வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

“உங்களுக்கு ஒன்னும் ஆகளையே, ஆதி எதுவும் பட்டதா?” அக்கறையுடன் மீரா கேட்டாள்.

“சிறிய வலி தான், பெரிதாக எதுவும் இல்லை, என் உடலை விட என் கெளரவத்துக்கு தான் ஆதி அதிகம்.” பிரபு அவள் அக்கரையில் மனம் குளிர்ந்து புன்னகைத்தான்.

வகை மாதிரிக்குரிய ஆண் போல சரவணன் கேட்டான்,” பைக்குக்கு ஒன்னும் ஆகளையே/”

மீரா அவள் கணவனை பார்த்து முறைத்தாள். ஒருத்தன் ஆதி பட்டு வந்திருக்கான், எப்படி அக்கறை இல்லாமல் கேட்குறார். சரவணன் கவனம் பிரபு மேல் இருக்க அவன் மனைவி அவனை முறைப்பதை கவனிக்கவில்லை.

“நல்ல வேலை ஒன்னும் ஆகல, இங்கும் அங்கும் சிறு கீறல் தான்.”

“ஆண்கள் நீங்க ரொம்ப மோசம், ஆளை பத்தி கவலை படமால், வாகனத்தை பத்தி கவலை படுரிங்கா.” இவர்கள் எல்லாம் என்ன செய்வது என்பது போல தலை அசைத்தாள்.

இருவரும் ஈ என்று இளித்தார்கள்.

பெண்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரியாதது என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தாள்.

அவர்கள் பரிமாறிக்கொள்ளும் இந்த பார்வையை பார்த்து மீராவுக்கு இன்னும் கோபம் வந்தது. “முதலில் போய் உங்களை சுத்தம் செஞ்சிக்கிங்க,” என்றாள் பிரவுவிடம். “சுத்தமான ஆடை எடுத்திட்டு வாங்க,” என்றாள் அவள் கணவனிடம்.

பிரபு சமையல் அறை தாண்டி இருக்கும் பாத்ரூம் நோக்கி நடந்தான். அவனுடன் சேர்ந்து மீறவும் சென்றாள். அவன் வலி இருப்பது போல கொஞ்சம் நொண்டி நடந்தான். உண்மையில் அவனுக்கு எந்த வழியும் இல்லை. சரவணன் ஆடைகள் எடுக்க அவன் அறைக்கு சென்றான்.

“ரொம்ப வலிக்குதா?” என்று மீரா கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லை,” என்று கூறியவன் முகம் சுளித்தான், அவன் படும் உண்மை வலி அவளிடம் இருந்து மறைப்பது போல.

“கவனமா இருக்க வேண்டாம்மா, ஏன் வண்டியை வேகமாக ஓட்ட வேண்டும்.”

“இல்லை லேட் ஆகிவிட்டது, உன்…கலை பார்க்க வேண்டும் என்று இருந்தது.” ‘உன்’ னுக்கும் ‘கலை’ க்கும் ஒரு சிறிய இடைவேளை விட்டான்.

மீரா அதை கவனிப்பால் என்று எதிர்பார்த்தான். அவன் யாரை பார்க்க அவளாக வந்தான் என்று அவளுக்கு புரியும்.

பிரபு பாத்ரூம் செல்ல அவள் சமயலறையில் நின்று காத்திருந்தாள். தண்ணி ஊக்கம் சத்தம் கேட்டது. சரவணன் கையில், டீ ஷர்ட், பேண்ட் மற்றும் துண்டுடன் உள்ளே வந்தான்.

“பிரபு பாத்ரூமில் இருக்கார்.” என்றாள்.

சரவணன் பாத்ரூமுக்கு சென்றான். சற்று நேரத்துக்கு பிறகு தண்ணி ஊத்தும் சத்தம் நின்றது. சரவணன், பிரபு பேண்ட் கையில் வயித்தபடி வெளியே வந்தான்.

“அவன் ரொம்ப பெருசு என் பேண்ட் பத்தாது, நான் போய் ஒரு லுங்கி எடுத்திட்டு வரேன். இதோ அவன் பேண்ட் கொஞ்சம் ஐயன் பண்ணு, அப்போதாவது கொஞ்சம் காஞ்சி இருக்கும்.”

என்னது அவன் ரொம்ப பெருசா, சே அவர் அவன் உடல் சைஸ் சொல்லுறார். வேற எண்ணம் ஏன் என் மனதில் வந்தது என்று மீரா வெட்கப்பட்டாள்.

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.