இடை அழகி மேடம் சங்கீதா 1 233

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். பல கதைகளை ரசிக்கும் தன்மை உள்ள நமக்கு அவற்றை உருவாக்கும் சிந்தனைகள் தோன்றும்…. நிறைய தமிங்களிஷ் கதைகளை படிக்கும்போது சுகம் கிடைப்பதில்லை.. சில சிறு கதைகளை படிக்கும்போது ஏதோ fast food center ல் அவசர அவசரமாக பசிக்கு சாப்பிட்டு ஓடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது…. இங்கே எதையும் ரசித்து செய்ய வேண்டும்…. படிக்கும்போது தானே அந்த கதாபாத்திரத்தில் இருப்பது போல உணர்ந்து உடம்பில் உஷ்ணம் ஏற வேண்டும். அவைகள் அவசர கதைகளில் கிடைப்பதில்லை…. உங்கள் ஆதரவுடன் “சங்கீதா மேடம் – இடை அழகி” தொடரை எழுத ஆரம்பிக்குறேன். நன்றி.
அதிகாலை 5:30 மணி இருக்கும்… பணியும் இருளும் கலந்து வெளிச்சம் லேசாக வரலாமா என்று தயங்கி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பொன் நிற காலை வேலையில் உற்சாகமாக எழுந்து, கண்ணாடி முன் நின்று இஷ்ட தெய்வங்கள் sticker ல் இருப்பதை பார்த்து விட்டு, சேலை முந்தானையை சரி செய்து கொண்டு, சில்லென்ற தண்ணீரில் முகம் கழுவி, புருவத்தின் மேல் இருக்கும் பொட்டை சரியாக நெத்திக்கு நடுவில் வைத்து, வாசலில் கோலம் போட்டு விட்டு ரேடியோ வில் சுப்ரபாதம் வைத்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் காபி குடுத்து விட்டு சுறு சுருசுருப்பாக உற்சாகமாய் குளிக்க சென்றாள், எப்பொழுதும் போலவே கண்ணாடியின் முன் குளியல் அறையில் சேலை முந்தானையை விளக்கி, புடவை கொசுரை இடுப்பில் இருந்து எடுத்து விட்டு வெறும் ரவிக்கையும், பாவாடையையும் மட்டும் உடம்பில் இருப்பதை கண்ணாடி முன் ஒரு முறை சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள், ஹாலில் ரேடியோவில் ஒலிக்கும் சுப்ரபாதம் பாட்டை வாயசைத்து கொண்டே, தனது பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன் பக்கம் நெஞ்சின் மேல் விட்டு அதில் நேற்று வைத்த மல்லிகை பூவை அகற்றி கொண்டிருக்கும்போது தனது பாவாடை நாடாவை சற்றே லேசாக தளர்த்து தனது அகலமான இடுப்பை ஒரு முறை அவளுக்கே உரிய கர்வத்துடன் பார்த்தாள்,

பின்பு பல் விளக்கும் போது தனது மார்பழகயும், உடல் வாகு வளைவுகளையும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது கண்ணாடியின் முன்பு சுத்தி சுத்தி பார்திருப்பாள் ( கண்ணாடியின் முன்பு நின்றால் பெண்களுக்கே உரிய அழகான இயற்கை குணம் அது ) வெளியில் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு கட்டி அனுப்பி விட்டு தானும் கிளம்ப வேண்டும் என்று திடீர் என கண்ணாடியை பார்த்தவளுக்கு தோன்றி இருக்கும் போல…. உடனே அவசர அவசரமாக ரவிக்கை, பாவாடை, மற்றும் உள்ளாடைகளை அகற்றி விட்டு குளிக்க ஆரம்பித்தாள்….