நல்ல கனம் இல்ல?…..” “என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியலையே?” – போதை சற்று லேசாக தெளிய ஆரம்பித்தது அவனுக்கு. “புரிய வைக்குறேன் ஹணி.. இந்த இரும்பு ராட் வெச்சி நெத்தியில அடிச்சா.. இல்ல இல்ல நீ செத்துடுவ.. அப்புறம் உன் கிட்ட உண்மைய கவ்வ முடியாது.. நெஞ்சுல அடிச்சாலும் .. ஒகே கொஞ்சம் வலி இருக்கும் ஆனா பொருத்துப்ப.. வயித்துல அடிச்சா?… அதுவும் செரியா வராது…. சரி என்னதான் பண்ணலாம்… ” வயித்துக்கும் கீழ் இறக்கி அவனது அந்தரங்க பகுதிக்கு வந்தாள் சஞ்சனா.. அவனது உறுப்பின் மீது வைத்து “இங்கே ஓங்கி அடிச்சா?…” – என்று அவள் சொல்லும்போது கரண்ட் ஷாக் அடிப்பது போல கத்தி அலற ஆரம்பித்தான் மிதுன்.. “ஏய்ய்.. வாய மூடுடா பொட்ட நாயே, இப்போ என்ன உன்னை அடிச்சிடேனா?” – பேசுவது சஞ்சனாவா என்று குழம்பினான் மிதுன். “எ..என்…என்ன பண்ணுற?… சீரியஸா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆனா என்னை கொன்னுடாத..” – பயம் அடி வயத்தினில் இருந்து கிளம்பியது அவனுக்கு. “ச்சீ உன்னை கொன்னா எனக்கு தான் அசிங்கம்….” – சலிப்பான பார்வையுடன் கூறினாள். “மரியாதையா எனக்குசில உண்மைகள சொல்லிடு, உன்னை நான் விட்டுடுறேன். இல்லைனா நீ இப்படி படுத்து இருக்குறதை போட்டோ எடுத்து எங்கேங்க அனுப்பனுமோ அனுப்பி உன் மானத்தை வாங்கி அசிங்க படுத்திடுவேன்….” – என்று சொல்லிவிட்டு அவன் வயித்தில் மிதமான வேகத்தில் சற்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். “ஆம்..மா….” வலியில் துடித்து கொஞ்சம் அலறினான். லேசா அடிசிட்டேனோ?…. இன்னும் கொஞ்சம் ஓங்கி அடிக்கணும் இல்ல? “வே..வேணா… வேணா.. அடிக்காத என்ன வேணுமோ கேளு.. ஹா ஹடிக்காத..” – கெஞ்சினான். “துரை யாரு?” – அவனைப் பார்க்காமல் கம்பியைப் பார்த்து பேசினாள் சஞ்சனா.. துரையா?… மீண்டும் அந்த இரும்பு கம்பியை அவனது மார்பின் மீது இரு புறமும் ஓங்கி நன்றாகவே அடித்தாள். வலியில் கதறி துடித்தான், அலறினான்.. அவனது வாயில் கை வைத்து பொத்தி மீண்டும் அடித்த இடத்தில் கைகளால் ஓங்கி குத்தி இன்னும் வலி அதிகரிக்க செய்தாள். “சொ..சொல்லுறேன்.. சொல்லுறேன்… ஹா.. ஹம்..ஹம்மா… மா.. அய்யோ வலிக்குதே… ஹா, I will kill you bloody bitch….” – என்று கோவத்தில் கத்தினான். “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?….” மீண்டும் அடித்த இடத்திலேயே கம்பியை ஒங்க ஆரம்பித்தாள். “இல்ல இல்ல…. I am sorry நான் சொல்லுறேன், சொல்லுறேன்…. I am your bitch… ஹா.. I am your bitch boy….you are my master..சொல்றேன் அடிக்காத.. ஹா.. இஸ்ஹ்ஹ்..ஹா.. I am dying அடிக்காத, வலிக்குது. ” உன்னை சாகடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கேன்…. வலி அதிகம் ஆகாம இருக்கணும்னா ஒழுங்க உண்மைய சொல்லிடு. நீ என்னிக்குமே ராகவ் வளர்ச்சியை பார்த்து பொறாமை மட்டும் படுற ஆள் இல்ல அதை அழிக்க நினைக்குற ஆளும் கூட. IOFI function அன்னிக்கி கூட உன்னோட பார்வை சரி இல்லை. நான் கவனிச்சிகிட்டுதான் இருந்தேன். நிச்சயமா உனக்கு துரை யாருன்னு தெரிஞ்சிருக்கும்… மரியாதையா சொல்லிடு.. இல்லைனா உன் உடம்புல கடவுள் எங்கே எல்லாம் ஓட்டைகள் படைச்சிருக்கானோ அங்கே எல்லாம் இந்த இரும்பு கம்பி பூந்து விளையாடும்….” “இல்ல இல்ல சொல்லிடுறேன்.. எனக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு நிறைய மிரட்டல் கடிதம் வந்திருக்கு..” “என்ன மிரட்டல்…” சொல்லித்தான் ஆக வேண்டுமா என்கிற பயத்தில் “இஸ்ஹ்ஹ் இஸ்ஹ்ஹ்” என்று பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்து “கட்டை அவிழ்த்து விடேன், கொஞ்சம் சாவகாசமா உட்கார்ந்து பேசுறேன், கை வலிக்குது” என்று அவளது பெண்மையிடம் பாவம் சம்பாதிக்கலாம் என்று யோசித்தான். சஞ்சனாவிடம் அதெல்லாம் பலிக்கவில்லை.
Next post please
திர்லீங் ரியலி சூப்பர்