இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“பரவாயில்லை மேடம், நீங்க வழக்கமா உங்க bank குக்கு கிளம்புற நேரத்துலேயே வரலாம், 9 மணிக்கு மேல shed ல கார் இருக்காது, ஏன்னா கம்பெனியில் யாரவது பெரிய மனுஷனுங்க எதாவது வெட்டி காரணத்துக்காக காரை எடுத்துகுட்டு கம்பெனி செலவுல பெட்ரோல் வீனாக்குவாங்க, அதனால யாரவது executives எங்க factory க்கு வராங்கனா காலைலேயே இந்த வண்டிய எடுத்து block பண்ணி வெச்சிப்போம், நீங்க பொறுமையா வாங்க நான் பத்திரமா கொண்டு போய் இறக்கிடுறேன்” – என்று இதற்கு முன்பு சில ஆண் executive களுக்கு இப்படியெல்லாம் அதிகம் விளக்கம் தராத அந்த 50 வயதை தாண்டி காதோரம் நரைத்த முடிகளை கொண்ட அந்த ஓட்டுனர் சங்கீதாவிடம் என்னமோ அவர் இல்லை என்றாள் இந்த கார் ஓடாது என்பது போல நெத்தியில் சுருக்கம் தெரிய புருவங்களை ஏற்றி சிரித்து அவர் பங்குக்கு வழிந்தார்.

“ஒஹ் அப்படினா நல்லது, கொஞ்சம் இந்த paper படிச்சிட்டு இருங்க, time ஓடிடும், நானும் சீக்கிரம் வந்துடுவேன்..” – என்று சொல்லி தன் வாசலில் இருக்கும் தினத்-தந்தி, தின-கரன் பத்திரிக்கைகளை ஓட்டுனரிடம் குடுத்து விட்டு உள்ளே சென்றாள் சங்கீதா.

ரூமுக்குள் சென்று நேற்றைய இரவு கூந்தலில் கட்டி இருந்த ஈர டர்கி towel ஐ ஹாலில் உள்ள chair மீது fan காற்றின் கீழ் காய வைத்திருந்தாள், அது சற்று காய்ந்திருப்பதை உணர்ந்து எடுத்துக்கொண்டு, ரூமுக்குள் சென்று நேற்றோடு காலியான gopuram பூசு மஞ்சள் தூள் டப்பாவை குப்பையில் போட்டுவிட்டு புதிய மஞ்சள் டப்பாவை தனது bureau வை திறந்து எடுத்துக்கொண்டாள், பிறகு தன் கழுத்தை தொட்டுப்பார்த்து “முதன் முதலில் consultation போகிறோம், ஏதாவது போடலாமா?..” என்று தனக்கு தானே மெலிதாக பேசிக்கொண்டே அவளிடம் இருக்கும் ஒரு சில chain களை பார்த்தாள், பிறகு வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்லி, light beige நிற சேலையை எடுத்துக்கொண்டாள், அதற்கு matching blouse எடுத்துக்கொண்டு, சமீபத்தில் west side ல் ரம்யவுடன் சென்று வாங்கிய stone worked design வளையல்கள் மற்றும் கம்பல்கள் எடுத்துக்கொண்டாள். நேற்று இரவு கசங்காமல், சுருங்காமல் சுத்தி வைத்த மல்லிகைப்பூ வை அவள் பாத்ரூமில் இருந்து எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனது fridge ல் வைத்திருந்தாள், அதையும் பிறகு கூடவே புதியதாய் துவைத்து மடித்து வைத்த துணிகளில் வெள்ளை நிற உள்பாவாடை ஒன்று, மற்றும் ஒரு செட் பிரா ஜட்டியை யும் எடுத்துக்கொண்டு, ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்ததை அடுத்து சினிமா பாடல்கள் தொடர்ந்தன, அதில் வந்த பாடல் “புத்தம் புது காலை, பொன் நிற வேலை,. என் வானிலே, புது ராகம் பாடும், சுக ராகம் கேட்க்கும், எந்நாளும் ஆனந்தம்” என்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் இளையராஜாவின் மேனயான பாடல் ஒலிக்க, அதை humming செய்து கொண்டே பாத்ரூமுக்குள் சென்று உள்புறம் தாழ்பாள் போட்டாள். சீக்கிரமாகவே சோப்பும், மஞ்சளும் தேய்த்து குளித்து விட்டு முழுவதுமாய் தயார் ஆனா பிறகு கண்ணாடியை ப் பார்த்து ப் பூ வைக்க கைகளை தூக்குகையில் அவளுடைய அக்குள் பார்த்தாள். அதன் மீது நேற்று இரவு கவனித்த லேசான மயிர்களை பார்த்தாள், “அய்யோ நேத்து தான் waxing செய்யணும் னு யோசிச்சேன் ச்சா, சரி, இப்போதிக்கு நேரம் இல்லை.” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நேரத்தின் அவசரத்தால், உடனே சமையல் அறைக்கு சென்று அங்கே பால் பாக்கெட் கட் செய்ய வைத்திருந்த சிறிய கத்திரிக்கோளை அவசரமாக எடுத்து வந்து பாத்ரூம் கண்ணாடியின் முன் தனது இடது கையை தூக்கி அங்குள்ள அக்குள் மயிர்களை ஓரளவுக்கு trim செய்து கொண்டு, அதே போல் வலது கையை தூக்கி இடது கையால் மற்றொருபுறம் இருக்கும் அக்குள் மயிர்களையும் துல்லியமாக trim செய்து கொண்டாள்.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.