லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

மறுநாள் காலையில் அசோக் ஆபீஸ் செல்ல ஆரம்பிக்க அர்ச்சனாவிற்கு தனியே இருக்க மீண்டும் விரக தாபம் தூண்டியது. அசோக் வீட்டிலேயே இருந்து தன்னை இடை விடாமல் அனுபவிக்க மாட்டானா என அவள் உடல் ஏங்கியது..

உடல் அவன் உரசல் தேடி ஏங்க மனமோ இன்னும் மேலே மேலே தேடியது.. அசோக் மட்டும்தான் என் உடலை கண்டு மயங்குவானா.. வேறு யாரும் மயங்க மாட்டார்களா…. தினமும் தனது வீட்டிற்கு வரும் பால்காரனின் முகம், அவள் அடுக்கு மாடி கட்டிடத்தின் காவலாளி என பலர் முகங்கள் அவளது நினைவிற்கு வந்தாலும் அதன் பின் விளைவுகளை எண்ணி சற்று அச்சம் கொண்டாள். எது செய்தாலும் பாதுகாப்பாக செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டு தன்னை அடக்கி கொண்டிருந்தாள்..

மதிய உணவு முடித்து சிறிது நேரம் தூங்கினால் இரவு அசோக்கிடம் நன்றாக கொஞ்சலாம் என எண்ணி படுக்கையில் சரிந்தாள்.. இரு நாட்களாக அசோக் தன்னை இந்த படுக்கையில் அனுபவித்தது நினைவுக்கு வர சிறிது கசிந்தாள். அந்த நேரம் அவள் கைபேசி அழைக்க அசோக் அழைக்கிறான் என பாய்ந்து போய் எடுத்தாள்..

ஆனால் அங்கு அழைத்தது அவள் கணவன் ராஜேஷ்

“என்னங்க எப்படி இருக்கீங்க”

“நல்லா இருக்கேன்டி. நீ தனியா எப்படி இருக்கே ஒன்னும் பிரச்சினை இல்லையே”

“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. டெய்லி நைட் அசோக் வீட்டுக்கு வந்திடறாரு கரெக்டா” – சொன்னவள் தனது நாக்கை கடித்து கொண்டாள்.

“டெய்லி நைட்டா அவனுக்கு ஏண்டி அந்த கஷ்டம் கொடுக்கறே.. சரி சரி வந்தவனுக்கு ஒழுங்கா சாப்பாடாச்சும் கொடுக்கறியா”

“ஹ்ம்ம் அதெல்லாம் நைட் நல்லா கொடுக்கறேன்.. நீங்கதான் நைட் ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க ஆனா அவருக்கு நைட்தான் ரொம்ப பசிக்குது”

“எனக்கு நைட் பசியே வரலைடி.. ஆனா இப்போ உன்னை ரொம்ப தேடுதுடி..”

“ஹ்ம்ம் கிளம்பும்போது ஒழுங்கா பண்ணுங்கனு சொன்னா கண்டுக்காம போனீங்க இப்போ மட்டும் என்ன தேடுதாம்…. ”

“அப்போ ஒன்னும் தெரியல இப்போ உன்னை ரொம்ப தேடுதுடி.. ”

ராஜேஷை மீட்டிங் கூப்பிடறா அவ செக்ரெட்டரி

“இருடி ஒரு மீட்டிங் போகணும்.. நைட் பேசறேன் சரியா”

“சரிங்க”