இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“சம்பாதிக்குற திமிருடி அதான் பேசுற, உன்னை கல்யாணம் பண்ணேன் பாரு.. என் தலை எழுத்து..” – என்று அவன் கோவமாக கூறுகையில் சற்று சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா, அதை கேட்டு இன்னும் எரிச்சல் அடைந்தான் குமார்..

“என்னடி சிரிக்குற.”என்று கண்ணாடியை பார்துகொண்டிருந்தவளின் பின்னாடி நெருங்கினான், “நீ என்ன நினைக்குறன்னு தெரியுது, உன்னை கல்யாணம் பண்ணது என் தலயெழுத்துனு நீ சொல்ல கூடாது, நான் தான் சொல்லணும் னு தானே.” – முறைத்துக்கொண்டே வெட்டி கோவத்துடன் சீரும் பார்வையில் பார்த்தவனை கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபடியே “கேள்வியும் நானே பதிலும் நானே னு simple அ எனக்கு பதில் சொல்லுற வேலைய குறைசிடீன்களே!!” என்று சங்கீதா புன்னகைக்க அது அவனுக்குள் அதீத எரிச்சலையும் கோவத்தயும் ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட நேற்று இரவு சங்கீதாவுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாதபோது அவளது உடலில் அவன் செய்த சீண்டல்களால் அவளுக்கு எப்படி இருந்ததோ அது போலவே!!

“என் கம்பெனிக்கு நீ எதுக்கு வர இப்போ?” – எரிச்சலுடன் கேட்டன் குமார்.

நீங்க Junior designer அ வேலை பார்க்குற கம்பெனில நான் என்ன செய்ய போறேன்குற official details எல்லாம் நான் உங்க கூட ஷேர் பண்ண விரும்பல. கூடவே அது confidential, சொல்லுறதும் சொல்லாததும் என் விருப்பம், என் manager க்கு நான் சொன்னால் போதும். I dont want to disclose any of my professional stuff to a junior designer in IOFI.” என்று அவள் சொல்ல கோவமும் ரோஷமும்(!!) அதிகமாக தலை வரை எட்டியது, அனால் அவளுக்கு பதில் சொல்ல ஒரு வார்த்தை கூட தொண்டை வரை வரவில்லை குமாருக்கு. பதில் ஏதும் கூறாமல், தலையை திருப்பியவாறு விறு விறுயென வெளியே சென்று கம்பெனிக்கு கிளம்பினான் குமார்.

என்னதான் குத்தி பேசினாலும் ஒரு தடவையாவது உன்னை விட மேல வந்து காமிப்பெண்டி னு ஒரு வார்த்தை சொல்ல தோணலையா? குறைந்த பட்சம் அந்த வார்த்தை கூட வாயில இருந்து வரலைனா என்ன ரோஷம்கெட்ட .ஜென்மமோ – என்று மனதில் எண்ணி லேசாக சலித்துக் கொண்டிருக்க.. “மேடம் ready ஆகிட்டீங்களா?” – என்று ஓட்டுனர் வெளியில் இருந்து குறள் குடுத்தார்.

“ஆங் இதோ வந்துட்டேன்” – என்று முந்தானையை மீண்டும் ஒரு முறை சரி செய்துக்கொண்டு, பொட்டு செரியாக இருக்கிறதா என்றும் ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பினாள்..

தனது handbag, lunch box, இரண்டையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு நிர்மலாவின் கதவை தட்டினாள் சங்கீதா, அப்போது நிர்மலாவின் மகன் rohit கதவை திறந்து “சொல்லுங்க சங்கீதா ஆன்டி” என்றான், “அம்மாவை கூப்பிடு கண்ணா” என்றாள் சங்கீதா.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.