வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

ச்சீ.. போடா…!

விலகி, சில அடி எடுத்து வைத்த பின் தான் உணர்ந்தேன். கழுத்தைச் சுற்றியிருந்த அவனது இடது கை, என்து முந்தானையைப் பற்றியிருந்தது! நான் எடுத்து வைத்திருந்த சில அடிகள், இயல்பாய், முந்தானை சரிய, அவன் முன் நிற்பதற்கு வசதியாய் இருந்தது!

திகைத்து, எனது புடவையைப் பிடித்து, மேலும் இழுக்காதவாறு தடுத்தவள், அவனிடமிருந்து புடவையை உருவ முடியவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவள், மேலும் திகைத்து நின்றேன்!

ஏனெனில், முந்தானை சரிய நின்றிருந்த, என் முலைகளின் செழிப்பையே ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!

பெண்ணுக்கே உரிய நாணத்தில், என் கைகளால் என்னை மறைத்துக் கொண்டு தலை குனிந்திருந்தேன். ஆனால், அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை!

நிமிர்ந்து பார்த்தால், என் நாணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்! ஆனால், ஏன் இந்த நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்?

என்னுடைய யோசனைக்கு, பதில், அவன் செயல் சொன்னது.

நான் நிமிர்ந்ததும், கையிலிருந்த புடவையை சடாரென்று இழுத்து, என் உடலிலிருந்து புடவை முழுதுமாக உருவப்பட்டிருந்தது! நானோ, அந்த வேகத்தில், சுற்றிக் கொண்டு போய், அவன் மேலாகவே விழுந்தேன்!

புடவையை எங்கியோ தூர எரிந்தவன், என்னை அணைத்துச் சிரித்தான்.

அவன் என்னை ஆட்கொள்ளுவதை ரசித்தாலும், சிணுங்கிய நான், அவன் மார்பில் குத்தினேன்!

என்னை முத்தமிட வந்தவனை, அவன் மார்பின் மேலாகவே கையை வைத்து தடுக்க முயன்றேன்.

அவனோ,

நீ, கையே வெக்கலீன்னாலும் தடுக்கும் லாவி! என்று சீண்டினான்!

அவனுடைய சீண்டலகளில், காம போதை ஏறியிருந்த நான், காமமும், காதலும் ஒன்றாகச் சேர்ந்து கொடுத்த தூண்டலில், அவனது கன்னத்தைப் பிடித்து கடித்தேன்!

ஆ… ராட்சஸி! விடுடி….!

கடித்து முழித்ததும், அவனுடைய சீண்டல்களுக்கு பழி வாங்கிய திருப்தியோடு, தள்ளி நின்று கிண்டலாக, அவனைப் பார்த்துச் சிரித்தேன். அதில் கோபமடைந்தவன், மிக ஆக்ரோஷமாக என்னை நெருங்கினான்.

அதே வேகத்தில் என்னைக் கட்டிலில் தள்ளியவன், எனது இரு கைகளையும், இரு புறமும் பிடித்தவாறு, கால்களால் என்னை அமுக்கியவாறு என்னை வெறியாகப் பார்த்தான்!

திமிற முயன்ற என்னை, மிக எளிதில் அடக்கியவன், ஆவேசமாகய் கேட்டான்!

ஏண்டி, என்னைக் கடிச்ச?

அப்டிதாண்டா, கடிப்பேன்! என்ன பண்ணுவ?

வேணாண்டி! என்னை ரொம்பச் சீண்டுற!

அப்டித்தாண்டா சீண்டுவேன்! என்ன பண்ணுவ? நீ எனக்குச் சொந்தம்! நான் உன்னை கடிப்பேன், சீண்டுவேன், என்ன வேணா பண்ணுவேன்!

தலையைச் சிலுப்பியவாறே அவனிடம் பதிலுக்கு பதில் நான் சீண்டியதில், மேலும் அவேசமடைந்திருந்தவன்,

நீ என்னைக் கடிச்சீல்ல? நானும் உன்னைக் கடிக்கிறேன்!

வேணாம்… விட்ரு!

நீயும் என் சொந்தண்டி! நானும் உன்னைக் கடிப்பேன், சீண்டுவேன்! என்ன வேணா பண்ணுவேன்! பாக்குறியா? என்றவன் என் முகத்தை நோக்கி ஆவேசமாகக் குனிந்தான்!

அவனும் கடிக்க வருவதில், கண்களை இறுக்க மூடி, முகத்தைத் திருப்பி, உதடுகளை இறுக்க மூடிக்கொண்டேன்! தப்பித் தவறி என் உதடுகளை கடித்து விடக் கூடாதல்லவா?