“you dirty swine…. உன்னை நிச்சயமா கொன்னுடனும் டா..” – கையில் இருந்த கம்பியை விட்டுவிட்டு அவனது தலை முடியை பிடித்து ஆட்டி ஆட்டி பளார் பளார் என்று சரமாரியாக அவனது முகத்தில் அடித்துக் கொண்டே இருந்தாள். ஆனாலும் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை சஞ்சனாவுக்கு. மாறாக மென்மையான பூக்களுக்கு கூட குரூரம் காண்பிக்க முடியுமா? என்பது போல ஆச்சர்யம் கொள்ளும்விதம் இருந்தது அவளது முகம். “இந்த லெட்டர் குடுத்துட்டு என்ன சொன்னான் அந்த துரை?” – அடித்து முடித்த பின் மூச்சு வாங்க கேட்டாள் சஞ்சனா.
“நா….” – பேச தயங்கினான்…. “பேசுடா…. blooty fucker” – கம்பியை மீண்டும் அவன் அந்தரங்க உறுப்பின் அருகே கொண்டு சென்று அடிக்க முற்படும்போது “சொல்லிடுறேன் சொல்லிடுறேன்….” என்று அலறினான். “நான் என்னென்ன செய்யணும் னு அந்த லெட்டர்ல instructions இருந்துச்சி.” “என்ன instructions?” ராத்திரி நேரத்துல IOFI வளாகத்துக்கு உள்ள இருந்து factory கழிவுகளை அப்புறப் படுத்தி மூட்டை கட்டி அதை துரையோட factory க்கு அனுப்பனும். இதை அங்கே செய்யுறதுக்கு ஒரு ஆள் ஏற்கனவே appoint ஆகி இருந்தான். அதுக்கப்புறம் அங்கிருந்து எடுத்துக்கிட்டு போற மூட்டைகளை laboratory ல process பண்ணி அடுத்த நாள் காலைல factory க்குள்ள கொண்டு போகுறதுக்கு நான் clearance வாங்கித் தரனும். இதுக்கெல்லாம் நான் ராகவ் கிட்ட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிகிட்டா மட்டுமே பண்ண முடியும். “இதெல்லாம் நீ செய்யணும்னு துரை குடுத்த instructions கரெக்ட்?” என்றாள் சஞ்சனா.. “ஆமா..” என்றான். “துரை யாருன்னே தெரியாதப்போ நீ ஏன் அவன் சொன்னதை செய்யனும்?” – இதைக் கேட்கும்பொழுது, உடல் முழுதும் ஆடை இல்லாமல், திறந்த மேனியுடன் அவளது பல அந்தரங்க பகுதிகள் வெளிப்பட அவள் பெண் உறுப்பை மட்டும் மூடிய விதம் அவன் எதிரில் ஹாயாக கைகளை தலைக்கு பின்னால் வைத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவன் முகத்தின் மீது அவளது heels மாட்டிய கால்களை வைத்து கண்ணத்தில் குத்தும் விதம் அழுத்தி திமிராக கேட்டாள் சஞ்சனா. இதற்கும் மேல் ஒருவனை அசிங்க படுத்த முடியுமா என்று மனதில் எண்ணங்கள் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது அவளுக்கு. “நீ சொல்லுறது கரெக்ட், எனக்கு துரை யாருன்னு தெரியாது ஆனா அவன் என்னை மிரட்டிய விதம் அப்படி.” “என்ன மிரட்டினான்?” “நீ ராகவ் பணத்துல திருடி இருக்கே, கூடவே நீ சங்கீதாவ பத்தி தர குறைவா பேசி இருக்கே. இப்போதிக்கு அவனுக்கும் சங்கீதாவுக்கும் ஒரு விதமான நெருக்கம் இருக்கு, நீயே நாளைக்கு அவளை பலாத்காரம் செய்யலைனாலும் நாங்க யாராவது அவளை பலாத்காரம் செய்துட்டு உன் மேல பழி போட்டு நீ பேசின இந்த வீடியோவையும் ராகவ் கிட்ட போட்டு காமிச்சா உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சி பாரு. என்ன நிலைமைல இருப்பேன்னு உனக்கே நல்லா தெரியும். அதெல்லாம் தவிர்க்கனும்னா நான் சொல்லுறதை கேளு. இதுக்கும் மசிய மாட்டேன்னு சொன்ன….” சற்று அமைதியாய் இருந்தவனை நோக்கி மீண்டும் கம்பியை வைத்து அவனுக்கு அடியில் விட்டு குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று கதறினான் வலியில். “ஹ்ம்ம் மேல சொல்லு….” “எனக்கு பிரயோஜனப் படாத விஷயம் எது உலகத்துல இருந்தாலும் எனக்கும் பிடிக்காது. உன்னை கொன்னுட்டு நீயே தற்கொலை செஞ்சிகிட்டனு மத்தவங்களை நம்ப வெச்சிடுவேன். மேற்கொண்டு உன் விருப்பம்னு சொல்லி இருந்தான்.” ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் அமைதியாய் கண்களை மூடி யோசித்தாள் சஞ்சனா.. “Clever..” என்று மெதுவாக துரையை எண்ணி தனக்குத் தானே பேசிக் கொண்டாள். “so உனக்கு துரை யாருன்னு தெரியாது?” “சத்தியமா தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு instructions வரும்.” “ஆமா, வீடியோல என்ன சொன்ன… நான் வேசியா? அப்புறம் என்னவோ சொன்னியே… சங்கீதாவ மடிய வெச்சி ராகவ் மனச ஓடைய வைக்குரியா?.. – சொல்லிக் கொண்டே அந்த இரும்பு கம்பியை அவனது தோள் தசை மீது வைத்து அழுத்தி குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று வலியில் துடித்து அலறினான். அந்த கம்பியால் அவனது கால்கள், இடுப்பு, கைகள், மார்பு, வாய் என்று மாறி மாறி சரமாரியாக வெறித்தனமாக அடித்தாள். அணைத்து இடங்களும் வீங்கி தடித்து போகும் அளவுக்கு தசைகள் விம்மி இருந்தது. வலியில் கதறி கதறி அழுது குறல் தேய்ந்திருந்தது. கண்னங்கள் சிவந்து, வலியால் கண்கள் அழுது துவண்டிருந்தது. அவளுக்கே கைகள் எப்போது வலிக்கிறது என்று தெரிந்ததோ அப்போதுதான் அவனை அடிப்பதை நிறுத்தினாள். “இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா..” – என்று அமைதியாய் சற்று நேரம் மூச்சு வாங்கினாள். கண்களை மூடி முன்பொரு முறை இவன் செய்த பலாத்காரம் இவளுக்கு நினைவுக்கு வந்தது, அதை எண்ணிப் பார்க்கையில மீண்டும் மனதுக்குள் கோவமும் வெறியும் கலந்து வந்தது, அப்போது ஒரு முறை திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள், உயிருடன் இருந்தால் போதும் என்று கெஞ்சும் பார்வையில் அவன் பார்ப்பதைப் பார்த்து அவளுடைய அந்த கோவமும் வெறியும் கொஞ்சம் அடங்கியது. கூடவே இவன் துரையைப் பற்றி சொன்னதும் நிஜம்தான் என்கிற நம்பிக்கையும் வந்தது. மனதளவில் இவனிடம் வாங்க வேண்டியதை வாங்கியாச்சு என்கிற எண்ணம் வந்ததும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வோம் என்று எண்ணி கண்ணாடியின் முன்பு சென்று ஆடைகளை மாட்ட தயாரானாள் அப்போது ஏதோ ஒன்று தோன்ற மிதுனிடம் வந்தாள்.

Next post please
திர்லீங் ரியலி சூப்பர்