இடை அழகி மேடம் சங்கீதா 1 232

ஆமாம்டி, இரு பார்க்கலாம் என்ன சொல்லி இருக்காங்க னு – சங்கீதா ஒரு நிமிடம் அந்த description ஐ படித்து விட்டு லேசாக சிரித்து விட்டு, படித்ததை கூற வெட்கப் பட்டு ரம்யவிடும் குடுத்து “நீயே படிச்சிப்பாரு” என்று சொல்லி prospectus ஐ அவளிடம் நீட்டினாள்.

உற்சாகமாய் அதை வாங்கிப்படித்தாள் ரம்யா, அவர்கள் இருவர் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் வகையில் மெலிதான குரலில், ரம்யா படித்தாள்..” In todays fashion world Honey moon saree will be a dream come true for all women who has passion for exotic desires with their men & as it was made of a extremely transparent material which you will feel as if its not on your body even if you wear it, it makes both the women and her men to tickle their exotic thoughts in mind.

P.S: Better to wear this saree with nippose blouse alone and not to wear any Bra, panty or petticoat for this saree to remain as natural beauty”

தமிழில்: இன்றைக்கு இருக்கும் புடவைகளின் நாகரீக உலகில், பெண்களுக்கு அவர்களுடைய அந்தரங்க கனவுகளை அவர்கள் மணம் விரும்பிய ஆண்களுடன் சூடாகவும் அதே சமயம் சுவையாகவும் ரசித்துக்கொண்டாட வடிவமைத்த புடவைதான் இந்த ஹணிமூண் சாரி. இதை நீங்கள் அணிந்த பிறகு உங்கள் உடல் மீது புடவை இருப்பதே தெரியாது. அந்த அளவுக்கு லேசானது, கூடவே உங்களது உடல் அழகை மிக அப்பட்டமாக காமிக்கும் சேலையும் இது ஒன்றே. எனவேதான் இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் அந்தரங்க நேரத்தில் அவர்களுடைய சூடான காம சிந்தனைகளை தீண்டுவதிலும் முக்கியத்துவம் வாய்க்கிறது

பின் குறிப்பு: இந்த புடவைக்கு எங்களின் நிப்போஸ் வகை ரவிக்கைகளை மட்டும் அணிந்தால் போதும், மற்றபடி, பிரா, பாவாடை, ஜட்டி எதுவும் அணியாமல் இருப்பது உங்களின் இயற்கை அழகை இந்த புடவையில் மேலும் அழகாக காண்பிக்க உதவும்.)

படித்து விட்டு ரம்யா ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்தாள், சங்கீதா ரம்யாவிடம் “என்னடி வாங்கித்தரட்டுமா? உன் புதுசா கல்யாணம் ஆனா புருஷனோட போயிட்டு வரியா? எங்கயாவது?” என்று சிரித்துக்கொண்டே கேட்க்க.. போங்க மேடம் புதுசா கல்யாணம் ஆன கணவர் கிட்ட எல்லாம் செஞ்சாச்சு மேடம், புதுசா யாரவது Raghav மாதிரி ஒரு ஆள் கூட போகனும்னா இதை எல்லாம் வாங்கிட்டு போகலாம்.. கிக் ஆ இருக்கும் இல்ல” என்று ரம்யா கூலாக கிண்டலாக சொல்ல “இப்படியெல்லாம் அசிங்கமா பேசாத டி கழுதை, உன்னையும் நம்பி புருஷனா வந்திருக்கான் இல்ல ஒருத்தன் உன் வாழ்க்கைல” என்று லேசாக முறைத்துக்கொள்ள, சும்மா ஒரு பேச்சுக்கு உங்க கூட விளையாட கூடாதே உடனே எல்லாத்துக்கும் சீரியஸ் ஆக வேண்டியது.. போங்க மேடம்.. ஷங்கரை விட எனக்கு யாரும் இந்த உலகத்துல பெருசு இல்ல” என்று அலுத்துக்கொண்டாள் ரம்யா. ஷங்கர் அவளது கணவன் பெயர். ஒரு laboratory யில் பணி புரிகிறான்.

prospectus ல் இருக்கும் மற்ற புடவைகளை பார்த்துவிட்டு, மேடம், உண்மையா சொல்லுறேன், இன்னிக்கும் உங்களுக்கு இந்த புடவைகளை கட்டினால் மிகவும் அழகாக இருக்கும், எனக்கு தெரிஞ்சி 2 குழந்தைகள் பெத்து எடுத்த பிறகும் உங்க இடுப்பில் தொப்புள் முதல் கீழ் வயிறு வரை சுருக்கம் தெரியாமல் இறுக்கமான சதையுடன் இருப்பது உங்களுக்கு மட்டும் தான் மேடம். கூடவே உங்களுக்கு தலை முதல் கால் வரை நல்ல அளவான வளைவுகள் இருக்கு, இத்தனைக்கும் Gym க்கு கூட போகாமல் இயற்கையாகவே இவளோ நல்லா இருக்கும்போது ஏன் மேடம் கொஞ்சம் கூட ஆர்வம் காமிக்க மாட்டேன்கிறீங்க?

இல்லை என்றும் சொல்லாமல், ஆமாம் என்றும் சொல்லாமல், என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு விதமான புண் முறுவல் காமித்தாள் சங்கீதா அவளின் உதடுகள் ஓரமாய், அதில் சிறிய அளவில் சோகமும் தெரிந்தது.

“என்ன மேடம் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?”- என்றாள் ரம்யா சங்கீதாவின் முகத்தை தான் பக்கம் திருப்பி..

ஒன்னும் இல்லை டி, என் நிலைமையை யோசிச்சேன் அதான்.. ஒரு பொண்ணா எல்லார மாதிரியும் எனக்கும் மனசில நிறைய எண்ணங்கள் இருக்கும் அனால் அதையும் தாண்டி நம்ம வாழ்க்கை சூழ்நிலை என்னனு தெரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுட்டு போகும்போதுதான் நாம வித்யாசப்படுறோம். எனக்கு இப்போதிக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லைடி. சும்மா இந்த prospectus பார்த்தேன், அப்போ நீயும் இங்கே வந்தியேனு உன் கிட்ட காமிச்சேன், அவளோதான், கூடவே இதுல இருக்குற துணிகளை பார்த்தாள் எதுவும் வாங்குற விலையிலும் இல்ல, அப்படியே வாங்கினாலும் போடுற மாதிரியும் இல்ல,- சங்கீதா கடைசி வார்த்தைகளை ரம்யாவிடம் சொல்லும்போது இருவரும் சிரித்துக்கொண்டே தங்களது hand bag ஐ எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.