இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை,சும்மா casually answer பண்ணுங்க..” – என்றான் ராகவ்..

“சரி..” – தோளில் தூங்கும் ரஞ்சித் எழுந்திரிக்காமல் இருக்க மிக மிகமெதுவாக பேசினாள் சங்கீதா..

“Ok. ஆரம்பிக்கலாம்… (சில வினாடிகளுக்கு ப் பிறகு..) நீங்க தனியாக ஒரு காட்டுக்குள்ள நடந்து போறீங்க அப்போ உங்க எதிரில் ஒரு குடிசை தெரியுது, அதுக்கு கதவு இருக்குமா இல்லையா?” என்று தனது முதல் கேள்வியை ஆரம்பித்தான் ராகவ்..

“ஹ்ம்ம்..” (சிறிது யோசித்தாள்.. பிறகு) “இருக்காது..” – என்று மெதுவான குரலில் கூறினாள்.

“அப்போ அதுக்குள்ள போயி என்னன்னு பார்பீங்களா?” – ராகவ் தொடர்ந்தான்..

இதற்கும் சில வினாடிகளுக்கு பிறகு சங்கீதாவிடம் இருந்து வந்த பதில் “பார்ப்பேன்..”

ஹ்ம்ம். இப்போ மேலும் நடந்து போகும் போது கீழ உங்க காலடியில் ஏதோ இடிக்குது, என்னனு எடுத்து பார்த்தல் அது ஒரு கொத்து சாவி, சுமார் எத்தினி சாவி அதில் இருக்கும் னு யூகிக்குறீங்க?

“ஹ்ம்ம்…” சிறிது இடைவேளைக்கு பிறகு “2 அல்லது 3 இருக்கலாம்.” என்றாள் சங்கீதா..

nice.. இப்போ உங்க எதிரில் ஒரு castle தெரிகிறது.. அது உங்க மணசுல கற்பனையில் எப்படி தெரியுது?

“கொஞ்சம் பழைய பாழடிஞ்ச அரண்மனையா தெரியுது..” – தாமதிக்காமல் உடனே சொன்னாள் சங்கீதா..

“ஒஹ் .. உள்ள போகும் போது உங்க கண்ணுல ரெண்டு குளம் தெரியுது, அது ஒண்ணுல தண்ணி ரொம்பவும் சகதியா இருக்கு, பார்க்கவே முகத்தை திருப்பிகலாம் னு தோணும், அந்த அளவுக்கு துர்நாற்றத்துடன் அருவெறுப்பான தண்ணி இருக்கு, அனால் அதற்க்கு அடியில், தங்கம், வைரம், வைடூரியம் னு ஏகப்பட்டவிலை மதிக்க முடியாத புதையல் இருக்கு.. அந்த அழுக்கு தண்ணீரை கண்டு கொள்ளாமல் நீங்க அதை எடுதுடுவீங்களா?” என்றான் ராகவ்..

சற்று நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு.. “I think எடுத்துடுவேன்..” என்றாள் சங்கீதா..

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது ராகவ் இடத்திலிருந்து ஒரு மெலிதான சிரிப்பு தென் பட்டது..

“ஏன் சிரிக்கிறீங்க ராகவ், எதாவது தப்பா சொல்லிடேனா?” என்றாள் சங்கீதா.. லேசாக தனது உதடை கடித்தவாறு..

“இல்லை இல்லை ஒன்னும் தப்பில்லை.”- மீண்டும் அதே சிரிப்பு, அனால் வசீகரமான சிரிப்பு ரகாவிடமிருந்து..

“மேல சொல்லுங்க இட்ஸ் interesting”- என்றாள் சங்கீதா ஆர்வத்துடன்..

“இப்போ பக்கத்துல இன்னொரு குளம் இருக்கு ஆனால் அதுல சுத்தமான தண்ணி இருக்கு, அழுக்கு இல்ல, அதுகுள்ளையும் நிறைய தங்க காசு இருக்கு, அதெல்லாம் கூட எடுத்துடுவீங்களா?”

“ஹ்ம்ம் I think definately எடுத்துடுவேன்..” என்றாள் சங்கீதா மென்மையாக சிரித்துக்கொண்டே..

இந்த பதிலுக்கும் ராகவ் கொஞ்சம் சத்தம்குறைவாக சிரித்தான்..

“ஐயோ நான் ஏதோ பதில் சொல்ல நீங்கஅதுக்கு சிரிச்சிகுட்டே இருக்கீங்க. கடைசிய ஏதோ விவகாரமா என்னை ப் பத்தி சொல்லபோறீங்க – என்று லேசாக கூச்சம் கலந்த சிரிப்புடன் சொல்ல..

“No no you are doing fine..நான் continue பண்ணுறேன்.. இப்போ உங்க பக்கத்துல ஒரு flower vase இருக்கு, அது எந்த material ல செஞ்சி இருப்பாங்க னு தோணுது உங்களுக்கு?”

“ஹ்ம்ம்… brass” – என்றால்தெளிவாக.

“ஒகே.. இப்போ அரண்மனைய விட்டு வெளியே வரீங்க, உங்க கண் முன்னாடி ஒரு மர டப்பா தெரியுது.. அதோட சைஸ் என்னவா இருக்கும் உங்க கற்பனையில்?”

“ஒரு மினி bureau அளவுக்கு.”என்றாள் அழுத்தமாக..

“ஒஹ்..சரி இப்போ அங்கே இருந்துநின்று பார்த்தல் ஒரு அழகான நீர் வீழ்ச்சி தெரியுது, அது பார்க்க ரொம்ப அழகாஇருக்கு, அதுல மேல இருந்து கீழ வரைக்கும் தண்ணி கொட்டுற

வேகத்தை 1 முதல் 10 வரை உள்ள ஏதாவது ஒரு number சொல்லி உங்க மனசுல அந்த நீர் வீழ்ச்சியோட வேகத்தை சொல்லுங்க.” என்றான் ராகவ்..

“ஹ்ம்ம்..”மீண்டும் நீண்ட இடைவெளி.

சும்மா சொல்லுங்க என்ன யோசிக்குறீங்?.. 1 ரொம்ப குறைவான வேகம், 10 மிகுந்த வேகம்.. சொல்லுங்க சங்கீதா..

8 என்றாள் சங்கீதா..

“ஹாஹாஹ்” ன்று மீண்டும் வசீகரித்தான் ராகவ்..

“என்ன சிரிப்பு.. ஏதாவது நான் தப்பா சொல்லி இருந்தா அது என் தப்பு கிடையாது, ஏதாவது வில்லங்கமா இருந்தா அடுத்த வாரம் உங்களை நான் கண்டிப்பா உதைப்பேன்..” – சிரித்துக் கொண்டே மென்மையாக கண்டித்தாள் சங்கீதா..

“அய்யோ ஏன் மேடம் என் மேல அவளோ கோவம்..” என்று ராகவ் கிண்டலாக கேட்க… இருவரும் சிறிது நேரம் மௌனத்துக்கு பிறகு சிரித்துக் கொண்டனர்..

நீங்க பார்த்த நீர் வீழ்ச்சிக்கு போக ஒரு bridge இருக்கு, அந்த bridge எதால செஞ்சி இருப்பாங்க னு நீங்க நினைக்குறீங்க?

steel என்றாள் அழுத்தமாக..

wow..nice.என்றான் ராகவ்..

ரகாவின் பதிலை கேட்டு “இப்போதான் நான் ஏதோ சரியான பதில் சொல்லி இருக்கேன் னு நினைக்குறேன்.” என்றாள் சங்கீத லேசாக சிரித்தவாறு..

“நான் தான் ஆரம்பத்துலையே சொன்னேன் இல்ல, உண்மையான பதில் இருக்கணும் னு, இப்போ வரைக்கும் அப்படிதானே சொல்லி இருக்கீங்க?”

“ஹ்ம்ம் ஆமா..”

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.