இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

ஓட்டுனருக்கு பின்னே நாலாவது வரிசையில் அரை உறக்கத்தில் ஜன்னலோர கம்பிகளில் கள்ளம் கபடமில்லாத குழந்தை போல சாய்ந்து இருந்தான் கிஷோர். மின் விளக்குகள் அணைக்கப்பட்ட சில நிமிடங்களில் கிஷோரின் காதுகளில் எதோ குசு குசு பேச்சு சத்தம் இடை விடாமல் கேட்டது. சற்று சலித்து கொண்டு காதை கைகளால் பொத்திக் கொண்டு உறக்கத்தை கடைபிடிக்க நினைத்தான் கிஷோர். ஆனால் அடுத்து பேச்சு சத்தத்துடன் கொஞ்சி கொஞ்சி சிரிக்கும் சத்தமும், வெக்கத்துடன் சிணுங்கும் சத்தமும் அவன் காதை குடைந்து எடுக்க, கிஷோர் நிமிர்ந்து தன் இடப்புறம் திரும்பி பார்க்க,

அவன் அருகில் அவன் தோளில் காதலோடு சாய்ந்து வந்திருந்த கலை, அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு அழகிய அந்நிய ஆடவனோடு கொஞ்சும் சிரிப்பை உதிர்த்து பேசி, இடை இடையே அவன் தோளில் “ஹேய்ய்ய் ச்ச்சீய்ய்” என்று செல்லமாக தட்டி கொண்டிருந்தாள். கிஷோருக்கு குழப்பம் மண்டையை பிய்த்துக் கொண்டது போல இருந்தது.

கிஷோர் ஜன்னல் ஓரத்திலும், கலை அவனுக்கு அருகில் நடு அமர்க்கையிலும் உக்கார்ந்திருக்க, மூன்றாவது அமர்க்கை காலியாக இருந்தது தான் அவனுக்கு நினைவு,

இந்த அந்நியன் எப்போது வந்தான்?
கலை ஏன் இவனுடன் கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறாள்?
முன்பே தெரிந்து இருந்தவனா?
இல்லை தெரியாதவனா?

யாராக இருந்தாலும் ஏன் இவ்வளவு நெருக்கமாக பழக வேண்டும். ஒரு வேலை இவன் தான் அந்த பழைய காதலனா? அடடா அவனிடம் தான் காதலை முறித்து விட்டாளே?

சரி கேட்டே விடலாம். என இவ்வளவு கேள்விகளை மனதுக்குள் ஓட விட்டு ஒரு வழியாக கேட்டு விட முடிவெடுத்து, அவன் கேட்க போகையில், அவன் தலையில் இடி விழுந்தது போல இருந்தது அவன் கண்ட காட்சி.

கலை அந்த அந்நிய ஆடவனுக்கு தன்னுடைய ஆரஞ்சு சுளை போன்ற செவ்விதழ்களை சுவைக்க கொடுத்து விட்டு, இரண்டு பொத்தான்கள் கழட்டி விடப்பட்ட அவனின் மேற்சட்டையில் கையை நுழைத்து அவன் இறுக்கமான மார்பை காம வேட்கையோடு அழுத்தி தடவி அவன் காம்புகளை கிள்ளி கொண்டிருந்தாள்.

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.