வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

நான் கண்களை திறந்து அவனைப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால், அந்த நிலையில் அவனைப் பார்க்க என்னால் முடியாது. கோபமும், காமமும் அவனது கவனத்தை திசை திருப்பியிருப்பது நல்லதே. அவன் காதலோடு இருந்தால், இவ்வளவு நாள் என்னுடைய பிகேவியருக்கு காரணம் கேட்பான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று என்னை நச்சரிப்பான். என்னை ஆறுதல் படைத்த முனைவான்.

எனக்கு ஆறுதல் தேவைதான். வெறும் மன ரீதியாக மட்டுமல்ல. உடல் ரீதியாகவும்!

எந்த நீதி, நியாயம், சமூகம், வயசு வித்தியாசம் என்று வெட்டியாகப் பேசி அவனை நிராகரித்தேனோ, அதே நியாயங்களை தூக்கி எறிந்து அவனோடு இரண்டறக் கலப்பதே, அவனுக்கு நான் செய்யும் கொஞ்சூண்டு நியாயமாகவாச்சும் இருக்கும்.

எல்லாவித நியாய தர்மங்களைப் பேசி வந்த நான், அவனுக்காக, அதை தூக்கி எறிய வேண்டும்.

ஆனால், இவனுக்காக, இதைச் செய்ய நான் தயாராயிருக்கிறேன் என்று இவனுக்குத் தெரிந்தால், இவன் அதை கையில் எடுத்துக் கொள்ளுவான்.

என்னை, எனக்காவே விரும்பியன், அதைத்தானே செய்வான்? ஆகையால், அவனே என்னை எடுத்துக் கொள்ளட்டும்!

அவனைப் பற்றிய என் காதல் உணர்வில், அவன் என் மேல் கோட்டை கழட்டியிருந்ததை கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தேன். இப்போழுது, அவன் கை, என் டாப்சின் உள்ளூடே, என் இடையில் விளையாடிக் கொண்டிருந்தது. அவன் முத்தங்கள், என் இடையில், இடைவெளி இல்லாமல் பதிந்து கொண்டிருந்தன.

எனக்கு கூசியது. அதே சமயம், அவனைத் தடுக்கும் உணர்ச்சியைக் காட்டக் கூட மனம் விரும்பவில்லை. அருகிலுள்ள தலையணையை இறுகப் பற்றினேன்.

மீண்டும் என் முகத்திற்கு அருகில் வந்தான்.

ஏய், கண்ணைத் திறடி!

ப்ச். ப்ச். கண்களிலேய முத்தம்.

நான் திறக்க வில்லை. மீண்டும் கோபமானவன், வேகமாக, எனது டாப்சை என் உடலிலிருந்து கழட்டினான். நான் எதிர்ப்பு காட்ட நினைக்கவில்லை. அவனது வேகத்தில், எனது எதிர்ப்புக்கும் பலனிருந்திருக்காது.

அதே சமயம், அவன் முன், டாப்ஸ் இல்லாதிருப்பது குறுகுறுவென்றிருந்தது. கைகளால், என் முன்னழகை மறைத்துக் கொண்டேன்.

ஏய், பாரு!

நான் திறக்கவில்லை. அது அவனுக்கு இன்னமும் கோபமூட்டியது.

அதே கோபத்தில், எனது பேண்ட்டினை வேகமாகக் கழட்டினான்.

ஹக்க்… ஒரு மெல்லிய அதிர்வு, என்னிடத்தில். இதுவரை விளையாட்டாக கண்ணைத் திறக்க முடியாது என்றால், இப்பொழுது, வெட்கத்தில் அவனைப் பார்க்க முடியாதே!

ஏய், கண்ணைத் திறந்து பாரு!

வெட்கம் தாங்காமல், அப்படியே திரும்பி படுத்துக் கொண்டேன்.

என் அருகில் படுத்து என் காதில் கிசுகிசுத்தான். ஏய், பாருடி, ப்ளீஸ்!

அவன் என்னைக் கெஞ்சுவது எனக்கு பாவமாகவும், அதே சமயம் காதலையும் தோற்றுவித்தது. ஆனால், வெட்கம் தடுத்தது. தலையை மட்டும் ஆட்டினேன் மெல்ல, முடியாது என்று.

இதுவரை எந்த உணர்ச்சியும் காட்டதவள், இப்பொழுது தலையை ஆட்டியதில் இன்னமும் சந்தோஷம். அந்த மகிழ்ச்சியில், என் பின் புறமெங்கும் முத்தங்களை அள்ளியிறைக்க ஆரம்பித்தான்.

எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனுடன், வெறும் பேண்டி மற்றும் பிராவுடன் இருக்கிறேன் என்ற எண்ணமே, என்னை உசுப்பேத்தியது. காமத்தைக் கொடுத்தது.

அவன் கைகள், என் மேனியெங்கும் வருடிச் சென்றன. என் முதுகை ரொம்ப நேரம் வருடியது அவன் கைகள். மீண்டும், என் காதருகில் கேட்டான், பாக்க மாட்ட? ம்ம்?

இந்த முறை நான் அமைதியாக இருந்தேன். அவன் சடாரென்று, எனது, பிராவினைக் கழட்டினான். இப்பொழுது மேல் பகுதி முழுக்க நிர்வாணமாக, வெறும் பேண்ட்டியுடன்!

மீண்டும் முத்தங்களின் மூலமும், கைகளின் வருடல்கள் மூலமும், என்னுள் காமத்தை ஊற்றிக் கொண்டிருந்தான். என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய காமம் ஏறிக் கொண்டிருந்தது. மனதுக்கு பிடித்தவனுடன், சேரும் முதல் உறவு, இன்னும் சிறந்த முறையில் இருந்திருக்க வேண்டும் என்று மனம் நினைத்தாலும், இதுதான் இவன் மேல் நான் காட்டும் காதல் என்று எண்ணிக் கொண்டதால், சந்தோஷமே அடைந்தது!

சொல்லப் போனால், என்னுடைய காமத்தை விட, என் மேல் இவன் கொள்ளும் காதல், காமம், என்னால் இவன் அடையும் சுகம், அவைதான் என் சந்தோஷம்! அதுதான் என்னுடைய காமத்தின் உச்சகட்டம்!

மெல்ல மீண்டும் அவன் நினைவுகளில் மூழ்கியவளை, கலைத்தது, காதில் கிசுகிசுத்த அவனது குரல். எனக்கு திக் கென்று இருந்தாலும், அமைதியாக இருந்தேன்.

பாக்க மாட்ட? அவன் லேசாக சிரித்தான் போலிருந்தது.

சடாரென்று, என்னுடைய பேண்டியை பிடித்து கீழே இழுத்து கழட்டினான்.

நான், என் உடலையே கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன். முழு நிர்வாணத்தில் நான். அவன், என் அழகை ரசித்துக் கொண்டு!

என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோடா, ப்ளீஸ் என்று கத்த வேண்டும் போலிருந்தது!

என்னை விட்டு தள்ளி, அவன் குரல் மட்டும் கேட்டது!

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.