வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

அவள் அதிக கோபப்பட்டால் அவன் நோக்கம் அடைய இன்னும் வெகு தூறும் இருக்குது என்று விளங்கிவிடும். அவன் இன்னும் மிகுதியாக மன்னிப்பு கேட்கணும், அவனுக்கு எந்த கேட்ட எண்ணமும் இல்லை என்றும் அது அக்கணத்தில் நடந்தது என்று சாதியம் செய்யணும். அவன் சொல்வது பொய் என்று நிச்சயமாக அவளால் சொல்ல முடியாது. ஒரே விஷயம் என்னவென்றால் அவன் நண்பனின் இந்த அழகு மனைவியை அடையும் அவன் நோக்கத்துக்கு பெரிய, சொல்ல போனால், சரி செய்ய முடியாத பங்கம் ஏற்படும். ஆனாள் அவன் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டியதாக இருந்தது, ஆனாள் அது ஒரு கணக்கிடப்பட்ட ஆபத்து.

இந்தனை நாட்கள் அவள் வீடு சென்று அவளிடம் பழகிய பிறகு அவளுக்கும் அவன் மேல் ஒரு நற்புணர்வு, ஒரு வித பாசம் இருப்பதாக நினைத்தான். அவர்கள் முக்கியமற்ற, பொழுதுபோக்கு விஷயங்கள் பற்றி பேசுவார்கள். அது சுவாரசியமாகவும், மகிழ்ச்சி கொடுக்கும் விஷயங்கள் ஆகா இருக்கும். அவள் புருஷனுடன், அவன் கடையில் இருந்து வந்த பிறகு கிடைக்கும் அந்த சிறிய நேரத்தில், முக்கியமான விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு, வீட்டு விஷயங்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் பத்தி மட்டுமே பேசுவார்கள். சிறு வயதில் இருந்து பெரும் பொறுப்பு அவள் கணவன் தோள்களில் சுமக்க பட்டது. அதனால் அவனுக்கு முக்கியம் இல்லாத விஷயங்களில் நாட்டமும் இல்லை, முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. மீரா ரொம்ப கோபம் கொள்ளவில்லை என்று பிரபு மகிழ்ந்தான். அநேகமாக இந்த சம்பவத்தை அவள் கணவனிடம் இருந்து மறைப்பாள். இந்த தசையின்ப மகிழ்வு கொடுக்கும் இல்லத்தரசியை அடையும் அவன் நோக்கும் வெற்றிகரமான பாதையில் போய்க்கொண்டு இருக்கு. இப்போது அவளுக்குள் புதைந்து இருக்கும் இந்த பாச உணர்வை, ஆசையாக மாற்றானும்.

“சரி பிரபு, நேரமாகுது, நான் வீட்டுக்கு போனும்.”

“சரி, மீரா, சரவணன் வீட்டுக்கு வந்த பிறகு நான் வருகிறேன்.”

அவள் வீட்டுக்கு நடந்து செல்லும் போது அவளை ‘மீரா’ என்று அவன் அழைத்த வார்த்தைகள் தான் அவள் காதில் ஒளிந்துகொண்டு இருந்தது. முதல் முறையாக மதனி என்று அழைக்காமல் அவள் பெயர் சொல்லி மீரா என்று அழைத்திருக்கான். இதில் என்ன மோசம் என்றாள் அவளுக்கு அது பிடித்தது. அவள் வயதானவளாக இல்லை என்பது போல உணர்வை ஏற்படுத்தியது.

அன்று மாலை சரவணன் வீடு திரும்பிய பிறகும் கூட பிரபு வரவில்லை. மணி இப்போது 8 .30 ஆகிவிட்டது இன்னும் பிரபுவை காணும். மோட்டார்பைக் சத்தம் அவர்கள் வீட்டை தண்டி செல்லும் போது தற்செயலாக மீனாவின் கண்கள் அவள் முன் கதவை நோக்கி செல்லும்.

“வரேன் என்று சொன்னானே, ஏன் இன்னும் காணும்?” பிறகு அவளை திட்டிக்கொள்வாள், நீ ஏன் அவன் வரவில்லை என்று பதற்றம் அடையிற.

முட்டாள், முட்டாள், அவன் வருகைக்கு ஏன் அவளாக இருக்க, அவன் வெறும் ஒரு நண்பன் தான், இந்த முட்டாள்தனத்தை நிறுத்து என்று தன்னை கடிந்து கொண்டாள். கடைசியில் அவள் வீட்டுக்கு முன்பு ஒரு மோட்டார்பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. அவளை அறியாமலே அவள் ஆர்வத்தோடு அவள் முன் கதவுக்கு நடந்து சென்றாள். நல்ல வேலை அந்த நேரம் சரவணன் பாத்ரூமில் இருந்ததால் அவன் மனைவியின் இந்த வித்தியாச நடத்தையை அவன் பார்க்கவில்லை. மீரா முன் கதவை திறக்கும் போது அப்போது தான் சரவணனின் ஹால் வந்து அடைந்தான். பிரபு உள்ளே நுழைய அவன் இருக்கும் கோலம் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவன் ஷிர்ட்டும், பேண்டும் கொஞ்சம் கிழிஞ்சி இருந்தது. அவை அங்கும் இங்கும் அழுக்கு மற்றும் மண்ணால் கறைபட்டு இருந்தது.

“கடவுளே, உன்னை பாரு, என்னடா நடந்தது, எக்சிடெண்ட்டா? என்று சரவணன் கேட்டான்.

மீரா முகத்தில் தெரிந்த அக்கறையும் கவலையும் பிரபு கவனிக்க தவறவில்லை. அவன் நினைத்தது சரி தான் அவளுக்கு அவனை பிடிக்க துவங்கிவிட்டது. அவன் வேணுமென்று தான் இன்றைக்கு தாமதமாக வந்தான். அவனுக்கு எக்சிடெண்ட் எதுவும் கிடையாது. அவன் நடித்தான். அவனே அவன் ஆடைகளை கொஞ்சம் கிளித்தட்டு, அதில் மண்ணும், அழுக்கும் பூசிக்கொண்டான். அவன் மேல் அனுதாபம் உருவாக்க வேண்டியதாக இருந்தது. இது இன்று மாலை நடந்த சம்பவத்தை முற்றிலும் மீரா மனதில் இருந்து காணாமல் போக செய்யும். பெண்களுக்கு எப்போதும் அனுதாப உணர்வு எளிதில் வரும். அந்த உணர்வைவேறு விதமான உணர்வாக மாற்றுவதும் சற்று சுலபம்.

“பைக் சேற்றில் சறுக்கி கீழே விழுந்துட்டேன். நேற்று மலை பேய்ந்ததில்லையா, ரோடு சேர்றாக இருந்தது.”

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.