அவன் கண்களில் எதிர்பார்ப்பு இன்னும் இருந்தது. என்னால், தாங்க முடியவில்லை. என்னிடம் காதலைக் கேட்கிறானே! என்னால் கொடுக்க முடியவில்லையே என்றூ!
இப்படியே இயங்கியவன், திடீரென்று இன்னும் வேகமெடுத்தான். என்னைப் பார்த்துக் கொண்டே, பயங்கர வேகத்தில் என்னைக் குத்த ஆரம்பித்தான்.
அவன் வேகமும், அழுத்தமும், காதலும், எனக்கும் உச்சத்துக்கு அருகில் எடுத்துச் சென்றிருந்தது. இப்பொழுது அவன் வேகம் கூடியவுடன், என்னையறியாமல் மெல்லிய முனகல் வந்தது.
ம்ம்…
என்னுடைய முனகல், அவனை ஊக்கப்படுத்தியது. அவனையேப் பார்த்த என் கண்களும், முகமும், நான் வாய் விட்டுச் சொல்ல மறுத்த அத்தனை காம உணர்வுகளையும் அவனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தது.
இன்னும் வேகம் கூட்டினான்.
ஐ லவ் யூ டி!
ஐ லவ் யூ டி!
ஐ லவ் யூ டி!
ம்ம்ம்..
ஐ லவ் யூ டி!
ஐ லவ் யூ டி!
ஸ்ஸ்ஸ்…
ஐ லவ் யூ…..
ஸ்…….ம்ம்ம்.
லவ் யூ லாவி…
அப்படியே உச்சம் அடைந்தான்.
என் உடல் விரைத்தது. நானும் உச்சம் அடைந்தேன்!
முட்டி போட்டாற் போல் இயங்கியவன், உச்சம் அடைந்தவுடன், அப்படியே இரு புறமும் கை ஊன்றியே இருந்தான். என் மேல் சாயக் கூட இல்லை!
கடைசி வரை, நான் ஐ லவ் யூ, சொல்லுவேன் ஏன்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், நான் சொல்லவேயில்லை. அது அவனுக்கு மெல்லிய ஏமாற்றத்தை அளித்திருக்கும் போல!
நானும் உச்சத்தை அடைந்ததால், சில நொடிகள் கழித்துதான் அதை உணர்ந்தேன். ஐ லவ் யூ சொல்லாவிட்டாலும், அவனை அணைத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்த எண்ணி, அவனை, என் மேல் சாய்த்துக் கொள்ள இழுத்தேன்.
ஆனால் அவனோ முரண்டு பிடித்தான்.
ம்ம்… என்று லேசாக உறுமினான். கோபம்!
நான் மீண்டும் இழுத்தேன். அவனோ, உறுதியாய் இருந்தான். அவன் பலத்தை என்னால் எட்ட முடியுமா என்ன?
அவனைக் கொஞ்சம் கெஞ்சலாய் பார்த்தேன். ப்ளீஸ்டா! என் அணைப்புக்குள் வாடா என்பது போல் பார்த்தேன்!
என் மனதின் கெஞ்சலை அவன் உணர்ந்தாலும், அவன் எதுவும் சொல்லவில்லை!
அப்படியே என் அணைப்புக்குள் வராமல், கையை ஊன்றி கொஞ்சம் நிதானம் அடைந்தவன், நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
அணைப்புக்குள் வராததால், வேறு வழியில்லாமல், அப்படியே, அவன் முதுகையும், தோள்களையும், தடவிக் கொடுத்தேன்.
மெல்ல நடுங்கியவாறே, அவன் முகத்தை வருட, என் கையை கொண்டு சென்றேன். வேகமாக, என் கையைப் பற்றினான். பின் குனிந்து, வேகமாக என் நெற்றியிலும், கண்களிலும், உதட்டிலும் முத்தமிட்டான்.
லவ் யூ டி! லவ் யூ ஆல்வேஸ்! நீ லவ்வைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்!
அவன் சொன்ன செய்தி எனக்கு தெளிவாகத் தெரிந்தது! நீ உன் காதலைச் சொல்லாத வரை, உன் அன்பினை, என் மேல் காட்ட உரிமையில்லை! ஆனால், நான், உன்னைக் காதலித்துக் கொண்டும், அன்பினைக் காட்டிக் கொண்டும் இருப்பேன்!
அவன் கோபம் கூட எனக்கு காதலைச் சொல்லியது. ஆனால், எனக்கோ, எவ்வளவு அன்பு இருந்தும், அவனிடம் காதலைச் சொல்ல முடியவில்லை.
வருத்ததுடனும், கொஞ்சம் வெட்கத்துடனும், உடைகளைப் பொறுக்கிக் கொண்டு, அவனது பாத்ரூமிலேயே க்ளீன் பண்ணிக் கொண்டு வந்தேன். என் அறையை நோக்கி செல்ல முயன்ற பொழுது அவனது குரல் கோபமாக வந்தது.
எங்க போற?
எ…என் ரூமுக்கு!
ஒண்ணும் தேவையில்லை, இங்கியே படு.
ஏனோ, எனக்கு அவன் அப்படிச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அமைதியாக, அவனருகில் படுத்துக் கொண்டேன். அவனது கம்பளியையே, எனக்கும் போர்த்தியவன், அவனது கைக்குள், பின்புறமாக இருந்து அணைத்து, உறங்க ஆரம்பித்து விட்டான்.
படுத்த கொஞ்ச நேரத்திலேயே, அவன் தூங்கி விட்டான். அவன் தூங்கியதை அறிந்ததும், திரும்பி அவன் புறமாகப் படுத்தேன்.
அவன் முகம் தூக்கத்தில் மலர்ந்து இருந்தது. மனம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது போலும்.
ஹப்பா, என்னா கோபம்! ரொம்பதான். சாப்பாட்டுல காரம் கம்மி பண்ணச் சொல்லனும்.
அப்ப கட்டி பிடிக்க விட மாட்டேன்ன? இப்ப என்னடா பண்ணுவ? அவன் முகத்தையும், மார்பினையும், தோள்களையும் வருடியவாறு, அவனையே பார்த்து கொஞ்சிக் கொண்டிருந்தேன்.
Sejal mail pannu valavanmadhan gmail yen mail