இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“ஹேய் கண்ணா அதெல்லாம் தொடக்கூடாது..அது அழுக்கு. ஆய்.. வேண்டாம் மா சரியா?” என்று மிகுதியான அன்புடன் மென்மையாக சிரித்து சொல்லி அவனது கையை அங்கிருந்து எடுத்து விட்டு தனது விரலால் தொப்புளை த் துழாவி அங்கிருக்கும் அழுக்கை நகத்தினால் எடுத்து தரையில் ஒரு ஓரமாக போட்டாள்.. பிறகு மீண்டும் ரோஹித் தலையை தடவிய படி அவன் கண்ணத்தில் விரலால் சிறிதாக கிள்ளி “இச்” என்று முத்தம் குடுத்தாள்.. இப்போது சங்கீதாவின் cell phone சிணுங்க, யார் என்று பார்த்தாள்.. “Sanjana Calling..” என்று தெரிந்தது..

“ஹாய் சஞ்சனா.. சொல்லு மா, என்ன இந்த நேரத்துல..” மிகவும் கரிசனமாக கேட்டாள்..

“ஒன்னும் இல்ல மேடம், நான் உங்களை என்னமோ நினைச்சேன் நீங்க இன்னொரு விஜயசாந்தி னு நிருபிச்சிடீங்க..நான் உங்க ரசிகை ஆயிட்டேன் மேடம்.”- மூச்சு வாங்க பேசினாள் சஞ்சனா..

“ஹேய் relax relax…என்ன ஆச்சு?”- சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..

“இன்னிக்கி நீங்க கிளம்பும்போது உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மேடம், அனால் முடியல.. காலைல நீங்க குடுத்தது செமித்தியான அறை மேடம்.. மறக்கவே மாட்டேன், அந்த ராஸ்கல் எவளோ torcher தெரியுமா எங்களுக்கு, ஒரே நாள்ல இங்க இருக்குற எல்லா பொண்ணுங்க மனசுலயும் இடம் பிடிச்சிடீங்க மேடம்.. இன்னிக்கி ஒரு நாள் முழுக்க எங்க யார்கிட்டயும் ஐயா வரவே இல்ல.. நாளைக்கு முதல் வேலையா உங்களை சந்திச்சி கைக்குடுக்கணும்.சரி ஒகே gud night madam, i dont want to disturb your sleep, take care” என்று படபடவென பேசிவிட்டு போன் கட் செய்தாள் சஞ்சனா..

சரியான லூசு பொண்ணு” என்று தலையில் லேசாக அடித்து சிரித்துக்கொண்டே போன் கட் செய்தாள்..

பசங்க தூக்கத்தில் வழிவது தெரிந்து தூக்கத்தில் இருந்த (நிஜமாகவே தூங்கிய) ரோஹித்தை எழுப்பி பால் குடுத்து நிர்மலா அக்காவின் வீட்டில் படுக்க வைத்து விட்டு, தனது வீட்டிற்கு வந்து light அனைத்தையும் off செய்துவிட்டு பெட்ரூமுக்குள் ரஞ்சித்தை அருகில் வைத்து தூங்க ஆரம்பித்தாள் சங்கீதா.. அப்போது திரும்பவும் அவள் cell phone சிணுங்க.. திரும்பவும் யாரு இப்போ என்று எடுத்து பார்த்தாள் சங்கீதா.. “Raghav calling..”என்று வந்தது.. அதை ப் பார்த்தவள் சட்டென்று excite ஆகி எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்..நெஞ்சினில் படுத்து இருக்கும் ரஞ்சித்தை தோளில் அப்படியே போட்டுக்கொண்டு hall ல் வந்து அமர்ந்தாள் சங்கீதா..

“ஹலோ..” என்றாள் மிகுந்த ஆர்வத்துடன்..

“ஹாய் சங்கீதா மேடம்..பேசலாம? சாரி உங்களை disturb பண்ணிட்டேன்..” என்றான் அவனுக்கே உரிய வசீகர குரலில்..

“no not at all.. tell me raghav” என்றாள் சந்தோஷத்துடன் மெதுவாக தனக்குள் சிரித்துக்கொண்டே..

“சும்மா உங்க கூட பேசலாம் னு போன் பண்ணேன்.. nothing official madam.. எவலோதான் வேலை இருந்தாலும் தினமும் இரவு எதாவது ஒரு சினிமா பார்க்காமல் படுக்க மாட்டேன், என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள..so for a change இன்னிக்கி சினிமா வேண்டாம்னு தோணுச்சி, அதான் உங்க கூட பேசலாம் னு phone pannen..”- என்று மெதுவான husky voice ல் சிரித்துக்கொண்டு சொன்னான்..

“Nice.. சொல்லுங்க ராகவ்.” மீண்டும் excitement டுடன் தொடர்ந்தாள் சங்கீதா..

அவளுக்குள் அவன் மீது எழும் ஒரு விதமான போதையை அவளுடைய மனதில் அவளே அறிய தவறிவிட்டாள்..

நள்ளிரவை நோக்கி கடிகாரம் ஓடிக்கொண்டிருக்க என்னதான் குழந்தைக்கும் சங்கீதாவுக்கும் தூக்கம் வந்தாலும்,சங்கீதா ராகவுடன் பேசுவதை தவிர்க்க விரும்பவில்லை. காரணம் அவள் மனதில் அன்று காலை அவளுக்கு ராகவிடம் பழகிய நேரங்கள் இனிமையான சங்கீதமாக இன்னும் ரீங்காரித்து க்கொண்டிருக்கிறது.அவனது, முகம்,பேச்சு, முடி, சிரிப்பு..என எதுவும் அவள் மனதை விட்டு அகலவில்லை..

“இன்னிக்கி day எப்படி feelபண்ணீங்க?” என்றான் ராகவ்.

“fantastic, நிறைய புது அனுபவங்கள், அதுவும் இல்லாம coffe day ல நீங்க பேசினது கேட்டுட்டு இந்த weekend சில புத்தகங்கள் வாங்கலாம்னு யோசிச்சி இருக்கேன், especially “The SeventhSecret”. I had a memorable time with you there.. Raghav.. ஹஹ்ஹா” – பாதி காத்தும், குரலும் கலந்த husky voice ல் பேசினாள்.

அவளுடைய சிரிப்பை ரசித்துக்கொண்டே “ஒஹ்really, படிச்சி பாருங்க, அதுல இருக்குற suspense & thriller ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு..” என்றான் ராகவ்.

“நிஜ வாழ்கைலையே நிறைய suspense& thriller நடந்துடுச்சி ராகவ்..”- லேசான விரக்தியான சிரிப்பை குடுத்தாள் சங்கீதா..

“ஏன் சங்கீத மேடம் அப்படி சொல்லுறீங்க? எதாவது problem இருந்தால் ஷேர் பண்ணலாமே.”

அவன் கூறுகையில் அவளுக்கும் உண்மையில் மனதில் இருக்கும் சில கஷ்டங்கள், பாரங்கள் எல்லாம் இறக்கி வைக்க ஆசைதான், அனால் இன்னும் அவள் மனது கட்டுக்குள் இருந்து வேண்டாம் என்று சொல்ல “இப்போதிக்கு வேண்டாம் ராகவ், நேரம் வரும்போது சொல்கிறேன்” என்றாள் மென்மையாக.

“சரி, இப்போ உங்க கிட்ட நான் கொஞ்சம் மனசை உற்சாகம் + சந்தோஷ ப் படுத்துறா மாதிரி நேரம் பேசப்போறேன், ஒகே.. அதுல சில set of psychological questions இருக்கும்.. அதுக்கெல்லாம் மனசுல இருக்குற பதிலை நீங்க உண்மையா சொல்லணும்.. சும்மா மனசுல பட்டதை சொல்ல கூடாது.. ஏன்னா, உங்கபதிலை வெச்சு உங்களை பற்றியும், உங்க விருப்பு வெறுப்பு பற்றியும் நான் சொல்ல முடியும், என்று ராகவ் மறு முனையில் உற்சாகமாக சொல்ல..

“ஹ்ம்ம் சொல்லுங்க, interesting” என்றால் சங்கீதா..

“Caution. be ware of myquestions” – என்று சொல்லி சற்று குறும்புடன் சிரித்தான் ராகவ்..

“அய்யோ.ஏதாவது வில்லங்கம் னாவேணாம்பா சாமி..” – ஒரு புறம் அதிக excitement இருந்தாலும், மணதோரத்தில் லேசான பயம் கலந்த குரலில் சொன்னாள் சங்கீதா..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.