“ஏய், நீ இங்கே என்ன பண்ணுறா?,” என்று கேட்டாள். அவன் என்னை தான் பார்க்க வந்திருக்கணும், நான் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் எனக்காக இங்கே காத்துகொண்டு இருக்கான் என்று மனதில் நினைத்தாள்.
அவள் கவனிக்கவில்லை என்று அவன் நினைத்து அவளை பார்க்கும் விதத்தில் இருந்து அவள் அவனை கவர்ந்து இருக்காள் என்று அவளுக்கு தெரியும். அவளுக்கு இது புதிதல்ல. அவள் அழகாக இருக்கிறாள் என்று தெரிந்த அவளுக்கு, அவளை பொறுத்தவரை பல ஆண்கள் ஜொள்ளு பார்ட்டி என்று தெரியும். அதில் இவனும் ஒருவன். அதில் அவளுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அதில் எந்தத் தீங்கும் இல்லை என்று கருதி அதை சாதாரணமாக எடுத்து கொண்டாள். சொல்ல போனால் அதில் அவளுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி இருந்தது, அவள் அழகில் அவளுக்கு சற்று கருவம் இருந்தது.
பிரபுவை பார்த்து ஆனந்தமாய் அவள் பிள்ளைகள் அவனிடம் சுற்றி கொண்டார்கள். இவன் தானே அவர்களுக்கு எப்போதும் இனிப்பும், சொக்கோலேட் வாங்கி வரும் ‘அங்கிள்’. அவளுக்கு நன்றாக தெரியும் அவன் உண்மையான நோக்கோம் ஆவலுடன் இனிக்க இனிக்க பேசுவது என்று. ஆவலுடன் இளையவன் அவளை பார்த்து இப்படி வலியுறுத்து அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் முயற்சிகள் எல்லாம் அவளை ஒன்னும் செய்யாது என்று தவறாக நினைத்து இருந்தாள். அவள் தான் அவள் கணவனை அவ்வளவு நேசிக்கிறாள் அல்லவா.
“வாங்க அங்கிள், எப்படி இருக்கீங்க,” என்று ஜோடியாக கேட்டார்கள், “நீங்க எங்க வீட்டுக்கு வரிக்கிலா.” அனால் அவர்கள் ஆர்வம் அவன் எப்பதும் அவர்களுக்கு வாங்கி வரும் பொருள்கள் இருக்குதா என்பது தான்.
“இல்ல பசங்கள, நான் சும்மா கொஞ்ச நேரம் தனியா இருக்க வந்தேன். பள்ளி காலத்தில் இருந்து இது தான் என் இடம். உங்க அப்பா கூட எங்க பள்ளி காலத்தில் இங்கே என்னுடன் சில சமையும் வருவாரு.”
அவர்களுக்கு வேண்டிய இனிப்புகள், சாக்லேட் இல்லை என்பது ஏமார்ந்து போனார்கள். உடனே,” சரி அங்கிள், நாங்க பிரமிளா அக்கா வீட்டுக்கு விளையாட போகிறோம், அவர்கள் அம்மாவை பார்த்து கெஞ்சலாக,” நாங்க போகலாம் இல்லையா மா.”
“சரி அனால் சீக்கிரமாக வந்துடுங்க, உங்கள் இருவருக்கும் வீட்டு படம் செய்ய இருக்கு.”
“சரிங்க மா, வந்துடுறோம்,” என்றபடி குஷியாக ஓடி போனார்கள்.
அவர்கள் கண் பார்வையில் இருந்து அந்த இரு சிறுவர்கள் மறையும் வரை மீறவும், பிரபுவின் புன்னகையோடு அவர்களை பார்த்தார்கள். இருந்தாலும் மீராவுக்கு ஒன்னு புரியவில்லை. அவன் தன்னை பார்க்க வரவில்லை என்றும், சும்மா தான் இங்கே வந்திருக்கான் என்றும் தெரிந்த போது ஒரு வித ஏமாற்ற உணர்வு ஏன் வந்தது? ஒருவர் தன்னை விரும்புகிறார், ரசிக்கிறார் என்ற எண்ணம் ஒரு உள்ளத்தில் மகிழ் உணர்வு இயற்கையில் ஏற்படும் என்பது அவளுக்கு தெரியாது. ஒருவர் தன்னை, ரசித்து சரசமாடும் முயற்சிகளில் ஈடுபடும் போது தன் முலையில் ஒரு வித இரசாயன (dopamine) இயற்கையில் வெளியாகும் என்ற தெரியும் அளவுக்கு அவள் கல்வி நிலை இல்லை. அந்த மகிழ்ச்சி நிலையை மறுபடியும் மறுபடியும் அனுபவிக்க ஆசை படுவார்கள்.
அவள் தரையில் நசுங்கி கிடக்கும் இரு சிகரெட் மொட்டுகள் பார்த்தாள். “இங்கே தான் நிம்மதியாக புகை பிடிக்க வருவார்களோ. இந்த ஆண்களுக்கு இந்த சிகரெட்டில் என்ன தான் இருக்கு என்று புரிஞ்சிக்க முடியில. நான் அவரை பல முறை இதை நிறுத்த சொல்லி இருக்கேன், கேட்க மாட்டிங்குறாரு,” என்று கவலையாக சொன்னாள்.
“இந்த பழக்கம் எங்களுக்கு பள்ளி காலத்தில் வந்துவிட்டது, இப்போ விட சிரமம்மாக இருக்கு. நான் பல முறை இத விட முயற்சித்தேன் அனால் முடியில.”
“நீங்க, ஆண்கள் எல்லாம் உண்மையில் மனா உறுதி இல்லாதவர்கள். இதை கூட உங்களால் விட முடியவில்லை,”என்று மீரா அலட்சியமாக சொன்னாள்.
“இதை ஏன் நீங்க இவ்வளோ எதிர்க்குறீங்க?” மீரா கவனித்தாள், அவள் கணவன் இல்லாத போது அவளை மதனி என்று அழைப்பதில்லை.
“எனக்கு அந்த நற்றம்மே பிடிக்காது, என் கணவரை பல் துலக்கியா பிறகு தான் என் கிட்ட வர அனுமதிப்பேன்,” என்று மீரா சிரித்தாள்.
“அப்படினா நான் இன்றைக்கே இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறேன்.”
மீரா அதிர்ச்சி ஆனாள். இவன் என்ன சொல்ல வருகிறான். என்னை நெருங்குவதற்க இந்த பழக்கத்தை விடுறானா, இல்லை எனக்கு புகி பிடிப்பது பிடிக்காது இன்பத்துக்காக விடுரென்ன. இல்லை இல்லை, புகை பிடிப்பது நல்லதில்லை இன்பத்துக்காக தான் விடுகிறேன் என்கிறான். அவள் மனதில் அதிக நம்பிக்கை இல்லாமல் தனக்குத்தானே சொன்னாள்.
Next please 3
நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss
நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க
கதை புரியவில்லை நண்பரே