பாக்க மாட்ட?
நான் அமைதியாகவே இருந்தேன்.
என்னை ரசிக்கிரானா? இவ்வளவு நேரமாகவா? என்ன செய்கிறான் இன்னும்? திரும்பிப் பார்க்கவும் வெட்காமாய் இருந்தது. சர சர என்ற சத்தம் மட்டும் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என் காதில் அவன் குரல், பாக்க மாட்ட?
இப்பொழுது என் அதிர்ச்சியும், ஆனந்தமும் அதிகமாயிற்று. ஏனெனில், அவனும் உடைகளை கழட்டியிருந்தான் என்பதை என்னால் உணர முடிந்தது! ஜட்டியையும் கழட்டி விட்டானா? என்னுள் சிறிய யோசனை!
இந்த முறையும், பதில் சொல்லாததால், வேகமாக, என்னைப் பிடித்து திருப்பினான். கண்ணை மூடிய படியே, மேல் அழகை கைகளாலும், காலினைக் குறுக்கியும் மறைக்க நினைத்தவளை, அவனது உடும்புப் புடி, ஒன்றும் செய்ய விட முடியாமல் செய்தது!
என் கையை, விலக்கிய படி அவன் கைகள் இருந்ததது. என் கால்களுக்கு நடுவில், அவன் காலை வைத்து விலக்கியிருந்தான்.
என்னால் போராட முடியவில்லை, அதற்கு விருப்பமும் இல்லை.
மெல்ல என் கைகளை விட்டேன், போராட்டத்தை கை விட்டேன்! ரசிச்சிக்கோடா! எடுத்துக்கோடா! மனதாலேயே பேசிக் கொண்டிருந்தேன்.
என்னடி இது? அவன் கோபத்தில் கத்தினான்!
இப்ப மறுபடி என்ன கோபம்? இவனும் இவன் கோபமும் என்று நினைத்து கண் திறந்தவனின் பார்வையில் பதிந்தது, கோபமாக அவன் என் முலைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுதான்!
ஆசையாப் பாக்க வேண்டியதை, இவன் ஏன் இவ்ளோ கோவமா பாக்குறான் என்று என்னையே பார்த்த நான் அதிர்ந்தேன். ஏனெனில், என் இரு முலைகளுக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது, என்னுடைய தாலி!
இன்னமும் என்னாத்துக்குடி அதைக் கட்டிட்டிருக்கிற? ம்ம்ம்? என்று உறுமினான்!
நான் இன்னமும் கட்டியிருப்பதற்க்கான காரணம் அவனுக்கு தெரிய வேண்டும் என்றாலும், அதைப் பேச இது நேரமில்லை. ஒரு பெருமூச்சை விட்ட நான், மெல்ல தாலியைக் கழட்டி, பக்கத்திலிருந்த டேபிளில் வைத்தேன். பின், அவனை ஆழமாக பார்த்தேன்.
பின், முன்பு போலவே, கண்ணை மூடி சாய்ந்து கொண்டேன்.
அவனுக்கும் உள்ளுக்குள் கோபம் இருந்தாலு, இது பேச வேண்டிய தருணமில்லை என்று புரிந்திருந்தான் போலும்! ஏனெனில்,
அவன், பின்புறம் செய்த லீலைகளை, இப்பொழுது முன்னழகுகளில் செய்ய ஆரம்பித்தான், அவனது கையும், உதடுகளும். என்னை ஆனந்தத்தில் வேதனைப் படுத்தியது. இன்பச் சித்ரவதையை அனுபவிக்க வைத்தது.
அவன் உதடுகள், என் முலைகளில் வித்தைகளைக் காட்டின. என் காம்புகளின் விறைப்பு, எனக்கே உணரும் போது, அவனுக்கு, என் காமத்தை சொல்லாமலா இருக்கும்.
என்ன நினைப்பான் என்னைப் பற்றி? யோக்கியம் வேஷம் போட்டவள், ஏன் காமத்தில் இருக்கிறாய் என்று சொல்வானா?
எனக்கு அவனைப் பற்றி பெருமையாய் இருந்தது. எல்லா விஷயத்தையும் போல், இந்த விஷயத்திலும் கெட்டியாய் இருக்கான். எங்கெங்கு என் உணர்ச்சிப் பெட்டகம் இருக்கிறது என்று தேடித் தேடி கண்டுபிடிக்கிறானே? இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்? வேற யாரு கூடயாவுது பழக்கம் இருக்கோ?
மவனே, இனி, யார் கூடவாவுது சுத்துனும்னு நினைச்ச, கொன்னுடுவேன். மனதாலேயே அவனோடு பேசிக் கொண்டும், அவனைக் கொஞ்சிக் கொண்டும், செல்லமாய் திட்டிக் கொண்டும் இருந்தேன்.
திடீரென்று உறைந்தேன்.
அவன் கைகள் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தொடையை வருடிய கைகள், ஏன், உள் தொடையையும் வருடுகின்றன.
அய்யய்யோ, அவை அப்படியே மேலேறுகின்றனவே! நான் தொடைகளை இறுக்கினாலும், அதை மீறி அவன் கை முன்னேறுகிறதே. டேய் வேணாண்டா!
நான் உணர்ச்சியைக் காட்டுவதில்லை என்று, உணர்ச்சியில் துடிக்க வைக்கிறானா?
எனக்கு, அவன் என்ன செய்வான் என்று தெரியும். அவன், என் அந்தரங்கத்துக்குள் கை வைத்தால், என் பெண்மை நீர், அவனுக்கு காட்டிக் கொடுத்து விடும், நான் எவ்வளவு காமத்தில் இருக்கிறேன் என்று!
என்னால், இன்று அது முடியாது.
ஆனால், அவன் கை இன்னும், இன்னும் என்று கொஞ்சமாக நெருங்கிக் கொண்டே இருந்தது. அவன் உதடுகளோ, தொடர்ந்து, முலைகளை தூண்டிக் கொண்டிருந்தன.
என்னால் அதற்கு மே தாங்க முடியவில்லை.
கண்களை மூடியே இருந்தவள், வேகமாக, அவன் இரு கைககளையும், என் கைகளால் பிடித்து அவனை என் மேலே இழுத்துக் கொண்டேன்.
எனது வேகம், அது தெரிவித்த செய்தி அவனுக்கும் புரிந்தது. அதனால்தானோ என்னமோ, முதலில் மறுத்தவன், பின் என் போக்கின் படியே, என் மேலேயே சாய்ந்தான். எங்களை கைகள் பிணைந்திருந்தன.
Sejal mail pannu valavanmadhan gmail yen mail