என்ன ஆனால்? மதிவதனி வாய் குழறியது.
“மதிவதனி உன் அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்ள மாட்டேன் என்று தான் சொன்னேன்.ஆனால் உன்னை தொட மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை.உன்னை எங்கே வேண்டுமானால் நான் தொடுவேன்,நக்குவென்,முத்தம் இடுவென்.இது எல்லாம் கணக்கில் வராது.மேலும் நான் சொல்வதை எல்லாம் நீ இந்த 15 நாட்களில் செய்தால் மட்டுமே உன்னை உன் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன்.”என அவள் ஒரு கொங்கையில் கை வைத்து அழுத்தினான்.அவன் பிடித்த பிடியில் அவள் உணர்ச்சியில் அவன் மார்பில் பின்னாடி சாய்ந்தாள்.அவள் மார்பை அவன் பிசைய அவளுக்கு போதையாக இருக்க சுகத்தில் “ம்ம்மாமாமாமா”முனகினாள்.
“அய்யோ இன்றே அவன் படுக்கையில் விழுந்து விடுவேனா”என பயத்தில் மருண்டாள்.முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளுக்கு மோகத்தை தூண்ட தீடீர் என அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்தான்.
அவளை பார்த்து காத்தவராயன்”உனக்கு ஒரு சவால் மதி,இதில் நீ வென்றால் இப்பவே உன் அறைக்கு செல்லலாம்.இல்லை என்றால் நீ இங்கே என் அறையில் மஞ்சத்தில் என்னை கட்டி பிடித்து விடியும் வரை ஒன்றாக உறங்க வேண்டும்.”
அவன் பிடியில் இருந்து தப்ப ஒரு வழி கிடைத்ததை எண்ணி உடனே மதிவதனி”என்ன சவால்,உன்னுடன் நான் வாள் சண்டை இட வேண்டுமா,இல்லை வில் சண்டை போட வேண்டுமா சீக்கிரம் சொல்”
“பள்ளி கொள்ளும் பள்ளி அறையில் கூடி குலாவுவதை விட்டு சண்டையா,ஹாஹா” என கடகடவென சிரித்தான்.
மேலும் அவன் ” இங்கு இதழ்களால் மட்டுமே சண்டை இட வேண்டும்.”
“சரி நான் அறைக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் சொல்லு”என மதிவதனி பரபரத்தாள்.
“போட்டி மிக எளிது மதிவதனி”என அங்கு தட்டில் இருந்த கொய்யா கனியை கையில் எடுத்து கொண்டு”இதை என்னிடம் இருந்து 5 நிமிடங்களில் நீ பறித்து விட்டால் நீ உன் அறைக்கு செல்லலாம்”என்றான்.
என்னவோ பெரிய போட்டி என்று நினைத்த மதிவதனிக்கு இது சப்பென்று ஆகி விட்டது.
“ச்சே இவ்வளவு தானா,இப்பொழுதே உன் கைகளில் இருந்து அந்த கனியை எப்படி தட்டி பறிக்க போகிறேன் பார்”என புலி மாதிரி கையை இருபுறமும் விரித்து நின்று கொண்டு இருந்த அவனை நோக்கி பாய்ந்தாள்.
அவன் இடது கையில் இருந்த பழத்தை பறிக்க முயல,காத்தவராயன் உடனே அதை வலது கைக்கு மாற்றினான்.வலது கையை நோக்கி தாவ மின்னல் வேகத்தில் மீண்டும் இடது கைக்கு மாற்றி போக்கு காட்டினான். இருவருக்குள் அங்கு சடுகுடு ஆட்டம் நடந்து கொண்டு இருந்தது.டக்கென்று பழத்தை அவள் இடுப்பில் வைத்து சீண்டினான்.அவள் இதழில் தேய்த்து வெறுப்பு ஏற்றினான்.
கையை தலைக்கு மேல் உயர்த்திக் கொண்டு “இப்போ எட்டி என் கையில் இருந்து கனியை பறித்து பார் “என்றான்.
மதிவதனி எக்கி எக்கி துள்ளி குதிக்க,அவளால் அதை தொட கூட முடியவில்லை.அவள் குதிக்கும் போது மேலாடை விலகி கீழே விழுந்தது.அதில் அவள் பழுத்த கனிகளின் தரிசனம் காத்தவராயன் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
“என் கையில் இருக்கும் கனியை விட,உன்னில் காய்த்து தொங்கும் கனிகள் இன்னும் சுவையாக இருக்கும் போல் இருக்கே”என்று கேட்டான்.
அப்பொழுது தான் தன் மேலாடை கீழே விழுந்ததை உணர்ந்தாள்.ஆனால் போட்டியில் பின்வாங்கும் எண்ணம் இல்லை.இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே பாக்கி இருந்தது.
அவன் கையில் இருந்து கனியை பறிக்க பின்னால் செல்வது என நினைத்தாள்.
சில அடிகள் பின்னே சென்று,ஓடி வந்து பூமியில் இருந்து தாவ,அவன் கனியை பறிக்க பறந்து உயரத்தில் நெருங்கி வரும் பொழுது, கண நேரத்தில் காத்தவராயன் சுதாரித்து ,கனியை உடனே தன் வேட்டிக்குள் போட்டு கொண்டான்.அது அவன் கோமணத்தில் போய் மாட்டி கொண்டது.மதிவதனி அதை பார்த்து விக்கித்து போனாள்.
“முடிந்தால் வந்து எடுத்து கொள் என் கண்ணே மதிவதனி.இன்னும் சில நொடி துளிகள் மட்டுமே பாக்கி.”என சிரித்தான்.
மதிவதனி நெருங்கி வந்தாள்.அவன் வயிற்றில் தன் பவள விரல்களை வைத்தாள்.காத்தவராயன் கண்களை மூடி அவள் ஸ்பரிசத்தை ரசித்தான்.வேட்டிக்குள் கையை நுழைத்தாள். கனிக்கு பதிலாக வேறு ஒன்று அவள் கைகளில் சிக்கியது.அவன் கருப்பு பாம்பு அவள் கைகளை தீண்டியது.அதன் அனலான ஸ்பரிசம் அவள் விரலில் பட்டதும் அவள் பெண்மை தானாக தூண்டியது.உள்ளுணர்வு உந்த தானாக அவன் ஆண்மையின் கஜக்கோலை அவள் கைகளில் பிடித்தாள்.அவ்வளவு தான் இருந்த சில நொடித்துளிகளும் கடந்து போனது.தோற்று விட்டதில் அவள் நிலவு முகம் கவிழ,காத்தவராயன் அவள் குண்டியில் கை வைத்து தூக்கி தன் தோளில் போட்டு கொண்டு மஞ்சத்தை நோக்கி நடந்தான்.
அடுத்து வருவது நிகழ் காலத்தில்
ஆராதனாவின் மாயமலை விஜயம்.
நிகழ்காலம்
“ஏய் எரிமலை,7 மணிக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு,”வெள்ளை ஏஞ்சல் ஆராதனா வந்து சொல்ல
“ஏன் எதுக்கு,அன்னிக்கி ராயபுரம் சிவமணிக்கு கிட்ட மாட்டிவிட்டு நான் சிக்கி சின்னாபின்னமா ஆனது போதாதா,இப்ப இன்னொரு ரவுடி கிட்ட மாட்டிவிட போறீயா.. ம்ஹும்,நான் உன் கூட வர மாட்டேன்”
எரிமலை மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன்.
ஆராதனா தன் தெற்று பல் சிரிக்க “எரிமலை பேரில் மட்டும் இருந்தால் போதாது,நிஜத்தில் கொஞ்சமாவது இருக்கணும்”
“பேர் வச்சது என் அப்பா,தெரியாம வச்சுட்டாங்க.என்னை ஆளை விடு சாமி.என்னை ஆன்மீக அஞ்சல் ஆளவந்தார் கும்பகோணம் வரை வர சொல்லி இருக்கார்.நான் அங்கே தான் போக போறேன்.”
“டேய் இப்போ நீ வரவில்லை என்றால் நான் சீப் எடிட்டர் கிட்ட போய் சொல்லி விடுவேன்.”என ஆராதனா மிரட்டினாள்.
போய் சொல்லிக்கோ ஆரு,ஆனா நான் என் வேலையே போனாலும் உன் கூட வர மாட்டேன்.
ஆராதனா என்ன செய்வது?என் ஒரு நிமிடம் யோசித்தாள்.
அப்ப நீ வர மாட்டே..!மீண்டும் ஆராதனா கேட்டாள்.
வர மாட்டேன் வர மாட்டேன்.எரிமலை உறுதியாக சொல்ல
ம்ம்ம் உனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான்..என ஆராதனா வலையை வீசினாள்.
ஏன்? என புரியாமல் கேட்டான்.
ஏய் லூசு,நான் எங்கே போக போறத உன்கிட்ட சொன்னேன்.!
