ணணுமோ அதைத்தான் ஆரம்பிச்சிட்டியேடி” சிரித்த நடராஜன் சேலையுடன் சேர்த்து அவள் முலையை இதமாகப் பிடித்து தன் உள்ளங்கையால் கசக்கத் தொடங்கியவர், ஜாக்கெட்டுக்குள்ள என்னாடி ப்ராவை காணோம்? சத்தமாக சிரித்தார். வெயில்ல சுத்தறீங்க, உடம்பு உஷ்ணமாயி நம நமன்னு இருக்கு உங்களுக்கு, இப்பத்தான் பால் காய்ச்சினேன், பசங்கதான் பாலை குடிக்கறேதே இல்ல, நீங்களாவது கொஞ்சம் குடிங்களேன்…போய் எடுத்துகிட்டு வரட்டுமா?” உண்மையான பரிவுடன் அவள் கேட்டாள்.