வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

பிரபு பேண்ட் சில இடங்களில் மட்டும் தான் ஈரமாக இருந்தது. பிரபு பாத்ரூமில் இருந்து சமையலறை வந்தான். அவன் இடுப்பில் அந்த துண்டை கட்டி இருந்தான். அந்த ஈர துண்டு அவள் வலிமையான தொடைகளில் ஒட்டிக்கொண்டு இருந்தது.

“என் ஷிர்ட்டும் ஐயன் பண்ண முடியும்மா, சரவணன் டீ ஷர்ட் எனக்கு ப்லோஸ் மாதிரி இருக்கு.”

உண்மையில் அவள் கணவன் டீ ஷர்ட் அவன் கட்டுறுதி வாய்ந்த உடலில் ப்லோஸ் மாதிரி தான் இருந்தது. அதை பார்த்த போது அவளுக்கு சிரிப்பு வந்தது, ப்லோஸ் போல இருந்தாலும் அவன் ஆண்மை உடலை தெளிவாக வெளிக்காட்டியது.

“அதையும் கொடு நான் இரண்டையும் ஐயன் பண்ணுறேன்,” அவன் கைகளில் இருந்து அவன் ஷிர்ட்டை எடுத்தாள்.

தேவைக்கு அதிகமான நேரத்துக்கு அவள் கண்கள் அவன் உடலை பார்த்தது. ஏய் மீரா, அவன் உடலை ரசிப்பதை நிறுத்து. நீ கல்யாணம் ஆனா பெண் என்று மறந்துடாதே, என்று தன்னை திட்டினாள்.

அவன் கையில் இருந்து அந்த துணியை எடுக்கும் போது அவர்கள் கைகள் லேசாக உரசியது. “தேங்க்ஸ்,” என்றான் பிரபு.

அவன் வேணுமென்றே கையை உரசினானா இல்லை தற்செயலாக அது நடந்ததா? அவன் திகம்மாக உரிமை எடுக்குறானா, நான் ஏன் அதை அனுமதிக்கிறேன்.

அன்று இரவு மீரா தூங்க முயற்சிக்கும் போது, அவள் உணர்வுகளையும், மனநிலையும் பற்றிய குழப்பமும், அச்சமும் அவளுக்கு இருந்தது.

மீரா அவசர அவசமாய் அவள் கணவனுக்கு சமையல் செய்துகொண்டு இருந்தாள். பிரபு அப்பா நல்லபடியா பலனடைந்து வருணும் என்று எப்போது போல் மலையில் கோவிலுக்கு போகாமல் கலையிலையே போய்விட்டு வந்தாள். அவள் வீட்டின் பின்பக்கம் உள்ள மங்கா தொப்பை கடந்து செல்லும் போது அவள் பழைய நினைவுகள் மீண்டும் தூண்டப்பட்டு, அவள் எப்படி பாலியல் ஒழுக்கக்கேடெனும் பாதையில் நிலை மாறி போனால் என்ற யொட்ச்சனையில் மூழ்கினாள். அப்போது தானே அந்த சீரழிவு உண்மையில் தகுவாங்கியது என்ற யோசனையில் அவள் வேலைகைகை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யவில்லை. நல்லவேளை அவள் சமையல் முடித்து கல்லில் உள்ள சோபாவில் அமரும் போது அவள் கணவனின் வண்டி சத்தம் வீட்டின் முன் வந்து நிற்பது கேட்டது.

அவள் கணவனுக்கு மத்திய உணவு பரிமாற்ற இப்போது பிரபுவின் தந்தையின் உடல்நலம் எப்படி இருக்கு என்று விசாரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள். உண்மையில் அந்த முதியவர் நலன் அடைய வேண்டும் என்று விரும்பினாலும் அவளுக்கு பிரபு எப்போது இங்கே வந்து சேர எதிர்பார்க்க படுகிறது என்று தெரிந்த கொள்ள ஆசை அதிகம். அவன் தந்தை நலனை பற்றிய பேச்சு எடுத்தால் தான் அவள் அவளாக தெரிந்து கொள்ள விரும்பம் பிரபுவை பற்றிய தகவலும் இயல்பாக வெளி வரும் என்று கருதினாள். அவன் இங்கே வந்தாலும் அது எப்படி இங்கு உள்ள நிலைமையை மாற்றும். அவன் தன் மனைவியுடன் வருவான், அவனுக்கு என்னை வந்து பார்க்க வேண்டிய விருப்பம் கூட இருக்காமல் இருக்கலாம்.
அவனுக்கு தான் அவளிடம் இருந்த்து வேண்டிய எல்லாம் கிடைத்துவிட்டதே. அவன் அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ருசித்துவிட்டான். அவன் ஆசைப்பட்ட ஒவ்வொரு விதத்தலையும் என்ன அனுபவிச்சிட்டான். என் பங்குக்கு என் புருஷனுக்கு கூட கொடுக்காத இன்பங்கள் எல்லாம் அவனுக்கு ஆசை ஆசையாக கொடுத்துவிட்டேன். இன்னும் மேலும் என்ன இருக்கு அவனுக்கு. அவன் ஆசைகள் எல்லாம் நிறைவேற்றிவிட்டேண்ணே என்று யோசித்தாள் கவலையோடு.

என் உடலை அவன் ஆசைக்கு பவித்துக் கொண்டான் என்று அவனை மட்டும் குற்றம் சொல்வது நியாயம் இல்லை. என் புத்தி எங்கே போனது. என் குற்றமும் சரி பங்கு அதில் இருந்தது. எல்லாம் விருப்பத்தோடு தானே செய்தேன். நான் செய்யும் பெரும் பாவத்தை என் காமம் மறைத்துவிட்டது. என்னால் அவனை நிறுத்திருக்க முடியும், நிறுத்திருக்க வேண்டும். முதல் முறை எதோ ஒரு பலவீனமமான நேரத்தில் தப்பு செய்துவிட்டேன் என்று விட்டிருந்தாலும் அதற்கு பிறகு நான் என் அன்பு கணவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு பெரும் துரோகம் செய்கிறேன் என்று சிந்திருக்க வேண்டும்.

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.