இடை அழகி மேடம் சங்கீதா 1 232

“அம்மா, அப்பா எதாவது அடிச்சார மா” என்று பாவமாக கேட்டான்..

“இல்லைடா தங்கம்” என்று அவனை துக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தம் குடுத்து தன் அருகினில் படுக்க வைத்துக்கொண்டாள், ரஞ்சித் தனது 3 வயது வரை இருந்த பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தான்.. அது அவனுடைய பிஞ்சு கைகளில் இருக்கும் சுண்டு விரலை அவன் அம்மா சங்கீதாவின் தொப்புளில் வைத்து தூங்குவது, மற்றொரு கையின் விரல் அவனுடைய வாயில் ரப்பர் கு பதிலாக விரலை வைத்துகொள்வது, லேசாக அவன் தூங்கிய பிறகு திரும்பி படுக்க அவனது கை விரலை தொப்புளில் இருந்து சங்கீதா எடுக்க, “ஹ்மா” என்று அந்த மழலை அழு குறள் கேட்க்க “அய்யோ இல்லைட இல்லைட தங்கம்” என்று சொல்லி அந்த பிஞ்சு விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்துக்கொண்டாள், அவன் சின்னஞ்சிறு நெத்தியில் மென்மையாக முத்தங்கள் குடுத்தபோது குழந்தையின் கண்ணீரோடு இவளின் கண்ணீரும் இனைந்து அவளுடைய கண்ணன்களில் வழிவதை உணர்ந்த சங்கீதா அவள் கண்மணியை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள்.

வழக்கம் போல , அடுத்த நாள் காலை 5:30 மணி ஆக…., ரேடியோவில் சுப்ரபாதம் போட்டு….., காபி குடுத்து….., கோலம் போட்டு, சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே குளித்து முடித்து, வேலைக்காரி வனிதாவிடம் வேலை வாங்கி, சுருசுருப்பாக அனைவருக்கும் சாப்பாடு குடுத்து, தனது Honda Activa வை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு late ஆவதை புரிந்து மின்னலாக வந்தடைந்தாள்

வங்கியின் உள்ளே நுழைந்தவள், அவள் மேஜை மீது அவள் Manager Mr. Vasanthan ஒரு பேப்பரில் அவளுக்கு அடுத்த முக்கியமான வேலை என்ன என்று எழுதி வைத்திருந்தார். அது “You have to inspect Mr.Raghav’s factory for the purpose of providing consultation for a course of 2 days a week for next 6 months on behalf of our complimentary service agreement” என்றிருந்தது. படித்து முடித்த உடனே அவள் முதுகில் யாரோ தட்டியது போல உணர்ந்தாள், திரும்பி பார்த்தாள் சங்கீதா, ரம்யா சிரித்த படி“ஹாய் சங்கீதா மேடம்” என்றால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக்கொண்டே தங்களது mini purse உடன் வங்கியில் உள்ள கன்டீனுக்கு coffee break க்கு சென்றார்கள்.