இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“how is life going madam” என்று அவன் கேட்க..
“கடவுள் புண்ணியத்தில் ஏதோ போகுது..உங்களுக்கு எப்படி போகுது ராகவ்” என்று அவளும் பதில் அளித்தாள்..

“ஹ்ம்ம் போகுது..”- தோள்களை உலுக்கிகொண்டே சிரித்துக்கொண்டு சொன்னான்.

சற்று தூரம் நகர்கையில், இடது புறத்தில் “Natural Light spot” என்று ஒரு போர்டு இருந்தது. அங்கே camera, lights, settings, மற்றும் பல வயதுக்கு வந்த பெண்கள் சிறிதாக tent கட்டி அதில் make-up போட்டுக்கொண்டு modelling session கு தயார் ஆனார்கள், அனைத்தையும் கவனித்தாள் சங்கீதா..

Raghav அருகில் சஞ்சனா ஏதோ இரண்டு files கொண்டு வந்து குடுக்கையில், அருகில் உள்ள staff ரூமுக்குள் சென்று அதில் sign போடுவதற்கு முன் ஒரு முறை படித்துக்கொண்டிருந்தான்.

அந்த சமயம், சராசரி உயரம், மிருதுவான கருப்பு நிறம் கொண்டு லேசான மீசை வைத்து, safari டிரஸ் அணிந்துகொண்டு லேசான தொந்தி தெரிய, வேலை செய்பவர்கள், மற்றும் auditon க்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் வார்த்தையால் வருத்துக்கொண்டிருந்தான் அங்குள்ள சீனியர் supervisor சம்பத்.. அப்போது Raghav staff ரூமுக்குள் இருப்பதை அவன் கவனிக்கவில்லை, சங்கீதா அவளது கழுத்தினில் Visitor tag போடவில்லை, அவள் அருகே வந்து பின்னாடி தொடக்கூடாத இடத்தில் தட்டி “போ..போ.. தனியா வெத்திலை பாக்கு வெச்சி சொல்லனுமா, வந்த வேலைய கவனிக்காம என்ன பராக்கு பார்க்குற?.. audition அங்கே நடக்குது இங்கே இல்ல..” என்று கோவமும் எரிச்சலும் கலந்து கொஞ்சம் கூட மதிப்பு குடுக்காமல் பேசினது சங்கீதாவின் முகத்தை சிவக்க செய்தது. லேசாக முறைத்தாள்..

“அய்ய.என்ன லுக் இது. என் கிட்ட இதெல்லாம் வேண்டாம். போ.”

சங்கீதா அவனை மீண்டும் கூர்ந்து பார்த்தாள்.

“என்ன, திரும்பி திரும்பி பார்க்குற.சொன்னது காதுல விழல?..போ”- விரலை சொடக்கு போட்டு பேசினான்.

மீண்டும் சுட்டெரிக்கும் பார்வையில் சங்கீதா அவனை கூர்ந்து பார்த்தாள்..

“திரும்பி திரும்பி சொல்றேன், என்ன நினைச்…” பேசி முடிப்பதற்குள் பளார் என்று ஒரு சத்தம் பலமாக கேட்டு அனைவரும் சில வினாடிகள் அப்படியே உறைந்து நின்றார்கள்.. அனைத்து மூளை முடுக்கிலும் ஒரு நொடி நிசப்தம்…Raghav staff ரூமை விட்டு வெளியே வருகையில் அந்த காட்சியை பார்த்தான்.. அறை வாங்கிய கண்ணத்தை கையால் மூடியபடி supervisor சங்கீதாவை முறைத்துக்கொண்டிருந்தான்.. சிலர் முகத்தில் சந்தோஷமும் குதூகலமும் இருந்தது.. பலர் லேசான குரலில் “வாங்குனாண்டா தடியன், நாக்கை புடிங்கிக்கலாம் இதுக்கு” கூறி சிரிப்பதும் அந்த நிசப்தத்தில் சிலரது காதுகளுக்கு எட்டியது.. supervisor க்கும் அது கேட்டது. இன்னும் சிலர் அந்த காட்சியை cell phoneல் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்கள்.

Raghav உடனடியாக அங்கே விரைந்து, “Hey bloody fool, avanga நம்ம கம்பெனிக்கு visitor டா மடையா.. She is a manager in citibank” என்று கூறி “Extremely sorry sangeetha madam, அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கூற.. “சாரி மேடம், நீங்க யாருன்னு தெரியாம பேசிட்டேன்..” என்று சம்பத் ம் சொல்ல “பரவாயில்லை, ஆனா பொம்பளைங்களை கேவலமா நினைக்காதீங்க, வார்தைகள பார்த்து பேசுங்க..” என்று சங்கீதா கூற அங்குள்ள பெண்கள் அனைவரும் கை தட்டினார்கள் எங்கிருந்தோ ஒரு விசில் சதமும் கூட கேட்டது.. அங்கிருந்து Raghav, சங்கீதா இருவரும் மெல்ல நகர்ந்தார்கள்..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.